Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….! மீண்டும் எப்போது தெரியுமா…???

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, நகராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது….? வலுக்கும் முக்கிய கோரிக்கை…!!!

6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் தொடர்ந்து இமாச்சலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக உள்ளது. திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என 2021 தேர்தலில் திமுக அறிவித்ததே தவிர நிறைவேற்றவில்லை. இதனை சாத்தியமாக்க வேண்டும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழக அரசு விளக்கம்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி விஷயத்தை கன்ஃபார்ம் செய்த மினிஸ்டர்…. வெளியான தகவல்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து டிச. 14ல் அமைச்சர் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் பி.மூர்த்தி திமுக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில், உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளதால் இளைஞர் அணி மேலும் ஊக்கமடையும்; கட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு!…. அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை திருவள்ளூர் மாவட்டத்தில்…. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வருவேன்….. அவர்கள் கூப்பிட்டால்…. லெஜெண்ட் சரவணன் தடாலடி…!!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன் இளமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தான் அடுத்த படத்தில் நடித்துகொண்டிருப்பதாகவும், இதுகுறித்த அப்டேட் […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும்… உஷாரா இருங்க…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ்  புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு  பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை….2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்  தாழ்வு  மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில்  நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் கேரளா, லட்சத்தீவு, […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்…. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ரஜினிகாந்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் மு.க. ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் “எனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும்” என அவர்  கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

திராவிட மாடலுக்கு பதிலாக “வேறு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு….!!!!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.  நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல […]

Categories
மாநில செய்திகள்

குரூப் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் கரையை கடந்த போதிலும் இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி மாணவர்களின் தலைமை ஆசிரியர்களை முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவேளைக்குப் பிறகு விடுமுறை அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. எனவே மாணவர்கள் யாருக்காவது பாட புத்தகங்கள், நோட்டுகளும், கல்வி உபகரணங்களும் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும் எனவும் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் வழியாக தகவல்கள் சேகரிக்கப்பட்ட தகுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். எனவே பாதிப்புக்குள்ளான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. கனமழை வெளுத்து வாங்கும்…. சற்றுமுன் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி திராவிட மாடல் ஆட்சியின் தலைநகரம்”…. விரைவில் ஆட்சி மாறும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 48 கோவில்களில் இதற்கு விரைவில் தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின்படி செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது அமலில் இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை கொண்டுவரப்படும்‌ என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட நடவடிக்கையாக பிரசித்தி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வரலாற்றில் அது நடந்தது இல்லை”…. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்…!!!

திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவிட்டால், அவ்வளவு தான். மக்கள் வெறுத்து போயுள்ளனர். திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அப்படி வந்ததாக சரித்திரமும் இல்லை.  விடியலை தருவோம் என வாக்கு வாங்கிவிட்டு, விடியாத அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஒன்றுபட்ட இயக்கம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு புயலுக்கே மெரினாவில் அது தாங்கல”…. நாட்டு நடப்பே தெரியாம பொய் சொல்லிட்டு திரிறாரு….CM‌ ஸ்டாலினை சாடிய டி.ஜெ….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“பட்டு சேலைகள், சால்வைகள், செருப்புகள்”…. அம்மா ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்?…. கோர்ட் முடிவு என்ன…???

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், சால்வைகள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு பணம், கமிஷன்”…. எதுலனாலும் ஆதிக்கம்….. சினிமாவை கூட விட்டு வைக்கல…. உதயநிதியை சீண்டிய இபிஎஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாண்டஸ்  புயலினால் 5 பேர் உயிரிழந்ததோடு, 98 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. அதன் பிறகு 138 குடிசைகள் மற்றும் 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து 40 விசைப்படகுகள் மற்றும் 24 படகுகள்,‌ 2 பைபர் படகுகள் போன்றவைகளும் புயலினால் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் புயலினால் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(12.12.22) விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் ஒரு சில மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் தாலுக்காவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் 2 தாலுக்காவிற்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நான் முதல்வன் திட்டம்” என்றால் என்ன?…. இதில் என்னென்ன பயன்கள்?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் நோக்கத்துடன்உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது தான். மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், தனித்திறன் பயிற்சி, ஆங்கில பயிற்சி, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதா கிருஷ்ணன் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பி ஆவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். 67 வயதான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் […]

