Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு…. 38 மாவட்டங்களில் 144 பள்ளிகள் தேர்வு….!!!!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல்,தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த தின நூற்றாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் அமைந்துள்ள மது கடைகளில் அதிகமாக வெளிநபர்கள் பணியாற்றி வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது கடும் நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலங்கம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் படம்: நான் தான் பர்ஸ்ட் செல்வேன்!…. பழைய நினைவுகள் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக…. சொத்து சேர்த்த மின்வாரிய பொறியாளர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக (சிவில்) கே.ஜி.நடேசன் (67) என்பவா் 1996-2008 ஆம் வருடம் வரை பணிபுரிந்தார். இவா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரா அவரது வீட்டில் சென்ற 2008-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் நடேசன் வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியாா் கல்லூரி பேராசிரியரான அவருடைய மனைவி மல்லிகா(65) பெயரிலும் ரூபாய்.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சோ்த்து இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அப்போலோவில் அனுமதி….. மருத்துவமனை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இனி தமிழில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா….. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பீச் ஸ்டேஷனில்மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்றடையும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்படும். புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 10.30 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள்…. கல்வி கட்டணம் செலுத்த அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை… முடி வெட்ட, பொருட்கள் வாங்க தடை…. எங்கு தெரியுமா…???

தீண்டாமை இன்னும் தமிழகத்தில் நிலவி வருவதாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை இருப்பதாகவும், அங்கு இரட்டை குவளை முறையும் இருப்பதாகவும் கூறினார். மேலும் பட்டியலின மக்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது என ஊர் பஞ்சாயத்து கடைகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபற்றி கேட்டபோது கிராம மக்கள் தங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

“எய்ட்ஸ் இருந்தா என்ன, அன்புதானே எல்லாம்”….. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தோற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை களைந்து எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த சமூகத்தில் எவ்வித பாகுபாடும் ஒதுக்கதலும் இன்றி தகுந்த மரியாதைடனும் மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அனைவரையும் வேண்டுகோளுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர்களையும் […]

Categories
மாநில செய்திகள்

வீடு வாடகைக்கு விட்டுள்ளீர்களா….? உடனே இதை செய்யணும்…. காவல்துறை உத்தரவு…!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.  வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பற்றி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வாடகை கொடுத்தவர்கள் காவல்நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளி மாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பெருகி வரும் இந்த குற்றங்களை தடுக்க, வாடகைக்கு குடியிருக்கும் வெளிமாநிலத்தவர் ஆதார் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெயர் பட்டியலை இறுதி செய்ய டிச.,12 வரை அவகாசம்…. தமிழக பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! இனி வேகமாக பைக் ஓட்டினால்…. ஆப்பு வைத்த போலீசார்….!!!

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா சாலையில் அதிக வேகத்தை கண்காணிக்க சென்சார் டிஜிட்டல் போர்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வெளியான முழு பட்டியல்…!!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! பொங்கல் பரிசுத்தொகை பெற இது கட்டாயம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

டிச.5-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த  தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற  பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் படி பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படியேறி வரும் பக்தர்கள் கோவிலுக்குள் வரும்போது சுக்கு காபி கொடுக்கும் திட்டம் பற்றி தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து மலையில் அமைந்திருக்கும் பழனி முருகன் கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகள்…. அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில்  புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அந்த வகையில் தற்போது 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் விரைவு போக்குவரத்து கழகம் தவிர, இதர  கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு…. TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 22ம் தேதி எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் மாதம் 26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் தமிழகம் முழுவதும் உள்ள 24 தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வாக நடைபெறும் என கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் இனி “இந்த மொழி” பாடமாக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

பள்ளி கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ புரத்தில் ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செவி, பேச்சுக் குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. டிசம்பர் 4 முதல் “மாஸ் காட்டும் சென்னை விமான நிலையம்”…. நீங்களே பாருங்க….!!!!

பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும்  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும்  சாலை, ரயில், மெட்ரோ ரயில்   ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பி வந்தால் கரை சேர்ப்போம்…. நம்பாவிட்டால் நட்டாற்றில் விட்டுவிடுவோம்….. செல்லூர் ராஜூ….!!!!

2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லு ராஜு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.. நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம் என்று கூறினார். மேலும் பாஜகவினர் அதிமுக முடங்கி உள்ளதாக கூறி வருகிறார்கள். நாங்கள் கட்சியில் அனைவருமே ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக தான் இருக்கிறோம். பனங்காட்டு நரிகள் நாங்கள் எதற்குமே அஞ்ச மாட்டோம். நீங்கள் துரும்பைக் கொண்டு எறிந்தால் […]

Categories
மாநில செய்திகள்

ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்…. நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு வசதிகளா?…. தமிழகத்தில் “மாஸாகும் ரேஷன் கடைகள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத்  துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் […]

Categories
மாநில செய்திகள்

19 மாத கால ஆட்சி: நான் ரெடி நீங்க ரெடியா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்…..!!!!

எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதுதான் வாளும், கேடயமும்”…. கொள்கை முரசு கொட்டி கொள்கைகளை பரப்புங்கள்… தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு…. உயர் நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவைகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையின் போது ஒளிவு மறைவின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் சண்டை”…. அதான் இப்டியெல்லாம் பேசுறாரு…. பிரதமர் பாதுகாப்பு குளறுபடிக்கு திமுக பதிலடி….!!!!!

தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை…. டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்….!!!!

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை எனவும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்து இருக்கிறோம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு முன் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின் போது பாதுகாப்பின் குளறுபடிகள் நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கடந்த வாரம் உருவான நிலையில் அதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்கத் திட்டம்…. ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இவர்கள் கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு என தல 42 லட்சம் என மதிப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு வழக்கு ரத்து – ஒரு வழக்கு ரத்து இல்லை…!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை  ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு இரத்து…!!

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியது ஐகோர்ட்..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பொதுத்தேர்வு எதிர்நோக்கி  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் தாடி Modi.. எச்சரித்த வைகோ ..!!

இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ?  தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி,  ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டிச.,5-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. ஆன்லைனில் எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்…..!!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த […]

Categories
மாநில செய்திகள்

WhatsApp யூஸ் பண்ணும்போது இதில் கவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!

உங்களின் பாஸ்வேர்ட் (Password) ஓடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் WhatsAppஇல் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். மேலும், புது நெட் பேங்கிங் மோசடியில் கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஏமாந்து விட்டால் 1930-ஐ அழைக்க வேண்டும் என்றார். சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்க பணம் வசூலிக்க கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக மின்வாரியம் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு…!!!!

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிசிடிவியில் கோகுல்ராஜூடன் இருப்பது சுவாதி தான் என்று சரியாக தெரிந்தது. ஆனாலும் அவர் அது நான் இல்லை என கூறினார். இதனால், தவறான தகவலை அளித்தல், உண்மையை மறைத்தல் உள்ளிட்டவை அடிப்படையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |