Categories
மாநில செய்திகள்

அடிக்கல் நாட்டு விழாவில் கலக்கலான இன்னிசை…. கனிமொழி எம்பி, அமைச்சர் பங்கேற்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான‌ கழத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலக்கலான இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 நாள் டைம்… 4 மணி நேர பேச்சு…! நேரடியா இறங்கிய வேலுமணி… ADMKவை கடுப்பாக்கிய கோவை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்கீடு…. மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு…. கோர்ட் அதிரடி….!!!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்”…. சான்றோர் வாக்குகேற்ப சிறைகளில் நூலகம்…. கோர்ட் கேள்வி….!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகா. இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 135 மத்திய சிறைகள் இருக்கிறது. அதன் பிறகு பெண்களுக்காக 3 சிறப்பு சிறைகளும், பெண்களுக்காக 10 துணை சிறப்பு சிறைகளும், 103 துணை சிறைகளும், 7 சிறப்பு துணை சிறைகளும் இருக்கிறது. இதில் பெரும்பாலான சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு வெளிச்சமின்மை மற்றும் காற்றோட்டம் இன்றியும் இருக்கிறது. அதன் பிறகு சிறை கைதிகளுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுத்த C.M… மக்கள் நடக்கவே முடியல…! புலம்பிய மாஜி அமைச்சர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இடைக்கால பொதுச் செயலாளர் நான்காண்டு காலம் அற்புதமான ஆட்சி தந்தார். அம்மா தந்த திட்டங்கள் மட்டும் இல்லை, கோவை மாவட்ட மக்களுக்கும்,  தமிழ்நாட்டு மக்களுக்கும் கேட்ட திட்டங்களை செய்து கொடுத்த அற்புதமான முதல்வர் அண்ணன் எடப்பாடியார். கோவை மாவட்டம் திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஒன்றரை வருடமாக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அம்மா அரசு எடப்பாடியார் அமைத்த திட்டங்கள் வேகமாக நடைபெறவில்லை, அனைத்தையும் புறக்கணித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு – ஓபிஎஸ் அறிவிப்பு..!!

கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.. அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக  அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்க சேந்தாலும் அவங்கள மட்டும் சேர்க்கவே மாட்டோம்”…. மல்லுக்கட்டும் டிடிவி, சசிகலா…. மோதலுக்கு என்ன காரணம்….???

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இவர்களை பாஜக இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவின்போது திருவண்ணாமலையில் ஆளுநர் முன்னிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ அழைத்து பாஜக சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்புக்கு ஓபிஎஸ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாகவு,ம் இபிஎஸ் மட்டும் வருவதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவிப்பு.!!

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு நாளை தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு நாளை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. அரசு அனுமதி இல்லையா?…. இனி அவ்வளவுதான்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் பல நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதி மிக முக்கியம் எனவும் அவை இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு: 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. அரசு தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில்பொது தேர்வு எழுத உள்ள 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தத்திற்கான அவகாசத்தை அரசு தேர்வு துறை தற்போது நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவ மாணவிகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒரு மாற்றுத்திறனாளி கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் – திமுக எம்.பி ஆருடம் ..!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர்,  அனைத்து பகுதி மக்களுக்கும்,  அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க CM அறிவிப்பு….!!!!

வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றோர் உள்ளிட்ட 4,39,315 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000த்தில் இருந்து ரூ.1500 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைவரையும் திறனாளியாக மாற்றுவதற்கு இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும், ஒரே ஒருவருக்கு நன்மை பயக்கும் திட்டம் என்றாலும் அந்த செயலை நாம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண….. நாளை முதல் டிக்கெட் வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இனி அது தேவையில்லை…! ஆதார் OTP மட்டும் போதும்…. நேரத்தை மிச்சப்படுத்திய மின்வாரியம்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. கோவை ரயில் பயணிகளுக்கு இனி சண்டேவும் ஜாலிதான்….. மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!!

மத்திய அமைச்சர் எல். முருகன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில் மேட்டுப்பாளையம்-கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதோடு இதன் மூலம் பல்வேறு விதமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் கடிதத்திற்கு இணங்கி மத்திய ரயில்வே துறை […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் புதிய அறிமுகம்…. இனி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு செம ஹேப்பி தான்….!!!

இந்தியாவின் ‌ முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள பாளையங்கோட்டை சாலையில் தற்போது அனுபவ மையத்தை திறந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் 10 ஏத்தர் எனர்ஜி சில்லரை விற்பனை ஸ்டோர்கள் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது புதிதாக ஜென் 3 ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 ப்ள்ஸ் போன்ற பிளாக் ஷீப் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் டிரைவ் மற்றும் வாங்குவதற்கு கிடைக்கும். இந்நிலையில் ஏத்தர் நிறுவனமானது ஆசிர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட புத்தகம், வெள்ளை அங்கி போன்றவற்றை வழங்கியதோடு ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார். அதன் பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பேருந்து விபத்தில் அடிபட்டவர்களை சந்திப்பதற்காக சென்றிருந்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூபாய் 1,500 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி பின் உரையாற்றினார்.. அப்போது அவர், ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக அதிகரிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரே நாளில் உச்சம் தொட்ட பூ விலை…. அம்மாடியோ…!!!

