Categories
மாநில செய்திகள்

அட நம்ம இளையராஜாவை வைத்து அரசியலா?…. காமெடி பண்ணும் பா.ஜ.க…. திருமாவளவன் ஓபன் டாக்….!!!!

ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டமைப்பு விளக்கக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அவற்றில் கலந்துகொள்ள திருமாவளவன் டெல்லி சென்றார். இந்நிலையில் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜி20 மாநாடு நடப்பது வரவேற்கத்தக்கது ஆகும். தமிழகத்தில் பா.ஜ.க-வினர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்களே நகைச்சுவை செய்து விட்டு அவர்களே சிரித்துக்கொள்கின்றனர். தமிழகத்தை குறிவைத்திருக்கும் பா.ஜ.க இளையராஜா உள்ளிட்டவரக்ளை வைத்து அரசியல் செய்யலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது” என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

பால் விற்பனை அதிகரிப்பு உண்மைதான்!… ஆனால்!…. அமைச்சர் நாசர் திடீர் விளக்கம்….!!!!

ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன. வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார். பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை… பரபரப்பு..!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை ராமலிங்கம் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். துரை ராமலிங்கத்தின் மகள் பாரதி (வயது 55). இவர் கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்துடன் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூழலில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை …!!

வரக்கூடிய  8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது.  சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சென்னையில் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

55KM வேகத்துல காற்று வீசும்…! 10ஆம் தேதிவரை போகாதீங்க… வானிலை முக்கிய அலர்ட்…!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி  மாலை,  இது புயலாக வலுவடைய […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING NEWS: புயல் எதிரொலி – 9ஆம் தேதி ரெட் அலர்ட் …!!

வங்க கடலில் புயல் உருவாகும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் தேதி அதி கன மழைக்கான ”ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 9ஆம் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஓரிரு இடங்களில்  கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாகவும்,  இன்று மாலை மேலும் வலுபெற்று காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவிப்பு..!!

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்.. பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் சூர்யா. கட்சிப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்றும் சூர்யா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் டிச.8, 9-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழகத்துக்கு எச்சரிக்கை…!!

வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தற்போது தகவலை வெளியிட்டு இருக்கிறது. மிக மிக பலத்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் …!!

நாளை நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மிக மிக பலத்த மழை எச்சரிக்கையையடுத்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வங்க […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஷாக்…! இப்படி படிச்சு இருந்தா….. டீச்சர் ”தகுதியில்லை” – ஆப்பு வைத்த ஐகோர்ட் அதிரடி ..!!

சென்னை உயர்நீதிமன்றதில் நடந்த வழக்கில் நீதிபதி கூறிய கருத்து ஆசிரியர்களுக்குள் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் படித்த ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை: ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு ..!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3A தேர்வர்கள் கவனத்திற்கு…. இங்கு தேர்வு நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தொலைதூர கல்வி – ‘ ஆசிரியராக தகுதியில்லை’ – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை: தமிழக மாவட்டங்களுக்கு அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம். கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகும் “முக்கிய புள்ளி”…. நாளை திமுக-வில் இணைகிறார்?…. வெளியான தகவல்….!!!!

சென்ற சில நாட்களாகவே ஓபிஎஸ் அணி சார்பாக நடக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கோவை செல்வராஜ் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். இதன் காரணமாக அவருக்கு ஓபிஎஸ் உடனான கருத்து வேறுபாடு உறுதியாகி விட்டதாக கூறப்பட்டது. அத்துடன் ஓபிஎஸ் அணியில் இருந்து விரைவில் கோவை செல்வராஜ் விலகிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இதனிடையில் ஓபிஎஸ் அணி சார்பாக கோவை மாவட்டத்தை 4ஆக பிரித்து புது மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இவற்றில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆக இருந்துவந்த கோவை செல்வராஜின் பதவியானது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.. முதல்வர் MK Stalin ஆவேசம்..!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவமாக இருந்தவன் நான். அடியை தாங்கும் உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்று அறியாத  நிலையில் இருந்தவன் நான். அப்பொழுது என் மேல் விழுந்த அடியை தாங்கி,  அதன்பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன் உயிரையும் காத்து, என் உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர் என்னுடைய ஆசிரியர் அவர்கள். திக்கற்ற நிலையில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தமிழகத்தில் டிசம்பர் 8, 9-ல் ஆரஞ்சு‌ அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது  தொடங்கிய நிலையில் தற்போது முதல் புயல் உருவாக்கப் போகிறது. வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடைந்து வங்கக்கடலை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வருகிற 8-ம் தேதி தமிழகம்  மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் வரக்கூடும். ஒருவேளை அப்படி வந்துவிட்டால் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்து பார்த்து செஞ்ச ADMK…! ஒட்டுமொத்தமாக பந்தாடிய DMK… பட்டியல் போட்ட கொங்கு மண்டலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்…  நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. நாளை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம்”….‌ ஜன. 6-க்குள் இதை செய்ய வேண்டும்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு …!!!!!!

தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜி20 மாநாடு”…. அதற்கெல்லாம் தமிழகம் முழு ஆதரவை வழங்கும்…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!!

