Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச தெரில…. ஆள தெரியாது என… சரமாரி கேள்வி… நச்சுன்னு செஞ்சு காட்டிய C.M ஸ்டாலின்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது,  2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் ஒற்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆனைமுத்துவின் பேரன் கத்துறேன்… தமிழக்தில் புரட்சி வரணும்…. சீமான் ஆவேச பேச்சு!!

நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க புரட்சி தமிழர் நிலத்தில் வரணும். அதுக்கு தான் இது. நான் ஆணைமுத்து இல்ல. அவனின் பேரன் கத்துறேன் இப்போ,  கவனிச்சிக்கணும். அதற்குப் பிறகு இந்த ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு என்று ஆணை  வருது.  எப்ப வருது ? 90 இல் அவர் சட்டம் ஏற்றி  ஆணை போட்டுட்டாரு. […]

Categories
மாநில செய்திகள்

EB எண்-ஆதார் இணைப்பு: மின் வாரியங்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை தான் இந்த இணைப்பிற்கான இறுதி நாள் நாளை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான மக்கள் கூட்டம் மின்வாரியங்களில் கூடுகிறது. மேலும் இதனால் மக்கள் அசௌகரியங்களை சந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தமிழக அரசு மின்வாரியங்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெறும். மக்கள் தங்கள் குறைகளை அஞ்சல் குறை கேட்டு மன்றத்தின் தலைவரான, தமிழ்நாடு சரக முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் நேரடியாக அல்லது எம் விஜயலட்சுமி, உதவி இயக்குனர், முதன்மை தலைமை […]

Categories
மாநில செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..இதற்காக சுமார் 3.8 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு https://tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதளத்திற்குள் நுழைவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பயனர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகலில் மாதம் தோறும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் பெறுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் -பிலாஸ்பூர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வாராந்திர ரயில் தற்காலிகமாக நாக்பூர் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் பிலாஸ்பூரில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாக்பூருக்கு மாலை 3.24 மணிக்கு சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! சென்னை தீவுத்திடலில் இன்று(30.12.22) முதல் ஆரம்பம்…. மக்களே மறக்காம போங்க…!!!!

சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

உஷாரா இருங்க…. அரசு பேருந்தில் இனி பெண்களை உரசினால் அலாரம் எழுப்பும் வசதி அறிமுகம்…. அரசு புதிய அதிரடி….!!!!

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். […]

Categories
மாநில செய்திகள்

“கரும்பு கொள்முதல்” வழிகாட்டு நெறிமுறைகள்…. வெளியிட்ட தமிழக அரசு…!!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது. எனவே தொடர்ச்சியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1 ஆம் தேதி…. 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களின் விடுமுறையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளனர். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைவதால் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 6ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான மூன்றாம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கல்விச்சான்றிதழ் மற்றும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர […]

Categories
மாநில செய்திகள்

“இந்த படிப்பை மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய முடியாது”…. உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரை உயர்நீதிமன்றத்தில் பாலு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் பிஎஸ்சி கம்யூனிகேஷன் ஹெல்த் என்ற மருத்துவ படிப்பை நாங்கள் முடித்துள்ளோம். எங்களுடைய மருத்துவ படிப்பை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சங்கத்தில் பதிவு செய்ய கோரி விண்ணப்பித்தோம். ஆனால் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. எனவே அவர்கள் நிராகரித்த கோரிக்கையை தடை செய்துவிட்டு எங்களுடைய படிப்பை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட தடை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாட தடை…. வெளியான புதிய அதிரடி உத்தரவு….!!!!

உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையின் போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையின் போது பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் துறை ஒரு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

இனி இவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

10 ஆம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து,பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆண்டுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 299 ரூபாய் செருப்போடு….. லண்டனுக்கே போன டி.ஜெ… எளிமையாக இருக்கும் ADMK மாஜி!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை. ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திய நாட்டை ஆண்டதிலே…. உருப்படியான ஒரே பிரதமர் இவர் தான் …. சீமான் பளிச் பதில்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடஒதுக்கிட்டை நமக்கு பெற்றுக்கொடுத்தது நம்முடைய பெருந்தகை நம்முடைய தாத்தா பெரு மதிப்பிற்குரிய ஆணை முத்து என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்திடக் கூடாது. புள்ளி விவரத்தை பார்க்கின்றார். என்னடா நமக்கு எதுவுமே இல்லையடா. நம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே இல்லையே என்று டெல்லிக்கு அவர் நண்பர்களை கூட்டிக்கொண்டு போறார். 19778 ல போறாரு. 78 ல போய் டெல்லியில் குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் : ஆட்சியர் தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு..!!

மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

17ஆவது இடத்தில் விட்ட எடப்பாடி…! இழுத்து பிடிச்ச ஸ்டாலின்…. கெத்தாக 1st இடம் பிடிச்ச தமிழகம்..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது,  2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

38,000 அரசு பள்ளியை மேம்படுத்துங்க…. ரூ.7,500,00,00,000 ஒதுக்கீடு… கலக்கிய தமிழக முதல்வர்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2018 ஆம் ஆண்டு நடந்த ஈரோட்டு மாநாட்டில் நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள் உரையாற்றும் போது சொன்னார்கள்…  திராவிட இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் யாருக்கு உள்ளது என்று சொன்னால் ? நம்முடைய தளபதி அவருடைய பெயரை சொல்லி இவருக்கு தான் அந்த ஆற்றல் உண்டு, அது மட்டுமல்ல அதற்கான போர்க்களத்தை முன்னெடுக்கக்கூடிய இந்த […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு கொள்முதல் : ரூ. 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கான கரும்பு கொள்முதல் செய்ய ரூபாய் 72 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024இல் மீண்டும் மோடி…! 400 சீட் ஜெயிச்சு கலக்கும் பாஜக… அடிச்சு சொன்ன அண்ணாமலை…!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது  சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: GROUP-4 தேர்வு முடிவு தேதி அறிவிப்புப்…!!!

TNPSC மூலம் நடத்தப்பட்ட 15தேர்வுகளுக்கான முடிவு வெளியாகும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. குரூப் 2 முடிவுகள் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் சேவை தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர் ஊராக சொல்லுறோம்…! எனக்கு 32 பல்லு இருக்குது…. எ.வ வேலுக்கு பல் இல்லையா ? ஜெயக்குமார் கலகல பேட்டி..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை. ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்ப…. சென்னைக்கு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம்..!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு 600 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில், சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள்  சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பிற மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே..! பேருந்துகளில் பாலியல் தொல்லையா…? பட்டனை அழுத்துங்கள்…. அதிரடி சரவெடி…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் ஒரு வசதியை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது. பயணத்தின் போது பெண்களை ஆண்கள் உரசினாலோ அல்லது பாலியல் தொல்லை கொடுத்தாலோ பேருந்தில் பொறுத்தப்பட்டுள்ள அவசர பட்டனை அழுத்தலாம். இதனால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பரப்புரையில், […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு: சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு விடுதிகளில்  புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல்களில் 80 […]

Categories
மாநில செய்திகள்

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. 213 காலிப்பணியிடங்கள், மாதம் ரூ.31,000 சம்பளம்…. நாளையே கடைசி தேதி…!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar, காலி பணியிடங்கள்: 213. சம்பளம்: 31,000-1,00,000. கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. வயது: 35-க்குள். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும், விவரங்களுக்கு (www.nlcindia.in)

Categories
மாநில செய்திகள்

ஆத்தாடியோ..! தமிழகத்தில் புத்தாண்டுக்கு மது விற்பனை…. இத்தனை கோடி டார்கெட்…!!!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி உத்தரவு…. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில்…. 2ஆம் கட்ட பணிக்கு ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம்..!!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சி.எம்.பி.டி முதல் மாதவரம் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணி  3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழித்தடங்கள் என்பது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம் வரையிலும் 3 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 வருஷம் சும்மா இருந்த திமுகவினர்…. யாரும் கவலைப்பட வேண்டாம்… தளபதி கைவிடமாட்டாரு… நம்பிக்கை கொடுத்த கே.என் நேரு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: 31-ம் தேதி இரவு போக்குவரத்து மாற்றம்…!!

