Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை!… அவங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல!… ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி ஸ்பீச்….!!!!

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு – அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு – ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு அழைப்பு..!!

உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள்” இனி கிடைக்காது…! தமிழக அரசு அதிரடி…!!!!

அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் 60 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனி அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க முடியாது. மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெட்டிக்கொலை… பெரும் பயங்கரம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவருக்கு திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி என்னும் 3 மகள்களும், சக்தி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பழனி இன்று காலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலையை தடுக்க..! 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60  நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட்,  புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”….. தமிழகத்தில் எப்போது….? பாமக ராமதாஸ் கேள்வி….!!!!!

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு….? அரசின் முடிவு என்ன….? அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பதிவு துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 மாதங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது சம்பந்தமான அறிக்கைகள் துறைச் செயலாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு முடிசூட்டி விழா”…. பெரும் பதட்டத்தில் அமைச்சர்கள்?…. களத்தில் அதிரடியாக இறங்கிய துர்கா ஸ்டாலின்….!?!

திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BREAKING : அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூர சம்பவம்: மனைவி, 5 குழந்தைகளை கொன்ற தொழிலாளி தற்கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர்  குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா,  பூர்ணிமா,  பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது,  பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. என்னன்னு தெரியுமா….?

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் காரில் தொங்கினேன்….? விளக்கம் அளித்த மேயர் பிரியா…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார். மாண்டஸ்  புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த  காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை  நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது  சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“NO. 35″….. CM ஸ்டாலின் அமைச்சரவையில் கடைசியிடம்”…. உதயநிதிக்கு பிறகு யாருக்கும் பதவியில்லை…..!!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு டிசம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அதன் பிறகு அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 2 துறைகள் அவரிடம் கொடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சுற்றுச்சூழல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதேசமயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தாலும் இன்னும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 9  மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம்…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி இதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. முதலில் திருச்செந்தூரில் அலைபேசிகளுக்கு டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய செல்வோர் அலைபேசி இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. அரசு புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இன்றும் அரசு பள்ளிகளில் டிசம்பர் 16ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணையின் படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு பிற்பகல் 12 மணிக்கு வினாத்தாள்களை கட்டுக்கோப்பு மையத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவியேற்பில் 400 பேருக்கு அழைப்பு….. 4 எம்பிக்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மட்டும் கலந்துகொள்ள […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 5A தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களே டிச.,25 கடைசி நாள்…. உதயநிதி வெளியிட்ட அறிவிப்பு….!!!

திமுக இளைஞரணி மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி இயக்கமான திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியின் மாவட்ட அளவில் வழிநடத்தி செல்லும் அமைப்பாளர், து. அமைப்பாளர் பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்பத்திற்கான கடைசி நாள் டிச.,25 என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்ல நாள், நல்ல நேரத்தில் உதயநிதி…. அப்படி என்ன இதுல ஸ்பெஷல்…!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது. அந்த தேதிக்கும் நேரத்திற்கும் இணையவாசிகள் விளக்கம் தருகின்றனர். 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் 14ம் தேதியே அமைச்சராவதாகவும், காலை 9.15 முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்து வந்தது. எனவே மழையின் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மறு தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஆனது முறையே டிசம்பர் 24 மற்றும் 31 ஆம் தேதிகளை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு…. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த துறையில் அமைச்சர் பதவி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]

Categories
மாநில செய்திகள்

“கலைத் திருவிழா”…. எவரும் சொல்லாமலே பாடலை அருமையாக பாடி அசத்திய பள்ளி மாணவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பிரம்மாண்ட கலை திருவிழாவை நடத்தி வருகின்றது. இதில் இசை, நடனம், பேச்சு, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை போன்ற பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த கலை திருவிழாவில் பள்ளி மாணவி ஒருவர் எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது என்ற பாடலை மிக அருமையாக பாடிய வீடியோவை பள்ளி கல்வித்துறை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ” நம்ம ஊரு திருவிழா”…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலை விழா சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டு, முகவரி மற்றும் செல்போனியன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 6 முதல் 22 வரை…. புத்தக பிரியர்களுக்கு இனிப்பான செய்தி…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 46வது புத்தகக்கண்காட்சி வரும் ஜனவரி 6ம் தேதியில் […]

Categories
கால் பந்து மாநில செய்திகள் விளையாட்டு

Just in: கால்பந்து வீரர்களுக்கான தேர்வு தேதி, இடம் மாற்றம்…!!!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதியும், பெண்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“இந்த மாவட்டத்திற்கு” இன்று விடுமுறை இல்லை…. உண்மையான தகவல் இல்லை….. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அது முதலே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! இன்று(டிச.,13) பள்ளிகளுக்கு விடுமுறை…. 3 மாவட்டங்களுக்கு மட்டும்…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே  நேற்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்இன்றும்  செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் -நீக்கம், பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி மாற்றம், ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் தமிழகம் முதல் இடம்…. கேடயத்தை வழங்கிய மத்திய அமைச்சர்….!!!!!

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம்  முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய  மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக  ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில்   கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… இயல்பை விட 16 சதவீதம் அதிகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, கேரளத்தின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்… 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர்,  பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….!! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ” 13,404 காலியிடங்கள்”…. இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்….!!!!

மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன்  பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. பணி: assistant commissioner-52 சம்பளம்: 78,800-2,09,200 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 2. பணி: Vice principal சம்பளம்: 56,100-1,77,500 வயது: 45க்குள் இருக்க வேண்டும். 3. பணி: post graduate teacher சம்பளம்: 47,900-1,42,400 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆளுநர் மாளிகை ஒப்புதல்’…. டிச.14ல் சம்பவம்…!!!

சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் டிச.14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் அவசரமாக பணிகள் நடக்கிறதாம். தலைமை செயலகத்தில் அவருக்கான அறையும் தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் பொறுப்பேற்க இருக்கும் இலாக்காக்கள், பொறுப்பேற்பு தேதி, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றம் அடங்கிய செய்திக் குறிப்பு நாளை வெளியாக இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

#Breaking: மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் நாளை(13.12.22) விடுமுறை….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார்…. எ.வ.வேலு பெருமிதம்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, வரும் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: 2 மாவட்டங்களில் நாளை(13.12.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை 92.26 லட்சம் பேர் ஆதார் இணைப்பு…. நீங்களும் உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 92.26 லட்சம் பேர் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மக்கள் அவர்களது வீட்டு பக்கத்தில் நடத்தப்படும் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

“அத்திக்கடவு-அவிநாசி” திட்ட பணிகள் 90% நிறைவடைந்ததுள்ளதா….? அமைச்சர் முத்துசாமி திடீர் விளக்கம்….!!!!

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகளிடம் சமாதானம் பேசி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒவ்வொரு பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை, மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவதற்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டையின் நகல், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் வயது சான்று ஆகியவற்றை ஓய்வூதியதாரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜன..19 திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பங்கேற்பது, ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. சென்னைக்கு வெள்ள அபாயம்…. BIG ALERT…!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும்  3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 4297 கன அடியாக உள்ளது. இதனால்  நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கரையோரம் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்: நிவாரணம் எப்போது…. ? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!!

இரு தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே தேவனேரி மீனவர் குப்பத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் துள்ளியமாக ஆய்வு செய்வர். பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 10 ஆம் தேதியன்று மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மழை சேத விவரங்கள், நிவாரண […]

Categories

Tech |