Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் (9,10 ஆம் தேதி ) 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை..! 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சவால்களைக் கடந்தால்தான் “வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவுரை….!!!!

 தமிழிசை  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்  மருத்துவமனை  அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்  2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!…. அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா…. யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான போட்டிகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 27-ஆம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! நாளை (09.12.22) இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT…! “மாண்டஸ்” புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டதில் கடல் சீற்றம் மிக மோசமான நிலையில் இருப்பதால், மீட்புக்குழு அங்கு விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் எச்சரிக்கை..! 8 மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எப்போதுமே பிளே பாய் தான்…. கடுமையாக தாக்கிய அண்ணாமலை…!!!

அமைச்சர் ஆனாலும் உதயநிதி பிளேபாய்தான் என்று BJP தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தாக்கியுள்ளார். திமுகவில் பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அவருக்கு 80 வயது ஆனாலும், பிளே பாயாகத்தான் இருப்பாரே தவிர, மக்கள் மீது அக்கறை காட்டும் நபராக இருக்கமாட்டார். திமுகவுக்கு எப்போதுமே பின் கேட்டில் வந்து தான் பழக்கம். நிறுத்தி வைத்திருந்த அரசாணையை மக்கள் சோர்வடைந்திருந்த போது கையெழுத்து போட்டுள்ளனர். 80 படம் 8000 கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருப்போர்…. இத்தனை பேரா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக 67 […]

Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் எதிரொலி: இந்த மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை….!!!

வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த  மாண்டஸ் புயலால் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, வேலூர் மாவட்டத்தில் இன்று […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மாண்டஸ் புயல் அலர்ட்…! நாளை (09.12.22) இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]

Categories
மாநில செய்திகள்

1 பள்ளிக்கு 2 டீச்சர் தான் இருக்காங்க…. வேதனை பட்டு ட்விட் போட்ட ராமதாஸ் ..!!

25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் போட்டுள்ளார். 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். — Dr S RAMADOSS (@drramadoss) December 8, 2022

Categories
மாநில செய்திகள்

என்னாது!… அவங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாமா?…. தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு….!!!!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இவற்றில் மருத்துவம், கலை அறிவியல் உட்பட பல பாட பிரிவுகளில் படித்து முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட டைரக்டர் சுந்தர் சி, விஜிபி […]

Categories
மாநில செய்திகள்

“80 வயது ஆனாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார்”…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற பெயரில் குழு அமைத்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அன்னூர் – ஓதிமலை சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு…!!!

மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? மாவட்ட அளவிலான கலைத் திருவிழா…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் டிச.,27 முதல் டிச.,30 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரியில் நடைபெறவிருந்த போட்டிகள் நிர்வாக காரணங்களுக்காக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அடுத்து 3 மணி நேரத்துக்கு வெளுக்கும் மழை….! 16 மாவட்ட மக்களே உஷார்..!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“வரான் வரான் மாண்டஸ்” மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்….. மக்களே அலர்ட்டா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Election Breaking: 144 தொகுதிகளில் ஏறுமுகம்…. புதிய சாதனையை நோக்கி பாஜக…!!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தனி நபர் சராசரி வருமானம் பட்டியல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கடந்த 2019-2020 ஆம் வருடத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனி நபர் சராசரி ஆண்டு வருமானம் தொடர்பான பட்டியலை ஐஐபி என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் அதிக வருமானம் கொண்ட மாவட்டங்களில் திருவள்ளூர் ரூ.3.84 லட்சத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து கோவை (ரூ.3.35 லட்சம்) இரண்டாவது இடத்திலும், ஈரோடு (ரூ.3.17 லட்சம்) 3வது இடத்திலும் இருக்கிறது. இவற்றில் மிக குறைவான தனி நபர் சராசரி வருமானம் கொண்ட மாவட்டமாக பெரம்பலூர்(ரூ.89,529)  இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்”…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. நிரந்தர தீர்வு வருமா….? அரசுக்கு கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட  படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

580 கி.மீட்டர் தொலைவில் மையம்…. “சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-4 முடிவுகள் எப்போது…? சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் வீசும் புயல்….. அண்ணாமலையின் புதிய அதிரடி உத்தரவு?… கமலாயத்துக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்….!?!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தற்போது ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தி.நகரில் உள்ள பாஜக கமலாயத்தில் இன்று காலை 10 மணி அளவில் பாஜக கூட்டம் நடைபெற இருக்கிறதாம். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பலரும் பாஜக அலுவலகத்தில் குவிய தொடங்கி விட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை…. பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  530 […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 620 கி.மீட்டர் தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் மையம்…. நகரும் வேகம் குறைவு…. வானிலை ஆய்வு மையம்..!!

‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#GujaratElections: ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு… அதிர்ச்சியில் கெஜ்ரிவால்!!

குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து,  இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல  பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை…. இன்று, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#GujaratElectionResult: 100 இடங்களை தாண்டிய தாமரை … செம குஷியில் பாஜக தலைமை ..!!

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல்  தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத்,  இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும்,  ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்….. இன்றே கடைசி நாள்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் நான்கு நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள டிசம்பர் எட்டாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசளிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: இன்று(டிச…8) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டம்”…. சென்னைக்கு வந்த பா.ஜ.க தலைவர்கள்…!!!!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 2024 -ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாளை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.  இந்நிலையில் தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகிறார். மேலும் இதில் கலந்துகொள்வதற்காக  மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் போன்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. திமுகவில் இணைந்த செல்வராஜ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல கட்சியில்  இணைந்த  செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2  பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]

Categories
மாநில செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது. மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஒரு ஜாதி, […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! 400 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு…. யாருக்கு தெரியுமா?…. திறந்து வைத்த முதல்வர்….!!!!!

தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“4 1/2 வருடங்கள் வக்காலத்து வாங்கி பேசி விட்டேன்”… தி.மு.க-வில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு பேட்டி….!!!!!!

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த கோவை செல்வராஜ் கடந்த 3-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாரதி மற்றும் மாநகர் மாவட்ட பொருளாளர் தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கலந்து பேசி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?…. நாளை தீர்ப்பளிக்கிறது உயர் நீதிமன்றம்….!!!!!

மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில்  2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச  மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை  பெற ஆதார் எண்ணுடன் மின்  எண்ணை  இணைக்க வேண்டும் என  மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய […]

Categories
மாநில செய்திகள்

1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை…. முதல்வர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை…..!!!!

பள்ளி-கல்லூரி மாணவர்களின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பிரிவு மற்றும் வகுப்பு வாரியான சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து ஊக்கத்துடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் வழங்கப்படுகிறது. மேலும் இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி இடைநிற்றல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக Special Exam எழுதுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் 100-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையின் கீழ் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்து இருந்தால் மீண்டுமாக தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கம் ஆகும். மேலும் அதிக முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்களுக்கு Special Exam எழுத அனுமதி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தென்காசிக்கு “ரயிலில் பயணம் செய்யும் முதல்வர்”….. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3  மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில்  இவர்  நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர்  சென்னையில் இருந்து  விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் வளரும் பாஜகவை பார்த்து…. எல்லாரும் பயப்படுறாங்க…. அண்ணாமலை பெருமிதம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக அரசு அதிவேகமாக வளர்ந்து வருவது அனைவருக்கும் பயத்தை ஏற்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், 2024ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறப்போவது உறுதி. மேலும் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48.195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நான்குநேரி தொழிறபேட்டையில் ஒரு நிறுவனம் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றமே விதிகளை வகுக்கலாம்…. தமிழக அரசு…!!!!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விளங்குகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி 2008 ஆம் வருடம் விலங்குகள் நல வாரியம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பீட்டா உள்ளிட்டா அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு தொடர்பாக சில விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் ஒரு பகுதி. தேவைப்பட்டால் நீதிமன்றமே போட்டி தொடர்பான கூடுதல் விதிகளை வகுக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

“சட்டம் தெரியாம இருக்காதீங்க”…. நல்லா படிச்சிட்டு வாங்க…. காவல் அதிகாரிகளுக்கு பொன். மாணிக்கவேல் அட்வைஸ்….!!!!!

சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஐஜியும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் பயத்தை தவிர்ப்பதோடு நல்ல புத்தகங்களை படித்து நேர்மையான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். நீதிதுறைக்கும் காவல்துறைக்கும் இருக்கும் சில இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு காவல்துறையால் சராசரியாக 100 […]

Categories

Tech |