Categories
மாநில செய்திகள்

புதிய புயலின் பெயர் காரணம் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் கிடைக்கப் போகிறது. மாண்டஸ் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். இதற்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருள். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு தெற்காசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜக தலைமையில் கூட்டணியா”….? அதிமுகவில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை…. கடம்பூர் ராஜு ஒரே போடு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பால் விலை, சொத்து விலை, மின்கட்டண விலை போன்றவற்றின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட். நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை…. டிசம்பர் 8,9 பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான முக்கிய தகவல்….!?!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலின் காரணமாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில்‌ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

15 கிமீ வேகத்தில், இன்னும் சற்று நேரத்தில்…. தமிழகத்தை நோக்கி வரும் புயல்…. அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்நிலையில் 770 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் இருந்து15 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. தமிழக மக்களே… இனி எல்லாமே உங்க வீடு தேடி வரும்…. அரசு தொடங்கிய புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களின் சிரமத்தை போக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்துறை சார்பாக வீடு தேடி வரும் 20 நடமாடும் காய்கனி அங்காடித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

முதல்முறையாத ரயிலில் பயணம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்…. அதில் என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?…. கேட்டா ஆடிப் போயிருவீங்க….!!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தும் புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டையும் வரும் பட்சத்தில் சென்னையிலிருந்து விமானம் மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி தென்காசி செல்கிறார். அதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலமாக தென்காசி பயணம் மேற்கொள்கின்றார். […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பரந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. சென்னையிலிருந்து 830 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் வெளியீடு…. தமிழக மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. அதனால் இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய இணையதள பக்கத்திற்குச் சென்று அதற்கான பக்கத்தில் பதிவு செய்த அலைபேசி எண்ணை முதலில் பதிவு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பப்பட்ட பிறகு அந்த எண்ணை இணையத்தில் பதிவிட்ட பிறகு ஆதார் இணைக்கும் பக்கத்திற்கு செல்லும். அதில் வீட்டு உரிமையாளர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. சென்னையில் பயங்கரம்….. அதிர்ச்சி…..!!!!

சென்னை அருகே உள்ள கோபாலபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையின் 2ம் தளத்தில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கும் அறையில் தீ மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உயிர் சேதம் எதுவும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இப்ப வண்டிய நிறுத்துறியா, இல்லன்னா நாங்களே குதிச்சிடவா”…. ஓடும் பேருந்தில் குடிமகன்கள் அட்ராசிட்டி…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி…? இதோ எளிய வழிமுறைகள்..!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மின் பயனாளர்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதனை பயனர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செய்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட வேண்டும். முதலில் நீங்கள் தமிழக மின்வாரியத்தில் அதிகாரபூர்வ இணையதளமான www.tneb.gov.in செல்ல வேண்டும். அங்கு Consumer info அல்லது நுகர்வோர் தகவல் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்யவேண்டும். அதன் பின் நீங்கள் உங்களின் மின் […]

Categories
மாநில செய்திகள்

சைபர் கிரைம் குற்றங்கள்…. மக்களை பாதுகாக்க காவல்துறை போட்ட பலே திட்டம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்துவதற்கு தினமும் புதுப்புது யுக்திகளை கையாளுகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சைபர் கிரைம் குறித்த முத்துவும் முப்பது திருடர்களும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல் துறை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலக மெயின் காரணம் அவர்தான்”…. சூர்யா சிவா பரபரப்பு குற்றசாட்டு….!!!!

அண்மையில் வெளியாகிய ஒரு ஆடியோ தமிழக பா.ஜ.க மற்றும் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ.க ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா மற்றும் பா.ஜ.க.-வின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இடையில் நடைபெற்ற அந்த வார்த்தை போர் தான் பூகம்பமாக வெடித்தது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக இருவரிடமும் முறையான விளக்கம் கேட்கப்படும் என பா.ஜ.க தலைரான அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இரண்டு பேரும் பொது வெளியில் நாங்கள் அக்கா-தம்பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ்-ஐ ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்…. கோவை செல்வராஜ்…!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திமுகவில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ். இபிஎஸ் நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என்று விமர்சித்தார். 4 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி உங்கள் வீடு தேடி வரும்…. நடமாடும் காய்கனி அங்காடி தொடக்கம்…!!!