இந்தியாவிடம் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்பதால் உலக அளவில் நம் […]

Categories
மாநில செய்திகள்

அவர் வழி தான் என்னுடைய வழி!… 2024-ல் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்…. சசிகலா அதிரடி ஸ்பீச்….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நெருங்கிய தோழி சசிகலா, தன் ஆதரவாளர்களோடு பேரணியாக வந்து சென்னை மெரினாவிவுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா  செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அ.தி.மு.க-வின் உண்மை தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர். நிச்சயம் 2024 ஆம் ஆண்டில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். தன்னை பொருத்தவரை நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!…. உண்மையான அதிமுக எடப்பாடிதானா….? அப்ப ஓபிஎஸ்-க்கு அதிகாரம் கிடையாதா….? டெல்லி கடிதத்தால் திடீர் சலசலப்பு….!!!!!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அதிமுகவில் மோதல் போக்கு தொடங்கிய நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அதிமுகவில் வெளிப்படையாகவே மோதல் போக்கு தொடங்கிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக ‌ தலைமையை கைப்பற்றும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொருத்து தான் அதிமுக கட்சியின் அதிகாரம் யாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மலையேறும் பக்தர்கள் அனைவருக்கும் “பாஸ்” கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. மலை ஏறும் பக்தர்களுக்கு அவர்களின் புகைப்படம் மற்றும் பார் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கும் காவல்துறை…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பறந்த உத்தரவு… ஐகோர்ட் அதிரடி….!!!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1”…. அட இது தெரியாம போச்சே…!!!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு – 38,837, குஜராத் 28,479, மகாராஷ்டிரா -25,610, தெலங்கானா -15,271, ஆந்திரா – 16,924, உ.பி. – 16,184 […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: இன்று இரவு முதல் ‘மாண்டஸ்’ ஆட்டம் ஆரம்பம்…!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதால் நள்ளிரவு முதல் கனமழை வெளுக்கப்போகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி – தெற்கு ஆந்திரா இடையே டிச.8ம் தேதி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை…. டென்ஷனில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

Alert Alert..! தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….! நாளை முதல் உஷாரா இருங்க மக்களே….!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ளது . எனவே, தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு ‘ விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்களில் நாளையும், டிச.8ம் தேதி நள்ளிரவு முதலும் கனமழை பெய்யும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 6 மாவட்டங்களில் புரட்டியெடுக்கும் புயல்….!!!!

வங்கக்கடலில் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர்,  பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்படை விரைகிறது. கஜா புயல் தாக்கம்போல் ‘மாண்டஸ்’ தாக்கம் இருக்கமா என அஞ்சப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை….. 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை…..!!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை…. இன்று ஒரு நாள் தான் டைம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலைமூன்றாம் ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரெடியா இருங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைக்கு பதிலாக ஆயிரம் ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த தொகையை வங்கிக் கணக்கு அல்லது ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம் என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆதார் அடையாள எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. சென்னையில் சர்வதேச திரைப்பட விழா…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க…..!!!!!

 மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2  மற்றும் 3 -ஆம்  […]

Categories
மாநில செய்திகள்

வில்லங்க சான்று காலவரம்பு…. பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதற்கு முன்பு ஆவணங்களை சரிபார்க்க எத்தனை வருடங்களுக்கான வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் விதமாக பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பதிவுக்கு வரும் சொத்தின் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தாய் பத்திரத்தின் அசல் பிரதியை சார் பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கும் கருவி…. வேற லெவலில் அசத்தும் சென்னை ஐஐடி….!!!!

உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து…. காற்று மாசுவே ஏற்படாது…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் பேருந்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல்நாத் என்ற 33 வயது மிக்க நபர் பேருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு என்ற சிஎன்ஜியை எரிபொருளாக வைத்து இயங்கும் பேருந்தை திருப்பூர் -புளியம்பட்டி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளார். டீசல் விலை தற்போது அதிகமாக உள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் லாபம் அதிகமாக கிடைக்கவில்லை. அதனால் தமிழகத்தில் முதல் முறையாக சிஎன்ஜி […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்தில் மாற்றம்…. TNPSC குடிமை பணி தேர்வு III எழுதுவோர் கவனத்திற்கு…!!!

TNPSC குடிமை பணி தேர்வு III (தொகுதி III A) பதவிக்கான எழுத்து தேர்வு ஜன.28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, கோவை, நா.கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, உதகை, திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்களில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கிராமிய கலைஞர்களே ரெடியா?…. சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மருந்தகங்களில் இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழக முழுவதும் மருந்து கடைகளில் பணியாற்றும் மருந்தாளர்களும் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 40 ஆயிரம் சில்லரை மருந்து கடைகள், மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மறுத்தகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களுக்காக வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டை உள்ளது. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் மற்றும் மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளர்களும் பெரும்பாலானோர் தங்களுக்கான ஆடையை அணிந்து பணியாற்றுவதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை…. அமைச்சர் திட்டவட்டம்…!!!

தமிழகத்தில் தற்போது 43,290 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து புள்ளி விவரங்களும் கோர. இதற்கிடையில் 28000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. டிசம்பர் 8ம் தேதி தான் கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்…. பணிபுரியும் இவர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம்  வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு இதுவரை மாத தொகுப்பூதியமாக 4,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாத தொகுப்பூதியம் 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து […]

Categories
மாநில செய்திகள்

“நம்ம ஊரு திருவிழாவில்” பங்குபெற ஆசையா…? விதிமுறைகள் வெளியீடு…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் முன்னிட்டு மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ஏனெனில் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இந்த நிலையில் சென்னையில் 3 நாட்கள் “நம்ம ஊரு திருவிழா” என்ற பெயரில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டுப்புற […]

Categories

Tech |