Categories
மாநில செய்திகள்

போதையில் இருந்தால் அனுமதிக்காதீர்கள்..! நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது – காவல்துறை அறிவுரை.!!

நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது.  ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: மீண்டும் தமிழகம் வந்தவருக்கு கொரோனா….. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சமீபத்தில் சீனாவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த தாய் மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் – முதல்வர் ரங்கசாமி..!!

பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அதேபோல மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் – முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

குடும்பத் தலைவிக்கு பொங்கலுக்குள் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 470 அளவில் பொங்கல் பரிசு தொகுப்பு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

4 மாதம் இலவச அரிசிக்கு பணம்..! சிவப்பு அட்டைதாரருக்கு 2,400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1,200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

சிவப்பு அட்டைதாரருக்கு 4 மாத அரிசிக்காக 2400 ரூபாயும், மஞ்சள் அட்டைதாரருக்கு 1200 ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 2400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசிக்கான 4 மாத தொகை ரூபாய் 1200 வங்கி கணக்கில் செலுத்தப்படும். புதுச்சேரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பேச்சுவார்த்தை தோல்வி…. மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்….. அரசுக்கு பெரும் சிக்கல்!!

பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி..!!

பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்படி மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING NEWS: சீனாவிலிருந்து தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா!!

உருமாறிய கொரோனா தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்றவர் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகில் இருக்கக்கூடிய தப்பகுட்டை கிராமத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிற்றூர். கருப்பு கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜவுளி தொழில் அதிபர் கடந்த 13 ஆண்டுகளாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வந்து கொண்டு உள்ளார். இவர் நேற்று முன்தினம் நேற்று விமான […]

Categories
மாநில செய்திகள்

2023 கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

அடுத்த கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் திருக்குறள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,பள்ளி  பாடத்திட்டத்தில் திருக்குறள் குறைவாக இருக்கிறது. அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இந்த கருத்து அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். என்று தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.!!

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி தண்ணீர் பஞ்சமே வரக்கூடாது…. உத்தரவு போட்ட தமிழக முதலவர்… சென்னைக்கு சூப்பர் அறிவிப்பு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற?…. உடனே இந்த வேலையை முடிங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க துவங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புது புகார்கள் வெளியாகி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: இனி இதை படித்தாலும் சட்டப்படிப்பு – உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!!

பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு   பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…! தலைவலி தீருவதற்குள் வயிற்று வலி…. செம டென்ஷனில் இபிஎஸ்…!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ ஆன போதும்…. அமைச்சரான போதும் விமர்சனம்….. செயல்பாடுகளால் பதில் சொல்லி பாராட்டை பெறுவார் உதயநிதி – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்.!!

அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு உதயநிதி செயல்பாட்டால் பதில் தருவார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில்,  புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் மட்டுமே பொங்கல் பணம் கிடைக்கும்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டியானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை ஜனவரி இரண்டாம் தேதி அன்று சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் டிச., 30,31 மற்றும் ஜன.,2,3,4 ஆகிய தினங்களில் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொண்ணு பார்க்க போன இடத்துல இப்படி கேட்டாரு.. Anbil Mahesh அதிரடி..!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு,  அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் DMKவுக்கு தீர்ப்பு எழுதும் மக்கள்: கரு.நாகராஜன் ஆவேசம்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை…  ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ?  இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : திருச்சியில் உலகத்தரத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில், திருச்சியில் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சரானபோது உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையை உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன். உதயநிதி எம்எல்ஏ ஆனபோது வந்த விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK மீது பயத்தில்…. சத்தம் போடாம, மெதுவா பேசும் தோழமைகள்… டார்டாராக கிழித்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் ஆட்சியில் தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்தில் இருந்து எல்லா காலத்திலும் பொங்கல் பரிசு கொடுத்தோம். உருகிய வெல்லம் கொடுத்தோமா அல்லது பப்பாளி விதையை கொடுத்தமா, பூச்சி உள்ள பச்ச அரிசி கொடுத்தோமா ? சின்ன கரும்பு துண்டு கொடுத்தோமா ? பெரிய கரும்பு தானே கொடுத்தோம் நாங்க. அப்படி இருக்கும் போது நீங்கள், திறமை இல்லை என்பதை அரசுக்கு… ஒரு நிர்வாக அனுபவம் இல்லாத அரசுக்கு…  முழுமையான ஒப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

தரமற்ற நூல்..! தலைவலி தீருவதற்குள் வயிற்று வலி…. தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலையிழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை மக்களையும் ஒன்றிணைத்து போராடுவோம்…. எச்சரிக்கும் எடப்பாடி..!!

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமற்ற நூல்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவுக்கு மாற்று பிஜேபியே… பரபரப்பாக பேச ஆரம்பிச்ச மக்கள்… தமிழகத்தில் தாமரை மலரும்…. ஹேப்பியில் தேசியவாதிகள்!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது  சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடா…! ஜாதி வேண்டாம் என்கிறாரே… நாங்க கோச்சுக்க மாட்டோம்… சீமான் அரசுக்கு கோரிக்கை!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வாக்கு கேட்கும் போது இதே போல் பல்லாயிர கணக்கான மக்கள்  கூடியிருந்த மேடையில் அன்பு மக்களே உங்கள் மகன் சொன்னேனே… ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞனை நிறுத்திட்டேன். நான் கேட்டேன்.  இவன் என் தம்பி. இவன் தமிழன் என்றால் எனக்கு ஓட்டு போடு. எனக்கு இவன் தாழ்த்தப்பட்டவன் என்று பார்த்தால்,  போட்டுறாத உன் ஓட்டு, எனக்கு தீட்டு என்று பேசினேன். இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் வந்த பரபரப்பு தீர்ப்பு… டன்னுக்கு C.M ஸ்டாலின் எடுத்த முடிவு… மாஸாக பேசி மகிழும் கே.என் நேரு!!

அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள்,  இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று….  நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்…  இங்கு வந்திருக்கிறவர்களுக்கு….  இந்த அரசு  உங்களுடைய அரசாக….  நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும்,  திராவிட முன்னேற்றக் கழகம்…  தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரிடம் முரண்பட்ட பேராசிரியர்… ஆனாலும் கட்சியை விட்டு போகல… ஏன் தெரியுமா ? பரபர தகவல்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது,  அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேடை ஏறிவந்து Annamalaiயை என்ன பண்ணீடுவீங்க..? சும்மா விடுவோமா… GeethaJeevanக்கு எதிராக கரு.நாகராஜன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்காததை போலவும்,  அதைப்பற்றி எங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாயக்கு இல்லாத தமிழக அரசு… தூங்கிக் கொண்டிருக்கிறதா என ஜெயக்குமார் விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏவா வேலு என்ற  அமைச்சரின் அறிக்கையை பாருங்கள். எப்படி எல்லாம் நிர்வாகத்தை நடத்த தெரியாத, ஒரு லாயக்கு இல்லாத, ஒரு அரசாங்கம் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருப்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலமே போதும்.  அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்குக்கீன்றது? தூங்கிக் கொண்டிருக்கிறதா ? ஒரு பொருளை  கொள்முதல் செய்தால் ? இது சரியா ? அப்படி இருந்தால் வாங்குவோம். இல்லை என்றால் வாங்க மாட்டோம். அவரே சொல்கிறார்… வெல்லம் […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு: மேலும் 2 பேரை தட்டி தூக்கியது NIA!!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

உலகத்தில் தலை தூக்கும் புதிய கலாச்சாரம்.. “பிளட் ஆர்ட் நிறுவனங்களில் ஆய்வு”… அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…!!!!!!

திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…… “ஒரே கார்டில் மெட்ரோ ரயில், பேருந்து சேவை”…. இனி பயணிகளுக்கு டபுள் டிராவல் ஜாக்பாட்….!!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர்  ,பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வருகிறது. இதைத் தவிர புதிதாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவை 2026-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிரம் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் திருச்சி பயணம்…. மொத்தம் 3 பிளான்கள்… என்னென்ன தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்படி இன்று காலை 9:45 மணி அளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவங்க என்ன செஞ்சாலும் நாம டஃப் கொடுக்கணும்”…. CM ஸ்டாலினின் பலே வியூகம்…. வெற்றியை நெருங்கும் திமுக?….. ஷாக்கில் பாஜக..!!!!

தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவில் மொத்தம் 23 அணிகள் இருக்கிறது. இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைவாக முடிக்க வேண்டும். அதன் பிறகு 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணை பொதுச்செயலாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மா.செ.க்களுக்கு ஜாக்பாட் பரிசு காத்திருக்கு?…. எடப்பாடியின் புதிய உத்தரவால் செம குஷி‌யில் அதிமுகவினர்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

13 நாட்கள் காசி, கயாவுக்கு யாத்திரை ரயில்…. சுற்றுலா போக நீங்க ரெடியா?…. உடனே இதை பண்ணுங்க….!!!

தை அமாவாசை முன்னிட்டு காசி மற்றும் கயாவுக்கு யாத்திரையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரத் கெளரவு ரயில் திட்டம் தனியார் பங்களிப்புடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தமிழகத்திலிருந்து காசி, கயா, காமாக்யா உள்ளிட்ட தளங்களை காணும் விதமாக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் இருந்து புறப்படும் யாத்திரையில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி மற்றும் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும். மேலும் உத்தரப்பிரதேச […]

Categories
மாநில செய்திகள்

தென்னை மர தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு….!!!!

தமிழகத்தில் தென்னை மர தொழிலாளர்நலனை பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது உடல் ஊனமடைந்தால் அவரின் வாரிசுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு 18000 ரூபாய், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு 3000 ரூபாய், இறுதி சடங்கு செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

15 வகையான நுழைவுத் தேர்வு…. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

நீட் உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நீட் மற்றும் JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2023 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு நெல் அறுவடை அதிகரிக்கும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நுகர்ப்பொருள் வாணிப கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 100 கிலோ உடைய குவிண்டால் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை  வழங்கப்படும். பின்னர் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த நிறுவனங்களுக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படுக்கையை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. கடந்த 20 நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

“இது இல்லாமல் பில் கொடுத்தால்” உரிமம் ரத்து…. வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…!!!!

ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி-5 ஆம் தேதி…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைத்தட்டி, மணி அடித்தும் கொரோனா ஒழியவில்லை…. சீமான் விமர்சனம்..!!!

கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை  இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
மாநில செய்திகள்

15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்கள் வேட்டி…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

குடிமை பணிக்கான மாதிரி ஆளுமை தேர்வு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க……!!!

அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் கலந்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியானவர்கள் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

திடீரென பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?… இனி அவருக்கு பதில் இவர்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த உதயநிதி, சமீபத்தில் அரசியலிலும் களமிறங்கினார். அதன் வெற்றியாக சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என இவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏவாக இருந்து […]

Categories

Tech |