வேளாண் துறை சார்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கனி அங்காடியானது கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கபட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பறந்தது: BIG ALERT…!!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை காலை வட தமிழகம் – புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, நீர் தேக்கங்களை கண்காணிக்க, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்க, நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: அண்ணாமலை அடுத்த அதிரடி.. திடீர் முடிவு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அதிரடியாக கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், சிலரை கட்சியை விட்டு நீக்குவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்….!!!!

அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் இபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் மட்டும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் திமுக வளர திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

வேலைக்கு சென்ற மனைவிக்கு…. கணவரால் அரங்கேறிய கொடூரம்…. பட்டப்பகலில் பயங்கரம்….!!!!!

மதுபழக்கத்திற்கு அடிமையான கணவர், பிரிந்து பல வருடங்களாக தனியாக வசித்து வந்த மனைவியை மண் வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 7 மணி அளவில் பைத்தானில் உள்ள நேருநகர் பகுதியில் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கணவரின் குடிப்பழக்கம், போதையில் அடித்தல், ஆபாசமாக பேசுதல் ஆகிய காரணங்களால் இருவரும் சுமார் 2,3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையில் தன் மனைவி மீண்டும் தன்னுடன் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!… கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்கடன்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உங்க திறமைக்கு பிரதமரே ஆகலாம்”….. அவங்கள நீக்கிட்டா நீங்க தான் அடுத்த முதல்வர்…. அண்ணாமலைக்கு பறந்த கடிதம்…!!!!!

தமிழகத்தில் பாஜக கட்சியின் ஓபிசி பிரிவு மாநில தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிவாவை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு  திருச்சி சூர்யா சிவா அண்ணாமலைக்கு தன் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தா. அதில், எனக்கு இதுவரை கட்சியில் பயணித்தது மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் தமிழக பாஜகவுக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம். இனி வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜக வெற்றி பெறும். இந்த வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே இது நியாயம் தானா….? உடனே ஆசிரியர்களுக்கு சம்பளத்த கொடுங்க….. சீமான் கடும் கண்டனம்….!!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தத்தை காரணம் காட்டி சம்பளம் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசே இது நியாம்தானா? மாத வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய குடும்பத்தை வறுமையில் தவிக்க விடுவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவங்க ஆட்சி காலத்தில் இருந்த இடம் கூட தெரியல”…. ஆளுநர் எனும் ஆறாம் விரலை வெட்டி எறியனும்…. சீமான் ஆவேசம்….!!!!!

சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆளுநர்கள் இருந்த இடம் கூட தெரியாமல் இருந்து வந்தனர். ஆனால் இன்று […]

Categories
மாநில செய்திகள்

உங்க Gmail சுத்தமா இல்லையா?…. அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…. உடனே பாருங்க….!!!!!

உங்கள் இமெயிலை சுத்தமாக வைப்பதற்கு சில தகவல்கள். உலகில் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இமெயில் என்றால் அது google  நிறுவனத்தின் இமெயில் ஆகும். இந்நிலையில் நாம் புதிதாக பல செயலிகளில் கணக்கு திறக்க நமக்கு இந்த இமெயில் உதவும். இதனை பயன்படுத்தி நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் தேவையில்லாமல் வரும் மெயில்களை எப்படி தவிர்ப்பது என்று யாருக்கும் தெரியாது. அதற்கு சில முக்கியமான தகவல்களை நிறுவனம் கூறியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: புயல், 60 கி.மீ வேகத்தில் சூறாவளி…. எச்சரிக்கை எச்சரிக்கை…..!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி விதி மீறினால்…. உடனே வாட்ஸ் அப் பண்ணுங்க…. வாகன ஓட்டிகள் தப்பிக்க முடியாது…!!!