Categories
மாநில செய்திகள்

உதவி செவிலியர் பயிற்சி…. இன்று மாலை 4 மணி வரை மட்டுமே…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]

Categories
மாநில செய்திகள்

நம்ம மொழி தான் எப்போதும் கெத்து…. பெருமையுடன் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் அஞ்சோம் என கூறியவர் பாரதியார்…. புகழாரம் சூடிய எடப்பாடி பழனிசாமி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாமலையின் பேச்சு அர்த்தமற்றது”…. ஊழல் என்ற பேச்சிற்கே இடமில்லை!…. அமைச்சர் கீதா ஜீவன் ஸ்பீச்….!!!!

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி எட்டயபுரத்திலுள்ள அவரது மணிமண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏ மார்கண்டேயன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, சத்துணவில் வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல் நடந்ததாக அண்ணாமலை அர்த்தமற்ற முறையில் பேசுவதாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு… சிறப்பு ஊக்கத்தொகை…. அமைச்சர் அறிவிப்பு….!!!!!

கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய்.195 வழங்கப்படும். இதன் வாயிலாக சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… எந்தெந்த படகுகளுக்கு எவ்வளவு நிவாரணம்…? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்…!!!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த படகுகளில் எந்தெந்த வகை படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாடு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மழையில் பாடநூல் சேதமடைந்த மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… பெரும் பாதிப்பை சந்தித்த கிழக்கு கடற்கரை சாலை பகுதி… வெளியான தகவல்…!!!!

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில்  நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. முதல்வர் வாகனத்தில் தொங்கி செல்லும் மேயர் பிரியா…. எதற்கு தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!!

மாநகராட்சி ஆணையர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மாண்டஸ்  புயலின் காரணமாக கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில்  புயலினால் வீசிய  காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து  விழுந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என் உடல் நலம் குறித்து யாரும் வதந்தியை பரப்பாதீர்கள்”….. நடிகர் சரத்குமார் தரப்பிலிருந்து பரபரப்பு விளக்கம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் இருக்கும் சமத்துக்குமார் உடல்நல பிரச்சனையின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேள்விப்பட்ட சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சரத்குமாரின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு தற்போது அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவமனைக்கு ஒரு சிறிய பரிசோதனைக்காக சரத்குமார் சென்றிருந்தார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை நிறைவடைந்ததால் பூரண […]

Categories
மாநில செய்திகள்

“யப்பப்பா”…. 2 நாளா போன தரையில் கூட வைக்க முடில…. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்றாங்க… சிலிர்த்துப் போன CM….!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் பெருமளவு பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் புயலின் முன்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் என்று முதல்வர் ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தென்காசி மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு விட்டு, இரவு நேரத்தில் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று புயல் குறித்த பாதிப்புகளை கேட்டறிந்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் வைத்த நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…. வெளியானது good news….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், சென்னையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாநில அளவிலான பொதுத் தேர்வாக நடத்தப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்டா இருங்க….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு…. பள்ளிகளுக்கு விடுமுறையா?…. வெதர்மேன் தகவல்….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

70 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று… மறு அறிவிப்பு வரும் வரை…. மீண்டும் வந்தது அலர்ட்…..!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரை: கரை ஒதுங்கிய ஆராய்ச்சி தகவல் சேமிப்பு மிதவை…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கக்கூடிய மிதவை, சென்னை துறைமுக நங்கூரத்தில் இருந்து விலகி கடல் அலையின் திசைவேகத்தில் மெரினா கடற்கரை ஓரம் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து மெரினா காவல்துறையினருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மிதவையை கடலில் இருந்து மீட்டெடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அது சென்னை வேளச்சேரியிலுள்ள (National centre for ocean research)க்கு சொந்தமான Floating Data collector கருவி என […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல் எதிரொலி”….. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை ஆய்வு மையம்…!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் […]

Categories

Tech |