Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: விடுமுறை, சிறப்பு பேருந்து அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC உடனே இதை செய்ய வேண்டும்…. குரூப் 2 தேர்வர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில்,  சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில், உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது […]

Categories
மாநில செய்திகள்

போடு செம!… இனி இந்த ரயில்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பறக்கும்…. தெற்கு ரயில்வே சொன்ன மாஸ் தகவல்….!!!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட  ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் ரேணிகுண்டா பாதையில் ஏற்கனவே ரயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே ஆணையரின் அனுமதிக்கு பிறகு இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு சென்னை முதல் திண்டுக்கல், ஜோலார்பேட்டை முதல் போத்தனூர் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேர ராகிங் கண்காணிப்பு தடுப்பு பணி…. வேலூர் சிஎம்சி உறுதி…… ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் சிஎம்சி மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ‌ தாக்கல் செய்துள்ளது. அதில் கல்லூரியில் ராகிங்கை தடுப்பதற்கு 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ கோவை, சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் திடீர் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்து சேர்ப்பு…. திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன்…. கோர்ட் கிடுக்குப்பிடி உத்தரவு….!!!!!

திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆ. ராசா, அவருடைய மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என். ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட் மற்றும் மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இப்படி ஒரு ரேஷன் கடையா….? இது வேற லெவல் பா…. உங்க ஊருக்கும் வரப் போகுதா?….!!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகளை புதுப்பிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்மாதிரியான ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தனியான வழி, கழிவறைகள், பூங்கா ,பொதுமக்கள் திட்டங்களை அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள், திருவள்ளுவர் ஓவியம் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 2252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 3662 ரேஷன் கடைகள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிலையில் முழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குறித்து வைத்திருக்கிறேன்”… தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் கடிதம்….!!!!

திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கருணாநிதி அவர்களின் உடன்பிறப்புகள்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழக மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினை சுமந்து கொண்டு மாநிலத்தின் நிலையை உயர்த்திடவும், உரிமையை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஓய்வின்றி உழைக்க வேண்டியிருப்பதால் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களோடு கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முக்கிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஈரோடு அந்தியூர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல்  காலமானார். 64 வயதான இவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பல மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியது. அப்போது அதிமுக சார்பாக சண்முகவேல் வெற்றி பெற்று அசத்தினார். இதனால் அவருக்கு பல பொறுப்புகளை இபிஎஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – சேலம் ரயில் சேவை…. இன்று முதல் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை மற்றும் சேலம் இடையிலான ரயில் சேவை நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 6.10 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதனைப் போலவே சேலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! தீபத் திருவிழாவிற்கு “இதன்” பிறகே அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச., 14, 15, 16 ஆகிய 3 நாட்களில்….. இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு  அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை எப்போது….? எத்தனை நாட்கள்…? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு…. இதை கட்டாயம் செய்யணும்…. பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…!!!!

பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.  பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைக்க கோரிய வழக்கில், பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அவசியம்.  பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் […]

Categories
மாநில செய்திகள்

கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா…? மத்திய அரசு தகவல்…!!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 – 2020 ஆம் வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத பல பேருக்கு  அவசரமாக வழங்கப்பட்டிருகிறது. அதனால்  ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விருதுகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. இன்று இரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல  உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் செயல்படும் அம்மா உணவகம்…. மேயர் தகவல்….!!!!

அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது. அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கே பைன் போடுவீங்களா…. குப்பை கிடங்காக மாறிய காவல் நிலையம்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை  வழிமறித்த  போக்குவரத்து  போலீசார்   ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம்  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர்  தனது நண்பர்கள்  2  பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. மெரீனாவில் இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது…. மக்கள் நீதி மய்யம் கோரிக்கை….!!!!

மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான   மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் கடன் சுமை 30% சதவீதம் அளவு குறைந்து வருவாய் அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்…!!!!

தமிழக அரசு வாங்கிய 30 சதவீதம் கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தை விட 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் கடன் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வருவாயானது நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் அரையாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதன்படி 46.4 சதவீதம் அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க….? மின் இணைப்போடு ஆதார் இணைப்பு…. முக்கிய விவரங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுக்கான விடைகள் வெளியீடு….. TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடைபெற்றது. 3,22,414 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில்  இந்த தேர்வுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார்…. ஒரு நாள் தண்டிக்கப்படுவீர்கள்…. காயத்ரி காட்டம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! மகாதீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்…. தொடர்பு எண்கள் அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்துள்ளார். டிச..5 […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளை சீண்டும் ஆசிரியர்கள்…. “பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்”….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த  ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு சம்மன்..!!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார்,  நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாமா….? சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால ‌ பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து […]

Categories
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 279.21 கோடி திட்ட மதிப்பில் புதிய திட்டங்கள்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இங்கு முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு 221.80 கோடி ரூபாயாகும். இதனையடுத்து முதல்வர் 54 புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக 31.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9621 பயனாளிகளுக்கு 26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிற்ற 23 திட்ட […]

Categories
மாநில செய்திகள்

1983 – 2021 ஆம் ஆண்டு வரை….. “1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது”…. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊழல் வழக்குகளை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கால தாமதம் ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தப்பித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
மாநில செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வு…. நுழைவுச்சீட்டில் சாதி பெயர்…. கிளம்பியது புதிய சர்ச்சை….!!!!

தமிழகத்தில் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குடும்பம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையத்தில் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஜாதி குறித்த வகுப்புவாரி பிரிவு விவரம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு..!!

விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected]  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்கல”…. அப்ப மக்களோட நிலைமை…. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க-காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன்!… ஆனால் உனக்கு கொடுக்கமாட்டேன்!…. சண்டை போடும் திமுக பிரமுகர்கள்….!!!!

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சிமன்ற தலைவர் மணி ஆவார். இவருடைய மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால் ராஜ் இணைந்து திருமுடிவாக்கம் பகுதியிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற சில தினங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை எனில் லாரியை கொளுத்திவிடுவோம் என சொல்லியதாகவும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

அன்பு ஒன்றே மாறாதது!…. நாய்க்குட்டியை தன் பிள்ளைபோல் வளர்க்கும் குரங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது. அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு…. 6 மாவட்டங்களில் மழை…. வெளியில குடை எடுத்துட்டு போங்க…!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உடனே இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… வங்கிக்கணக்கில் ரூ. 1000 பொங்கல் பரிசு பணம்?….. வெளியான அசத்தல் அறிவிப்பு?….!!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 மாதம் உதவி தொகை போன்றவற்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் அட்டை வைத்திருக்கும் 14.60 லட்சம் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு  மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு ஆதார் அட்டை அடிப்படையில் 2.20 […]

Categories
மாநில செய்திகள்

“10,000 குடியிருப்பு தாரர்களுக்கு ரூ. 24,000 உயர்த்தப்பட்ட கருணைத்தொகை”…. அமைச்சர் அன்பரசன் அறிவிப்பு….!!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?…. அமைச்சராகும் உதயநிதி?…. ஹிண்ட் கொடுத்து உறுதி செய்த அமைச்சர்?….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி  செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்களில் இவர்களுக்கு முன்னுரிமை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“100% உறுதி”…. பிற்பகல் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை மது விற்பனை”…. தமிழக அரசிடம் கோர்ட் சரமாரி கேள்வி….!!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே ரமேஷ் ஆகியோர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் மதுபான கடைகளில் […]

Categories

Tech |