Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING: வணங்கான் – நடிகர் சூர்யா விலகல் – இயக்குனர் பாலா அறிவிப்பு ..!!

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக இயக்குனர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா? என்று ஐயம் கொண்டதால் தற்போது சூர்யா விலகி விட்டதாக பாலா தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த அறிவிப்பினை இருவரும் கலந்து பேசி எடுத்திருப்பதாகவும் பாலா அந்த அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றார். சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நந்தா, பிதா மகன் படம் இயக்குனர் பாலா  இயக்கத்தில் வெளியாகிருந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தினுடைய படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று […]

Categories
சினிமா மாநில செய்திகள்

பாஜகவில் காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தீனா….. அண்ணாமலை பரபர அறிக்கை…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்தவர் தீனா. இவர் மெட்டிஒலி, சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். அதன் பிறகு ஏராளமான படங்களிலும் இசை அமைப்பாளராக தீனா பணியாற்றியுள்ள நிலையில் இவர் இசையில் வெளியான மன்மத ராசா மற்றும் கும்பிட போன தெய்வம் போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கும் நிலையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் பாஜக கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!… தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகை 5,௦௦௦ கொடுங்க”…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி ஸ்பீச்…!!!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்து  பேசியபோது, பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கியபோது தி.மு.க அரசு குறை கூறியது. ஆனால் தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதும் என நினைக்கிறது. இதன் காரணமாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

“சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்கள்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு…!!!!!

பள்ளி கல்வித்துறை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் பாடியது […]

Categories
மாநில செய்திகள்

ரூ.4,000 கோடி வங்கி கடன் மோசடி… நிறுவன பங்குதாரருக்கு ஜாமீன் மறுப்பு … உயர்நீதிமன்றம் அதிரடி..!!!!!

சென்னையை  தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ,  எஸ்.பி.ஐ  வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்தும் ரூ.4,000 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டவிரோத பண  பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன பங்குதாரர் ஆனந்த் போன்றோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பதவி விலகிய கோவை செல்வராஜ்…. அடுத்து பாஜகவா? திமுகவா?…. அதிமுகவுக்கு அடிக்கு மேல் அடி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கிருந்து இங்குமாக, இங்கிருந்து அங்குமாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக இருந்து வந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் குரலாக இருந்து வந்த கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அடி என்று தான் சொல்லப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என்னை கலாய்க்க தான் போறாங்க”…. இருந்தாலும் தமிழக ஆளுநர் பத்தி சொல்றேன்…. தமிழிசை சௌந்தர்ராஜன்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு சட்டசபையில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலி பணியிடங்கள்…. விண்ணப்பித்தவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.சமீபத்தில் தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் 5578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 பணியிடங்கள் இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்கள் எப்போதும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது மக்களுக்கானது…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு பிறகு பௌர்ணமி தேய்பிறை ஆரம்பிப்பதால் திருமணங்கள் எதுவும் நடைபெறாது. அதனால் இன்று பெரும்பாலான திருமணங்கள் நடந்து முடிந்தன. தமிழகத்தில் இன்று 217 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக திருமணம் நடைபெற்றது. இதில் ஜோடிகளுக்கு தங்கத் தாலி மற்றும் 30 வகையான சீர்வரிசைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அதன் பிறகு பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் விரைவில் இணையும் OPS, EPS, சசிகலா, டிடிவி?…. இந்த டுவிஸ்ட்ட யாருமே எதிர்பார்க்கல… ஷாக் கொடுத்த மாஜி….!!!!!

அதிமுகவில் உட்கட்சி  பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி மோதி கொள்கிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்மா ஜெயலலிதா சொன்னது போன்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதிமுக நூற்றாண்டு காலத்திற்கும் ஆட்சியில் இருக்கும். எங்களுடைய தலைவர் ஓபிஎஸ் சொன்னது போன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கும் போது பதவியில் இருப்பவர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள். நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மெரினா கடற்கரையில் இருப்பது போல் அங்கேயும் அமைக்கப்படும்”…. உதயநிதி ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதில் உதயநிதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் வகையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லைட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

நீ படிக்க வை!… நான் வாழ வைக்கிறேன்!… அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி அது மக்களுக்காக தான்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னையில் இந்துசமய அறநிலையத் துறை சார்பாக 30 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியானது இன்று (டிச…4) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாண் வழங்கி திருமணங்களை நடத்தி வைத்தார். மேலும் 30 சீர்வரிசை பொருட்களையும் முதல்வர் வழங்கினார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் ஏற்கனவே பல்வேறு கூட்டங்களில் கூறியதுபோல அமைச்சர் சேகர்பாபு செயல்பாபுவாகவே செயல்பட்டு வருகிறார். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி கோவில் என்பது மக்களுக்காகத் தான். ஏனெனில் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா….. தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்…. உடனே முந்துங்க….!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்…..!!!!!

