Categories
மாநில செய்திகள்

நான் சாதாரண ஸ்டாலின் இல்ல!… அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்!…. தமிழக முதல்வர் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க நிர்வாகியான கோவி.அய்யாராசு என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம். புயலுக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இதற்கிடையில் உழைப்புதான் நம் மூலதனம் என்று கருணாநிதி கூறினார். நான் நம்பர்-1 முதல்மைச்சர் என்பதில் எனக்கு பெரிய பெருமை இல்லை. என்றைக்கு தமிழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு அமைச்சர் பதவியா….? முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்…. பேட்டியில் உதயநிதி அதிரடி….!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அமைச்சரவை மாற்றப்படும் என்று பேச்சு கிளம்பி கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கட்சிக்கு அதிருப்திகரமாக செயல்படும் சில அமைச்சர்களை தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் கூறி வருகிறார்கள். இதனையடுத்து கூடிய விரைவில் உதயநிதிக்கு அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. புகழ்பெற்ற கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா….? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!!

தென் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே இருக்கன்குடி‌ மாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள‌ 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல் மற்றும் ஒரு அன்னதான உண்டியல் ஆகியவைகள் திறக்கப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணி  மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு […]

Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, […]

Categories
மாநில செய்திகள்

Shock: தமிழகத்தில் மாண்டஸ் புயலால் 104 உயிர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உயிர் பலிகளும் நடந்துள்ளது. அதன்படி மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மாண்டஸ புயலின் காரணமாக மொத்தம் 98 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இதன் காரணமாக புயலினால் மொத்தம் 6 மனிதர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காவிரி நதி நீர் பிரச்சனை, மொழி பிரச்சனை”…. வாய்ப்பு கொடுத்தா நாங்க தீர்த்து வைப்போம்…. பாஜக அண்ணாமலை உறுதி….!!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரின் அலமாரியில் தூங்கும் 21 மசோதாக்கள்…. போஸ்டர் ஒட்டி எச்சரித்த திமுக…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறையே கிடையாது…. சனிக்கிழமையும் வேலை நாள் தான்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மொத்தம் 37,481 அரசு பள்ளிகளில் 52.7 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு கல்வியை தாண்டி மற்ற செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த ஊழல் பட்டியல் ரெடி…. 2,3 அமைச்சர்கள் இருக்காங்க…. அதிரடியில் இறங்கிய பாஜக அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG SHOCKING: மீண்டும் உருவாகும் புதிய புயல்?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட தகவல்….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இது கட்டாயம் கிடையாது…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவோ மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும் படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்களை வாங்கச் சொல்லி ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. யார் கேட்டாலும் இதை மட்டும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இணைய வழியில் நடைபெறும் மோசடியால் ஏமாறாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். மின் இணைப்பு மற்றும் ஆதார் இணைப்பு என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்… !!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து நாளையும் நாளை மறுநாளும் அனேக இடங்களில் மழை பெய்யும் எனவும் டிசம்பர் 14ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இருக்குமா…? வெளியான முக்கிய தகவல்…!!!

சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேற்று முன்தினம் இரவே 7,000 டன் காய்கறிகள் வந்து […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. CM ஸ்டாலின் கான்வாய் வாகனத்தில் புட்போர்டு அடித்த மேயர் ப்ரியா….. திடீரென வெடித்த புதிய சர்ச்சை….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் புயல் பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் சென்றனர். அதன் பிறகு மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நிலையில், கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தான் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. கனமழையில் சேதமடைந்த படகுகளுக்கு உடனடி நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாகவும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவைகள் உடனடியாக சரி செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசு மழையின் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம்…. அதிகாரிகள் தகவல்…..!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய புயல்… 5 பேர் பரிதாப பலி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு இதுதான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசைத்தறி வேட்டி சேலை மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர்‌ ஆர். காந்தி பேசினார். அவர் பேசியதாவது, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் இருக்கும் வேட்டி […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் முறிந்து விழுந்த மரங்கள்….. மீட்பு பணிகள் தீவிரம்…. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!!!