சென்னையில் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமானது மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில்,  சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் –  நிபந்தனைகளை விதித்து தமிழக காவல்துறை மட்டுமல்லாமல்,  சென்னை காவல்துறை ஆணையர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் […]

Categories
மாநில செய்திகள்

“பொறுப்பான செல்லப் பிள்ளையாக என்றுமே இருப்பேன்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “நான் திருச்சிக்கு பல முறை வந்துள்ளேன். அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்எல்ஏவாக வந்திருக்கிறேன். தற்போது முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன். இந்த தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞரின் பேரனாகவுள்ள பெருமையைவிட உங்களது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அரசாணை 152-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை….!!!!!

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசாணை 152-ஐ முழுமையாக தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு அரசாணை 152 அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கும் என்றும் விஜயகாந்த்  கூறியுள்ளார். அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு…. 5 பேர் ஆஜர்….!!!!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு!…. சென்னை வாசிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னைவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டு மரணமில்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முக்கிய சாலையான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்டவைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை. இதையடுத்து நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். அதன்பின் பைக்ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகம் கண்காணிக்கப்படும். இதுவரையிலும் 360 வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடையில்லை. எனினும் கொரோன […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ஆசிரியர்கள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி..!!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சக்கணக்கானவர்கள் என்னை தளபதியாக வச்சு இருக்காங்க : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எங்க கட்சிகள் வந்து பலப்படுத்தி,  ஸ்ட்ராங்கா இருந்தா தான் நாம நாளைக்கு தேர்தலை சந்திக்கிறது  சரியா இருக்கும். 40 தொகுதிகளிலும் எங்க கட்சியை நாங்க பலப்படுத்தும் பணியில் இறங்கி இருக்கின்றோம். நிர்வாகிகள் என் மேல ரொம்ப நம்பிக்கை உடையவர்கள். தொண்டர்களும் சரியான முடிவை தலைமை கழக  நிர்வாகிகள் எடுப்பார்கள் என  தெரியும். தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம். சில பேர் கேட்கறாங்க…  டிடிவி தினகரன் […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்… பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை… சிறப்பு ரயில்கள் அறிவிப்பு… வெறும் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தாம்பரம்- நெல்லை, தாம்பரம்- நாகர்கோவில், கொச்சுவேலி- தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு  ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை […]

Categories
மாநில செய்திகள்

ராகுலுக்கு மட்டும் எப்படி குளிரவில்லை….? மீண்டும் தலை தூக்கிய டி-ஷர்ட் விவகாரம்…. இப்ப என்ன சொல்றாங்க தெரியுமா….?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபயணத்துக்கு இடைவெளி விட்டிருக்கும் நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி நடை பயணமானது ஸ்ரீ நகரில் நிறைவு பெறும். இந்நிலையில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது வெறும் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் அணிந்து இருப்பார். ஆனால் ராகுலுடன் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 10 -ஆம் தேதிக்குள்… “போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு”… வெளியான தகவல்…!!!!!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி ”மு.க ஸ்டாலின்” அன்றே கணித்த ”பேராசிரியர்”… அப்படியே நடப்பதாக DMKவினர் நெகிழ்ச்சி..!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது,  2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது கடந்த முறை நடந்த இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு 25 கொடுக்கலாமா ? 35கொடுக்கலாமா ? 39 கொடுக்கலாமா ? பேச ஆரம்பிச்ச தமிழகம்: அண்ணாமலை உற்சாகம்!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது  சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புதிய கட்டுப்பாடுகள் அமல்…. சற்றுமுன் தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories

Tech |