இந்திய பிரதமர் மோடியிடம் ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு வருட காலத்திற்கு இருப்பார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான கருப்பொருள் மற்றும் லோகோவை வெளியிட்டார். இந்நிலையில் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு அங்க போனீங்க…. மறுபடியும் எங்க கிட்டயே வந்துருங்க….. கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் டீம் அழைப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்அப் டிபியில் ஆளுநர் தமிழிசை”…. அமேசான் கூப்பன் ரீசார்ஜ்…. திடீர் மெசேஜால் பதறிப்போன அமைச்சர்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா என்பவர் இருக்கிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும் என்று இருந்துள்ளது. அதன் பிறகு மெசேஜ் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் டிபியில் ஆளுநர் தமிழிசையின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அமைச்சர் சந்திர பிரியங்கா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி வேலைக்காக மெசேஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது”…. கட்சியில் இருந்து நீக்கம்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கட்சிக்கு விசுவாசமாக இருந்தால்  எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளனர். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், பதவி வரும் போகும், கழகமே நம் அடையாளம், உழைப்பவர்களுக்கு கட்சியின் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக உழைக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் நேர்முகத் தேர்வு மூலம் ஆள் சேர்ப்பு…‌.. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவு 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வந்த…. சென்னை விமான நிலையத்தின் புதிய கார் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பெரிதாக பயன்படும் வகையில் இந்த கார் நிறுத்தம் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“60 பிளஸ்”… அம்மா உணவகத்தில் எழுந்த திடீர் சர்ச்சை…. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சென்னை மாநகராட்சி…..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடுகள் கொடுக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். அதன்பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் வேலை பார்த்து வந்த 60 […]

Categories
மாநில செய்திகள்

காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு…. உடனே பாருங்க…!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.  தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆராத ரணமாம் அம்மாவின் மரணம்”…. டிசம்பர் 4 ஆ இல்ல 5 ஆ….? நினைவு தின குழப்பத்தால் அதிமுகவின் முடிவு என்ன…..???

தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் தான் அம்மா ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில் டிடிவி சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

அட இங்க பாருங்களேன் ..! இந்தியாவிலேயே நம்ம தமிழ்நாட்டில் தான்…. இது ரொம்ப குறைவாம்…. அமைச்சர் பெருமிதம்…!!!

இந்தியாவிலேயே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது கண்டிப்பாக தமிழகம் தான் என அமைச்சர் கே.என்.நேரு பெருமை தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும் முதல்வரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்று தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில், துறையூர் கோம்பையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு….. 12,000 குடும்பங்கள் முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 19 மாதங்கள் ஆகியும்  இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. அந்த வகையில் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இன்று முதல் டிக்கெட் வெளியீடு…. பக்தர்கள் கவனத்திற்கு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert: 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான தகவல்…!!!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். இதனால் டிச.8ம் தேதி வடகடலோர தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக (ஆரஞ்சு அலர்ட்) வானிலை மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு, அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை..!!!

அண்ணாமலைக்கு சட்ட அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அண்ணாமலை தவறாக பழி சுமத்த வேண்டாம் என சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டுவிட்டது என்றார். அரசாணை பிறப்பித்தால் உடனே தடை உத்தரவு வாங்கி விடுவார்களோ என்ற நோக்கத்தில் அரசாணை வெளியிடவில்லை என்றார். உண்மை நிலவரம் இதுதானே தவிர அண்ணாமலை பேசுவது தவறு என ரகுபதி கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளே!…. இனி வாட்ஸ்அப் மூலம் டிக்கெட்…. விரைவில் அறிமுகமாகும் புது வசதி…..!!!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது பயணிகளுக்கு சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகளை WhatsApp வாயிலாக பெறும் வசதியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியானது பயனர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடியதாக மாறும் எனவும் டிக்கெட் எடுக்க செலவிடும் நேர விரையம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது வரை சென்னையில் தினசரி […]

Categories
மாநில செய்திகள்

“ஓ அப்படியா நல்லா இருக்கு”…. இபிஎஸ் பேச்சுக்கு சிரித்தபடி பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின்…..!!!!

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது “இங்கு உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அந்த கோரிக்கை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். இதற்கிடையில் திராவிட மாடலை உருவாக்கியதே தாங்கள் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பாக உதயநிதியிடம் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்…. 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!!!

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம். தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருச்சி, சேலம், கரூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே!…. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!!

நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக மின  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி ஆதார் இணைப்புக்கு தனி இணையதளம்…. மின்வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை தற்போது இணைத்து வருகின்றது . அதன்படி மின்வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் கட்டண மையங்களிலும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவது மட்டுமல்லாமல் புதிய மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் கழிவறையை…. வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை பலவந்தாங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில பெண்கள் கழிவறையில் எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள கழிவறைக்கு மாணவிகள் சென்றபோது அப்போது அங்கு சிலர் மறைந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு வட மாநில தொழிலாளர்களை பிடித்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண்கள் கழிப்பறை பள்ளியின் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.சி.டி கருவியை மின் இணைப்புடன் பொருத்தினால் என்ன செய்யும்?…. இதோ முழு விவரம்…..!!!

தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் பல விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தவிர்க்கும் விதமாக வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வட தமிழகம், புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் காலி பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த  தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் தினம்”… விருது வழங்கி பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!!!

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் தமிழக அரசுக்கு விருது […]

Categories
மாநில செய்திகள்

மசூதிக்குள் நுழைந்த பயங்கராவாதிகள்… முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்.. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!!!

ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் வாரேன்..” முதல் ஆளாக அறிவித்த மம்தா..! மோடி மகிழ்ச்சி… ஸ்டாலின் உற்சாகம்..!!!

ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை […]

Categories
மாநில செய்திகள்

வருகிறது கனமழை!… 8 மாவட்ட மக்களே நீங்க பாதுகாப்பா இருங்க…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் […]

Categories

Tech |