Categories
மாநில செய்திகள்

எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும்…. 100 யூனிட் இலவசமா…? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் தடையின்றி […]

Categories
மாநில செய்திகள்

இன்று தீபத்திருநாள்: மலையேற இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க ஏதுவாக நெல்லை, தூத்துக்குடி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்நாளா…? நன்னாளா…? ஜெ., நினைவு நாளில்…. EPS இப்படி சொல்லிட்டாரே…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெ., நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்து பேசிய EPS சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், “ஜெயலலிதா மறைந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை….. அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு இனி daily ஃப்ரீ பஸ் தான்….. அசத்திய புதுச்சேரி அரசு….!!!!

 மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல  மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.    இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால்  பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

செம கெத்து!!!….. சோப்தாராக மாறி மாஸ் காட்டும் மதுரை பொண்ணு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

சோப்தாராக  நியமிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி அறையில் இருந்து நீதிமன்றம் செல்லும் வரை அவர்களுக்கு முன்பாக  சோப்தார்  என்பவர் செல்வது வழக்கம். இவர் வெள்ளை நிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்தும், கையில் செங்கோல் ஏந்திய படியும் இருப்பார்கள். இவர்கள்  தேவையான சட்ட புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகள் என நீதிபதிகளின் அன்றாட பணிகளை செய்கின்றனர். இந்த நிலையில் நமது சென்னையில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

“காவலர் தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு”…. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் என காலியாக இருந்த 3, 552 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.  இதற்கான தேர்வு கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 295 தேர்வு மையங்கள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., சமாதியில் ஓபிஎஸ், இபிஎஸ் எடுத்த சபதம்…. என்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக சென்று ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு…. தேர்வு மையம் திடீர் மாற்றம்…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில், வர்த்தகத்துறை மற்றும் பண்டகக்காப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு 15 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… கூட்டுறவு துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!!

ரேஷன் கார்டு தாரர்களுக்கு கூட்டுறவு துறை செயலாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் பேரில் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கணக்கு எடுக்கப்பட்டபோது 14, 86,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே…. மெயின் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தை மிரட்ட வரும் ‘மாண்டஸ்’ புயல்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கடலில் 2 நாட்கள் நிலை கொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையை கொடுக்க உள்ளது. அதன்படி, டிச.8ல் 13 மாவட்டங்களில் மிக அதிகனமழையும், 9ஆம் தேதி 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பலத்த சூறாவளி எச்சரிக்கை இன்று முதல் 7ம் […]

Categories
மாநில செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீடு… காங்கிரசை தொடர்ந்து தி.மு.க… உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்…!!!!!!

கடந்த 2019-ஆம்  வருடம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

WOW!… தமிழகத்தில் முதல் இயற்கை எரிவாயு பேருந்து…. இளைஞரின் அசத்தல் சாதனை…. நீங்க வேற லெவல் ப்ரோ….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவைகளின் காரணமாக பேருந்து சேவையில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக பேருந்தை பராமரிக்க ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுவை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் தனியார் நிறுவனத்திலிருந்து தற்போது சிஎன்ஜி எரிவாயுவை […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க-வை ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்ல!…. அவங்க 8 பேர் தான்…. அமைச்சர் ஜெயக்குமார் சாடல்….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது தி.மு.க-வை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது, தி.மு.க-வை இன்று ஆட்சி செய்வது ஸ்டாலின் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்கு சென்ற 8 பேர் தான் தி.மு.க-வை ஆட்சி செய்கின்றனர். சேகர் பாபு போன்ற சில பாபுகார்கள் தான் தன்னை guide செய்வதாக முதல்வரே கூறுகிறார். முதல்வர் குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ….? புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகைக்காக நடப்பாண்டில் ரூ. -1000 வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு பணத்தை கைகளில் கொடுப்பதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கூட்டுறவு துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஹேப்பி நியூஸ்…. இனி ஆதார்- மின் இணைப்பு மிகவும் சுலபம்….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!!!!

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் கட்டண எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பிறகு ஆதார் எண்ணை மின்கட்டண எண்ணுடன் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று பரவும் தகவல்கள் உண்மை கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது வரை 40 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதார்-மின் இணைப்பை செய்துள்ளனர். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் கட்டண எண்ணுடன் ஒரே சமயத்தில் பலர் ஆன்லைனில் இணைப்பதால் சர்வர் பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்றுதான்”…. அடித்து சொல்லும் கே.சி.பழனிச்சாமி….!!!!

முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான். ஜெயலலிதாவின் உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4-ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி -கே.சி.பழனிச்சாமி pic.twitter.com/sJTLvvrM3l — K C Palanisamy (@KCPalanisamy1) December 3, […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களை ரெடியா?…. தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இது கட்டாயம் இல்லை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில்  நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு  கடன் உதவி வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 62 மாற்றுத்திறனாளிகளுக்கு 22 லட்சத்து 80 ஆயிரம்  ரூபாய் மதிப்பில் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு சூப்பர் தகவல்….!!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிச..6  நாளை தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்த கார்த்திகை திருவிழாவில் பெரும்பாலானோர் பங்கேற்பது வழக்கம். ஆகவே பக்தர்களுக்கு வசதியாக முன்பே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை- வேலூர் இடையில் இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 5ம் தேதி இன்று முதல் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

டிச.,8 அன்று உருவாகும் புதிய புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

“மம்மின்னு சொல்லாதீங்க”…. அம்மான்னு சொன்னாதான் அலாதி மகிழ்ச்சி…. பெற்றோருக்கு வெங்கையா நாயுடு வேண்டுகோள்…!!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது, தெலுங்கு சினிமாவில் 2 தலைமுறைகளை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. இவருடைய […]

Categories
மாநில செய்திகள்

ஒரே வாரத்தில் 54.55 லட்சம் பேர்…. இன்னும் கொஞ்ச நாள் தான் டைம்…. உடனே வேலையை முடிச்சிருங்க….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதியுடன் வந்தாச்சி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகன நிறுத்தும் முனையம்  இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ரூ.250 கோடி மதிப்பில் 6 அடுக்குகளில் உருவான இந்த முனையத்தில் 2,150 வாகனங்களும், 400 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனம் உறுதியுடன் இருந்தாலும்…. தன்னை அறியாமல் கண்கலங்கிய இபிஎஸ்…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், துரோகிகளை தூள் தூளாக்குவோம் என வீர சபதம் ஏற்போம். நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….. நல்லெண்ணெய், பாமாயில் விலை கிடுகிடு உயர்வு….!!!!!

விழுப்புரம் சந்தையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரத்தை விட நல்லெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வாரம் ஒரு டின் நல்லெண்ணெய் 5610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு டின்னுக்கு 165 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 5775 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று கடந்த வாரம் 1530 ரூபாயாக இருந்த பாமாயிலின் விலை தற்போது ஒரு டின்னுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பன்னீர்” ரோஜா-ஐ தவிர்த்த இபிஎஸ்…. கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெ.., நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் கருப்புச்சட்டையுடன் இபிஎஸ் மற்றும் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடா….? உண்மைதான் என்ன….? அமைச்சர் நாசர் அதிரடி விளக்கம்….!!!!!

தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களில் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு இருப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். இந்த தகவல்களுக்கு தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது, தமிழகத்தில் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடுகள் இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

“இனி இதை செய்யக்கூடாது”…. தமிழகம் முழுதும் காவல்துறையினருக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஒன்றிய அரசு போக்சோ சட்டத்தினை இயற்றியது. இந்த சட்டத்தின் படி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். அதன் பிறகு பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் 10 வருடங்கள் சிறை தண்டனையும், ஆயுள் தண்டனையும் கொடுக்கப்படும். இந்த போக்சோ சட்டங்கள் இயற்றப்பட்டாலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் டெல்லி பயணம்…. பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்குமா….???

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…. மறு அறிவிப்பு வரும் வரை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு…. இதை செய்தால் ரூ.5000 பரிசு…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து பகிரலாம் எனவும் ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர் பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாடு குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. நகர வாழ்க்கை தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை…. அமைச்சர் தகவல்…!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களால் 1.11 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. டிசம்பர் 31 க்குள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 22 மாவட்டங்களில் மழை கொட்டப்பொகுது… உங்க ஊர் இதுல இருக்கா…??

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கல் பரிசாக ரூ. 1,000 பணம்…. விரைவில் முதல்வர் சொல்லும் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா…. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த வருடம் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத்  தற்போது தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற…. இதுவே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு….!!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் தொழிற்கல்வி படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விரும்பினால் டிச.,31-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2022-23 ஆம் வருடத்திற்கான படிப்பு உதவித்தொகையை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும். ஆசிரியர்களின் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலையில் மழை சூழலை பொறுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக கன மழை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சாமி […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த முதல்வர் விஜய்” ரசிகர்கள் போஸ்டர்…. பெரும் பரபரப்பு…!!!!

நடிகர் விஜய் திரைத்துறையில் நுழைந்து 30 ஆண்டுகள் நேற்று  நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம், சிறப்பு பூஜைகள் என செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்லி ஆனந்த் போஸ்டர் ஒட்டி வைத்துள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வரே என்றும், இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனை அவருடைய ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வந்தனர். ரசிகர்கள் விஜயை […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. 11 மாவட்ட மக்களே உஷார்…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுபற்றி அவர், தமிழகத்தில் உள்ள 2.23 […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் 1,000 எப்போது….? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த மாத உரிமைத் தொகையை, அடுத்த ஆண்டு […]

Categories

Tech |