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த  தாழ்வுப்  பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ்  புயல் மாமல்லபுரம் அருகே கரையை  கடக்க தொடங்கியது. பின்னர் இன்று  அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

கரையை கடந்த மாண்டஸ் புயல்…. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை  பொறுத்தவரை 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… புயலில் இருந்து தமிழகம் தப்பித்தது…. இனி கவலை வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள  மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி: manager Administration, manager legal-2 சம்பளம்: 9,300-39,100 வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் டிகிரி படிச்சு இருக்கீங்களா?….. அப்போ இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2  ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories
மாநில செய்திகள்

புயலால் சேதமடைந்த படகு… நிவாரணம் வழங்குவது எப்போது…? அமைச்சர் பேட்டி…!!!!!

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பறந்த திடீர் உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கலைத் திருவிழாவை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாநில அளவிலான கலைத் திருவிழாவை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு…. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு…. விரைவில் நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம் என்ன…? காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!!!!!!

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து…!!!!

கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புக்கு உதவ தயார்…. மக்களே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்….. விடாமல் துரத்தும் புயல்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புயல் பாதித்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

“திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை”…. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் செயலாளராக கணேசன் என்பவர் இருக்கிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1997-ம் ஆண்டு பொதுமக்களிடம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும், தமிழ் இலக்கியத்தின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டும் நோக்கத்திலும் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்ற முறையில் தொடங்கப்பட்ட சங்கம் ஆகும். அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்று நேரத்தில் விரைகிறார் முதல்வர்…!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய சற்று நேரத்தில் விரைகிறார். ஆய்வு செய்தபின், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கவுள்ளார். மேலும், புயலால் சேதமான படகுகள், வீடுகளுக்கு நிதியுதவி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு: முதல்வர் அவசர ஆலோசனை…!!!

மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மின்சார ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு….!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் எதிரொலியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருஷத்துக்கு 6% மின்கட்டணம் உயரும்”…. ரூ. 13,000 கோடி நிதி எங்க போச்சு….. திமுக அரசிடம் அதிமுக மாஜி சரமாரி கேள்வி….!!!!

நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது 52% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் திமுக அரசு கூடுதலாக 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதோடு மின்கட்டணத்தை வருடத்திற்கு 6% உயர்த்த திமுக முடிவு செய்துள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி”…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மருவிய பாலினத்தவர் மற்றும் LGBTQIA PLUS போன்ற சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் இந்த பிரிவினரை குறிப்பது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு மருவிய பாலினத்தவர் மற்று ம் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1,11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் பிறகு இந்த சமுதாயத்திற்கான விதிகள் […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாத்துங்க”…. இல்லனா நாங்க சொல்ற மாதிரி சட்டத்த கொண்டு வாங்க…. அதிரடியில் இறங்கிய திமுக….!!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக திமுக உட்பட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதாவது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளதோடு, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆளுநர் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆளுநர் […]

Categories
மாநில செய்திகள்

வாரான், வாரான்….. மாண்டஸ்க்கு அடுத்து “மொக்க” வரப் போறான்…. இப்பவே பேர வச்சுட்டாங்கய்யா….!!!!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய நிலையில், மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின்படி வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் மாண்டஸ்  என்பதற்கு புதையல் பெட்டி என்பது அர்த்தம். இந்நிலையில் மாண்டஸ் புயலுக்கு பிறகு அரபிக்கடல் அல்லது வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு ‘மொக்க’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘மொக்கா’ […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாக மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளநிலை படிப்பில் 160 இடங்களும் 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலியிடங்களில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மின்விநியோகம் மீண்டும் எப்போது…? அமைச்சர் விளக்கம்…!!!

மாண்டஸ் புயலின் போது சூறைக்காற்று வீசியதால் ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாககவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு முதல் சென்னையில் 11,000 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என கூறினார். […]

Categories

Tech |