Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்…. விண்ணப்பிப்பது எப்படி….? முழு விபரம் இதோ….!!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கூடுதலாக 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மானியத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

“போதைப் பொருள் யூஸ் பண்ணணு எழுதி தா”…. மாணவனை கொடுமை செய்த ஆசிரியர்?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்…..!!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. டிசம்பர் 16க்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஐஐடியில் முன்னேறிய சாதியினருக்கு 83% வாய்ப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு சட்டமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் அரசு நிறுவனப் பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலைசிறந்ததாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே அதிர போகுது…. டிசம்பர் 9,12,13 போராட்டம்…. இபிஎஸ் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிசம்பர் 9ஆம் தேதியும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் டிசம்பர் 12ஆம் தேதியும், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டிசம்பர் 13ஆம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 9, 12,13 ஆகிய தேதிகளில் சொத்துவரி, விலைவாசி, பால்வினை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர்,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழை…. 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

பொம்மை முதல்வரே!…. இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்….. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்….!!!!!

சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை […]

Categories
மாநில செய்திகள்

வியக்க வைக்கும் தமிழக அரசு பள்ளி மாணவனின் ஒப்பாரி பாடல்…. இணையத்தை கலக்கும் வீடியோ இதோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் மேலபுரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவரின் ஒப்பாரி பாடல் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தனது பிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 1.43 நிமிடம் வரை இந்த ஒப்பாரி பாடலில் […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. 191 நபர்கள் அதிரடி கைது…. தமிழக அரசு தகவல்…..!!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆபாசம்: பணம் சம்பாதிக்க இப்படியா பண்ணனும்?…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…..!!!!!

திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது […]

Categories
மாநில செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 144 பயணிகள்…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!!

விமானத்தில் திடீரென இயந்திரக்  கோளாறு ஏற்பட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை 144 பயணிகளுடன் கத்தார் ஏர்வேல் விமானம்   புறப்படுவதற்காக ஓடுதளத்தில் சென்றது. அப்போது விமானத்தில் திடீரென  இயந்திரக்  கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக விமானத்தை தரை  இயக்கியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் விமான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிச.9.12,13 போராட்டம்…. EPS அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச.12ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச.12ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிச.13ம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிச.9,12,13ஆகிய தேதிகளில் சொத்து வரி, விலைவாசி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இது கட்டாயம்…. காவல்துறையினருக்கு புதிய உத்தரவு….!!!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா உத்தரவிட்டுள்ளார். இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தலைக்கவசம் கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் அமலுக்கு வந்தது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவு இன்று […]

Categories
மாநில செய்திகள்

இனி டிக்கெட் எடுக்க… whatsapp மூலம் Hi அனுப்பினால் போதும்…. சூப்பர் அறிவிப்பு …!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில்  வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

“கெட் அவுட் ரவி”…. தேசிய அளவில் டுவிட்டரில் முதலிடத்தை பிடித்து டிரெண்டான ஹேஸ்டேக்…. புதிய பரபரப்பு….!!!!!

தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.‌ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக‌ சட்டசபையில் நிறைவேற்றப்படும்  மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சேலத்தில் பலே அரசியல்”…. எடப்பாடி கோட்டையில் கொடி நாட்டும் ஓபிஎஸ்…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசி வாழ்த்துக்களை பெற்றார்கள். ‌ அதன் பிறகு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இயக்கம். இந்த இயக்கத்தில் அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்பதுதான் ஐயா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இன்று ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்குமாறு கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு விவகாரத்தில் மண்டல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்துதல்….. தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை….!!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், துறை தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை அரசு சாரா பிற நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை இறையன்பு கூறினார். இதுகுறித்து இறையன்பு கூறியதாவது, இந்த கொள்கையில் 5 வருடங்களுக்கு பிறகு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த அங்கக வேளாண்மையை […]

Categories
மாநில செய்திகள்

“100 வார்டுகளில் 3 ஸ்டார் ரேட்டிங்”….. தரமான சம்பவத்திற்கு ரெடியான கோவை…. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு தற்போது இங்கு மூன்று நட்சத்திர அங்கீகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு அமைச்சகத்தின் மூலமாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சிறப்பாக செயல்படும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஸ்டார் ரேட்டிங் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு விருதுகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என்கிட்ட மன்னிப்பே கேட்கல”…. அவரு கேட்கவும் மாட்டாரு….. பேச்சாளரை கோழை என்று சாடிய நடிகை குஷ்பூ….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் நடிகைகள் குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார். இது தொடர்பாக சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நடிகைகளை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் எனவும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்…. தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

இனி ஜெட் வேகத்தில் போகலாம்….. ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே போட்ட பலே திட்டம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பணித்துறையான ரயில்வே போக்குவரத்து துறை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் திட்டமான பந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல முக்கிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழிப்பாதைகளில் மற்றும் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி மின் இணைப்புடன் டிரிப்பர் கருவி கட்டாயம்…. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்வாரியம் சார்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மாதம்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பழுதடைந்த மின் கம்பிகள் மற்றும் மின் பெயர்கள் போன்ற அனைத்தும் மாற்றம் செய்யப்படுகின்றன. அதே சமயம் தெருக்களில் மின்விநியோகத்திற்கு இடையூறாக இருக்கும் உயர்ந்த மரங்கள் மற்றும் அவற்றின் கிளைகள் அனைத்தும் வெட்டப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மின் பயனர்களுக்கும் மின்வாரியம் சார்பாக சில பாதுகாப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு…. யாரும் இதை செய்ய முடியாது….!!!!

தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன. இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(2.12.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (2.12.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் திருப்பூர் குமார்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குமாரனந்தபுரம் மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதி, காட்டன்மில்ரோடு, சக்தி தியேட்டர் ரோடு, தளிஞ்சிகாடு, நாகமரத்தோட்டம் பகுதியில் மின்தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2.50 லட்சம் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…! பயிர் காப்பீடு செய்ய…. எந்தெந்த மாவட்டத்திற்கு எது கடைசி தேதி…. முழு விவரம் இதோ…!!!

2022-2023ம் ஆண்டு குளிர்கால பருவப் பயிர்களை பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய வேளாண்மை – உழவர் நலத்துறை விவசாயிகளை கேட்டுள்ளது. இதன்படி சம்பா நெல், நிலக்கடலை, மக்காச்சோளம்-III, கம்பு, ராகி, சூரியகாந்தி, எள் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்யலாம். இதில், சம்பா நெல்லுக்கு திண்டுக்கல், குமரி, நாமக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும், கோளத்திற்கு இராமநாதபுரம், விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.786 கோடி நஷ்டம்…! அம்மா உணவகங்களை மூட திட்டம்…? வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு முழுவதும் 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அதன் ஆண்டு வருவாய் படிப்படியாக குறைந்துள்ளது. சென்னையில் அம்மா உணவகம் 786 கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்குகிறது. தினந்தோறும் ரூபாய் 500க்குள் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இந்த கருவி கட்டாயம்…. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  மின் பழுது, மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்சிடி என்ற உயிர்காக்கும் சாதனத்தை அனைத்து வகையான நுகர்வோரும் மின்இணைப்பில் பொருத்துவது கட்டாயம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை, வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை பொருத்த வேண்டும், நடப்பு மழைக்காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை….. திருச்செந்தூர் விரைவு ரயில் இங்கு நிற்கும்…. தெற்கு ரயில்வே தகவல்…..!!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூரில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்செந்தூருக்கு விரைவு ரயில் செல்வது வழக்கம். இந்த ரயில் வருகின்ற 3-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வரை பாபநாசத்தில் நின்று செல்லும். இந்நிலையில் மாலை 4.5 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பாபநாசத்திற்கு இரவு 10.11 மணிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து இரவு 7. 10 மணிக்கு  […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. சிறந்த பள்ளிகளுக்கு அன்பழகன் பெயரில் விருது….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும்  பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் இந்த ஆண்டிற்கான சிறந்த அரசு பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அமைந்துள்ள 39 மாவட்டங்களில்  114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ளது. சுமார் 23 ஆயிரத்து 592 கைதிகள் வரை அடைத்து வைக்க கூடிய இந்த சிறையில் தற்போது வெறும் 18,000 கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைகளில் இருக்கும் கைதிகள் அங்கிருந்து வெளியேறி வரும் போது, வேலையில் சேர்வதற்கும், தொழில் தொடங்குவதற்காகவும் வங்கி கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை உணர்ந்த சிறைத்துறை அதிகாரி டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி கைதிகளுக்கு ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ” 560 கோடி மதிப்பில் புதிய திட்டம்…. என்னன்னு தெரியுமா?….. மாஸ் காட்டும் தமிழக அரசு….!!!!

தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில்   குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்துக்களில் உள்ள 363 ஊரக குடியிருப்பு பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செரு கண்ணூர், காடூர், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. 3 நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3  நாட்களும் சர்வதேச அளவில் புத்தக கண்காட்சி நடைபெறும். இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா… தி.மு.க சார்பில் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்…!!!!!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர் பேராசிரியர் அன்பழகன். இவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி காலங்களில் மக்கள் நல வாழ்வு துறை, கல்வித்துறை, நிதித்துறை, சமூக நலத்துறை போன்ற துறைகளுக்கும் அமைச்சராக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறவாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். […]

Categories
மாநில செய்திகள்

எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணம் உயர்வு…. தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!!

சென்னையில் வசித்து வரும் வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை போன்றவைகள் உயர்ந்து வருவதால் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். கடந்த 7 வருடங்களாக ஆட்டோ கட்டணமானது மாற்றி அமைக்கப்படாததால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் எரிபொருள் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. இனி கோயம்பேடுக்கு குட்பை…. பொங்கல் ஸ்பெஷலாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்….!!!!!

சென்னையில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த பகுதிகளில் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயணிகள் விரைவில் அடையலாம். அதோடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் எம்ஜிஆரை அப்படி கூப்பிட்டா அவருக்கு பிடிக்காது”…. என் அப்பா கிட்ட கூட கம்ப்ளைன்ட் பண்ணுவாரு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை‌ சார்‌ என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை […]

Categories
மாநில செய்திகள்

அரசு கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்களுக்கான வழிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் நா. கார்த்திகேயன் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணி நியமிக்கப்படும் வரையில், கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கௌரவ விரிவுரையாளர்களுடன், கூடுதலாக 1895 விரிவுரையாளர்களையும் நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1500…. இன்று அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ்மொழி திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் அரசு சார்பில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்களுக்கு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்”…. ஆளுநர் சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்….!!!!….

தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரான ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் மசோதா தொடர்பாக அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தால் உடனே ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்”…. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்…..!!!!

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கமளித்து இருக்கிறது. அதாவது, அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 % மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகாரளித்துள்ளது. வரி வசூலிக்க எத்தடையும் இல்லை. விஜய பாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ருத்ர தாண்டவம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories

Tech |