மல்லிகை பூ விலை நேற்று ஒரு கிலோ 1,500ஆக இருந்த நிலையில், இன்று திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்ததே விலை அதிகரிப்புக்கு காரணம் என பூ விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஒரு கிலோ ரூ1,000க்கு விற்கப்பட்டு வந்த பிச்சிப்பூக்களின் விலை 2,500 ஆகவும், மற்ற பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே கொள்கை!…. எது தெரியுமா?…. எஸ்.பி.வேலுமணி சாடல்…..!!!!

தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் ஆக பழனிசாமியின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயசீலன் மாற்றம் செய்யப்பட்டு அந்த பொறுப்பிற்கு ஜான் லூயிங்ஸ் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பிற்படுத்தப்பட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் சமையல் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாதம் விலைமாற்றம் எதுவும் இல்லாததால் கடந்த மாதம் விற்பனையான அதே விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப் போலவே 14 புள்ளி இரண்டு கிலோ எடை கொண்ட வீட்டு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. கூட்டுறவு மருந்தகங்களில் குறைந்த விலைக்கு மருந்து…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு மருந்தகங்களில் குறைவான விலைக்கு தரமான மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரேஷன் கடைகள் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு தரமான பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கூட்டுறவு மருந்தகங்களில் மிக குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தமிழக மக்களுக்கு இது குறித்த விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அரசு மருத்துவமனை செய்பவருக்கு இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. இனி இதை மட்டும் செய்தால் போதும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

சந்தேகத்தை தீர்க்க உதவி எண்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சார்ந்த இணையதளம் மூலம் கட்டிடம் மழை பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மக்கள் விரைவில் தீர்வு காணும் விதமாக தொலைபேசி உதவி எண் -044 29585247 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது…. CM ஸ்டாலின் கெத்து…!!!!

திராவிட கழகத்தின் தலைவர் கீ. வீரமணியின் 90 வது பிறந்தநாள் விழாவானது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கி. வீரமணியை பாராட்டி பேசினார்கள். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டை கடந்தும் வீரமணிக்கு பிறந்தநாள் விழாவை எழுச்சியோடு கொண்டாடுவோம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் நான் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இது இருந்தால் வாகனம் பறிமுதல்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

2023 பொங்கல் பரிசு தொகுப்பு…. இனி இதுவும் கட்டாயம்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 4 நாட்களுக்கு 24 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் அறிவிப்பு…. குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள்  தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குரூப்-2 முதன்மை தேர்வு எதிர்கொள்வோர் தங்கள் அசல் சான்றிதழ்களை அப்லோட் செய்ய டிச., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ல் நடைபெற்ற இந்த தேர்விற்கான […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் இதுதான்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

2,331 உதவி பேராசிரியருக்கான அறிவிப்பாணை ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி…!!!

கடந்த 2019 ஆம் வருடம் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2331 பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக நேர்காணல் மூலம் தேர்வு முறை இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் 44 ஆயிரம் பேரிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டது. இருப்பினும் இதில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  2,331 காலி உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

TNPSC வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கான…. தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!!!

கொரனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 10 வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறும். 2 மற்றும் 3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5 முதல் 10 வரை காலை, மதிய வேலைகளில் நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று பள்ளிகள் இயங்கும்…. மாணவர்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மலைப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) காலை 9.15 – மாலை 5 மணி வரை…. இங்கு கரண்ட் இருக்காது…. சீக்கிரமா வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9:15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம்துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக் குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோஸ் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(3.12.22) பள்ளி விடுமுறை கிடையாது…. மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்  இன்று(3.12.22) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா இன்று(3.12.22) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(3.12.22) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை)  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு….. தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

மின்சாரத் துறையில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்த சரியான பயனாளிகளின் பெயர்களை கண்டறியும்  அடிப்படையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குரிய தெளிவான விளக்கமும் மின்சாரத் துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கூட்டுறவுத் துறையும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, முன்பே வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என […]

Categories
மாநில செய்திகள்

தாழ்த்தப்பட்ட மாணவர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை…. நடந்தது என்ன?…. ஈரோட்டில் அரங்கேறிய கொடூரம்…..!!!!

ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால்  அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களிடம் “இந்த விவரங்களை” கேட்கக்கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைகடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைதாரருக்கு வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பதிலாக புதிய சுற்றறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும்…. பக்தர்கள் இதை பயன்படுத்த தடை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறையை ஏற்பாடு செய்யவும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த  தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூ. 1000 பரிசு பணம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளின் மூலம் நடபாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 1000 வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த முறை ரொக்க பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய மளிகை சாமான்கள் மட்டும் தான் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது. கடந்த 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது பொங்கல் பரிசு தொகையாக ரூபாய் 1000 வழங்குவதற்கும், இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையின் நிறம் மற்றும் […]

Categories

Tech |