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் வீதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை மக்களே இனி போட்டோவோ, வீடியோவோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சி…! இன்று அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு…. வெளியான உத்தரவு…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை தாண்டி அரசு சார்பாகவும் பள்ளி நிர்வாகம் சார்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு போதனை வகுப்புகள் நடத்தப்படுவது, நீதி கதைகள், அறநெறி முறைகள் மற்றும் அகிம்சை போன்றவற்றை கற்பிப்பது என மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சமுதாய அக்கறை கொண்டவராக உருவாக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று நெல்லை மாவட்டம் களக்காட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கல்விப் பணிகளில் காலியிடங்கள்…. டிசம்பர் 10 கடைசி நாள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். […]

Categories
மாநில செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்போது டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் முதலில் மாவட்டத்திற்குள்ளும் அதன் பிறகு மாவட்டம் விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் உயர் கல்விக்கு செல்லும் போது எந்தெந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் அதற்கு தயார் படுத்தும் விதமாகவும் பல நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாணவர்களின் விருப்ப பாடப்பிரிவுகள் எவை என்பதை அறியும் வகையில் அவர்களிடம் எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படும். பிறகு அந்த பாடப்பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புயல்…. புரட்டி எடுக்க போகும் மழை…. 55 கி.மீ வேகத்தில்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.அதன் பிறகு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த இன்று புயலாக வலுவடையும் எனவும் இதனால் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டிசம்பர் 7ஆம் தேதி வரை 2700 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. சென்னையிலும் கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று திருவண்ணாமலை கார்த்திகை தீப […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்க்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அரசு….!!!!!

பிரபல அமைச்சர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.  ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நமது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது   தமிழகத்தில் 366.2 மி.மீ மழையாக பதிவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது “அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆசிரியராக தகுதி இல்லை”…? 3 மாதத்தில் தமிழக அரசு மறு ஆய்வு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!!!

தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை தமிழக அரசு 3 மாதத்திற்குள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு இடைநிலை ஆசிரியர் நித்தியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆசிரியர் நித்தியா பி.எட் தமிழில் படித்து […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை….!!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால்  கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி இருப்பதாகவும் அது மீண்டும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!!…. இவ்வளவு வசூலா?…. 15 வருடங்களில் கோடிகளை அள்ளிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. வெளிவந்த தகவல்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை  தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து “அரசு அவசர ஆலோசனை”….!!!!!!

புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத்  தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம்  தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதற்காக சிவப்பு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தது ரெட், ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் நாளை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் பட்டதாரி யாரும் இருக்கக் கூடாது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 6 ஆம்  வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவதூறு பேச்சு….. பாஜக நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு….. கோர்ட அதிரடி….!!!!!

தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவரை பற்றி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். அதாவது மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து தொடர்ந்து டுவிட்டரில் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தன் மீது அவதூறு பரப்பும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி ஒரு மனு […]

Categories
மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வரத்து…. வெளியான தகவல்….!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதும், குறைவதுமாக இருப்பதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1743 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையின் மொத்த நீர்மட்டம் 104.5 அடியாக இருக்கிறது. இந்த அணையிலிருந்து பவானி வாய்க்கால் வழியாக 2200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி தட்டன் பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீரும், […]

Categories
மாநில செய்திகள்

“இனி அச்சமில்லை”… சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கருகே புதிய நடை மேம்பாலம்….. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!!!

சென்னை அண்ணாநகர் ஜங்ஷனில் உள்ள உள்வட்ட சாலையானது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இது கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வடசென்னை ஆகியவற்றை இணைக்கும் சாலையாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியும் அமைந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலையை கடந்து செல்வதற்கு ஏதுவாக காலை மாற்றும் மாலை என இரு வேலைகளிலும் 40 நிமிடங்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டீல் கேட் கதவு […]

Categories
மாநில செய்திகள்

1 நிமிடம் 30 நொடிகளில்…. சென்னையில் வரவிருக்கும் தானியங்கி மெட்ரோ ரயில்கள்….!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இயக்க, ரூ.1620 கோடி மதிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்கள் பாதி பேருக்கு…. தமிழ் படிக்க தெரியவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 3ஆம் வகுப்பு மாணவர்கள் பாதி பேருக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 86,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2937 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சியா…? நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான முக்கிய தகவல்…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி […]

Categories
மாநில செய்திகள்

“இதை செய்தால் மட்டுமே” நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்… அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு எனப்படும் EMISல் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. EMIS-இல் பதிவு செய்யாத மாணவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது. எனவே, அரசு, அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை சரி பார்த்து டிசம்பர் 16ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும், அதில் வேறுபாடு இருப்பின் அதனை திருத்தி டிச.16க்குள் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |