Categories
அரசியல் மாநில செய்திகள்

“எத்தனை வாரிசுகள் வந்தாலும்”….. தமிழக மக்களின் அரசியல் வாரிசு நீங்கதான்!…. போஸ்டர் ஒட்டி தளபதியை அழைக்கும் ரசிகர்கள்….!!!!!

தமிழக அரசியலுக்கும், சினிமா துறைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அதன் பிறகு திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவரும் தனியாக கட்சி நடத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய்யையும் அரசியலுக்கு ரசிகர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது அரசியல் சம்பந்தமான […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! தமிழகத்தில் இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை…. அமைச்சர் உதயநிதி உறுதி….!!!

தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே Don’t Miss It: தமிழகத்தில் இன்று(16.12.22) இங்கு வேலைவாய்ப்பு முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(16.12.22) […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் நாளிலேயே உதயநிதி கொடுத்த உறுதி…. செம ஹேப்பியில் பள்ளி மாணவர்கள்…!!!!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி நாட்களில் P.E.T. பீரியட் நேரத்தில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் மீண்டும்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது. அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு…. இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு மற்றும் விதிமீறல் தொடர்பாக 104 என்ற கட்டணம் இல்லா அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் 2003 ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனையை பெறுவதற்கு மத்திய அரசின் கட்டணம் இல்லா தொலைபேசி 1800112356 எண்கள்  செயல்பாட்டில் உள்ளதாகவும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(டிச…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க…..!!!

நாமக்கல் பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம். திருப்பூர் உடுமலை அடுத்த மடத்துக்குளம் துணை […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொது விடுமுறை தினம்…. மொத்த பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 நாட்கள் பொதுவீடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 5 தைப்பூசம், மார்ச் 22 தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 4 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. 2021 விட 2021 இல் தமிழகத்தில் அதிகம்…. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் துன்புறுத்தால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு எதிராக அரசு என்னதான் அரசு சட்டங்கள் கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. 3 ஆயிரம் வழங்க வேண்டும்…. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை….!!!!

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, ” ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 1983-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இந்த திட்டம் படிப்படியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க. கடந்த ஆண்டு நமது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 21 […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு …!!

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

#BREAKING: ஜன.27-ல் பழனி கோவில் கும்பாபிஷேகம்…!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமானது ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8 மணி முதல் 9 30க்கு மணிக்குள் இந்த கும்பாபிஷேகமானது நடைபெற இருக்கிறது. பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 18 புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிஜேபி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் திடீர் கைது: அப்செட்டில் அண்ணாமலை

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள். பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார்,  கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும்,  அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக  போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன். நம்பிக்கை மோசடி,  ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

FLASH: அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் பலி…!

மதுராந்தகம் அருகே அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் இபிஎஸ் ஏற்றி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது கம்பம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக பாஜக முக்கிய புள்ளி கைது…!!!

9 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சிவகாசி பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம் கலையரசன் பணம் பெற்றிருக்கிறார். வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டியிருக்கிறார். இதனால் பாண்டியன் கொடுத்த புகாரில் கலையரசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

“சென்னை துறைமுகம்- மதுரவாயில்”…. பறக்கும் சாலை திட்ட பணிகள் எப்போது தொடங்கும்…? மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பொறுப்பை ஏற்றவுடன் பறக்கும் சாலை திட்ட பணிகளானது முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்பி டி.ஆர் பாலு பறக்கும் சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி….. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணி நியமிக்கப்படும் வரையில், கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி  1895 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். இப்படி நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை 18 கோடி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… பொங்கல் பரிசாக ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2000…..? விரைவில் குட் நியூஸ் வருமா….??

தமிழகத்தில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு பணம் ரூபாய் 1000 வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக சமீப  காலமாகவே தகவல்கள் வெளி கண்டு கொண்டிருக்கிறது. அதன்படி ரேஷன் கார்டு தாரர்களுக்கு வங்கி கணக்கில் ரூபாய் 1000 ரொக்க பணம் செலுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு பணம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மளிகை பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2500 […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் வருடத்தில்…. மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை…. மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு (ஜன.1), தைப்பொங்கல் (ஜன.15), திருவள்ளுவர் தினம் (ஜன.16), உழவர் தினம் (ஜன.17), குடியரசு தினம் (ஜன.26), தைப் பூசம் (பிப்.5), தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 22), தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 22), வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (ஏப்.1), மகாவீர் ஜெயந்தி (ஏப்.4), புனித வெள்ளி (ஏப்.7), தமிழ்ப் புத்தாண்டு (ஏப்.14), […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு ..!!

சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை…!!

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.  2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில்,  எம்.பி,  எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழலையர் பள்ளி மாணவன் அண்ணாமலை…! பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை…. செந்தில் பாலாஜி தாக்கு…!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தொடர் உழைப்பின் பலனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஸ்ரீமதி பெற்றோரை விசாரிக்க நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை …!!

கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுதான் என்னுடைய விருப்பம், அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்”…. உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து….!!!!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என திமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடம் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால விற்பனை: 12 வகை கேக்குகளை அறிமுகம் செய்த ஆவின்…. குறைவான விலை, நிறைவான தரம்…!!!!

ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்களுடைய நலனுக்காகவும் பால் ஆலையை சுற்றியுள்ள கிராம விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த பால் விலையானது தனியார் பால் பாக்கெட் விலையை காட்டிலும் குறைவானது. இதைத் தவிர பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்கள் கொலை…. 2022 -ல் மட்டும் இத்தனை பேரா…? வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!!!!!

பிராந்திய வாரியாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா  39 பேரும், ஐரோப்பாவில் 37 பேரும், ஆசியா 30 பேரும், ஆப்பிரிக்கா 7 பேரும் மற்றும் வட அமெரிக்காவில் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1992 முதல் 1999 -ஆம் வருடம் வரை முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற போர்களுக்கு பின் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்ய […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு…. டிசம்பர் 31 வரை கால அவகாசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.3000….? தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

நகர்மன்ற கூட்டம்: தீக்குளிக்க முயன்ற திமுக உறுப்பினர்…. நடந்தது என்ன?…. பரபரப்பு….!!!!

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு கல்லூரிகளில் காலி பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் அரசு மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி… காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி…!!!!!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட  பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்கு வழக்கு – ஜன.4க்கு ஒத்திவைப்பு …!!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  ஓ.பன்னீர்செல்வம்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார். அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக  வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு… 4 மருத்துவர்கள் அதிரடி பணியிடை நீக்கம்…!!!!!!

மக்கள் நலவாழ்வுதுறை  மா. சுப்ரமணியன் மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நேரடியாக அங்கிருந்து மருத்துவர்கள் அறைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அதன் பின் பணிக்கு வராத மருத்துவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத 4 மருத்துவர்களையும் அமைச்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா….? அப்போ உடனே இதை செய்யுங்கள்…. மாவட்ட ஆட்சியர் அழைப்பு ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற  குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு  மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக  தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை   அவர்கள் 18 வயது வரை அல்லது  வாழ்நாள் முழுவதும் தங்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் “ஆசிரியர் வேலை”…. இந்த தகுதி இருந்தால் போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான  ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்  நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் அருவருப்பான பேச்சு…! முதல்வர் குடும்பத்தை மோசமாக… திட்டிய முன்னாள் அமைச்சர்…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் நீண்ட நாள் கனவு…. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்….? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்….!!!!!

பிரபல அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேட்டில் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பணி தொடங்கியது. தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் சேகர் பாபு இன்று  ஆய்வு செய்தார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1மணி நேரம் அனுமதி கேட்ட ADMK….! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே: ஜெயக்குமார் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி,  எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு, இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய் கொடுத்து சிக்கிய மாஜி…! இனி வழக்கு, கைதா ? கடும் ஷாக்கில் எடப்பாடி..!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில்,  அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும்,  காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை..  முதலமைச்சர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல… 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை… தமிழகத்துக்கு வானிலை அலெர்ட்

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகைகள் பின்னால் சுத்திக்கொண்டிருந்த Udhayanidhi தமிழ்நாட்டின் அமைச்சர்.. CVe Shanmugam ஆவேசம்

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… 90இல் 90% தாண்டிய தண்ணீர்… வேகமாக நிரம்பும் நீத்தேக்கம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னையை […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தர்காவில் நடிகர் ரஜினி, ஏ.ஆர். ரகுமான் பிராத்தனை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன்  தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!!

சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம் மிகமுக்கிய தேவை எனபதை கருதி சென்ற ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் 2வது பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வரும் கிளம்பாக்கத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் […]

Categories
மாநில செய்திகள்

அப்போது தான் கூட்டணி அறிவிக்கப்படும்!…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழக்கூடிய ஒரு கேள்விதான். மேலும் அமமுகவின் தேர்தல் கூட்டணி அடுத்த ஆண்டு நவம்பர் (அ) டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் இபிஎஸ் அதனை வட்டார […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்.14இல் லட்சோப லட்சம் இளைஞர்கள்மகிழ்ச்சி…! கோவை – கரூர் மக்கள் சார்பாக உதயநிதிக்கு வாழ்த்து… மெர்சலாகி பேசிய அமைச்சர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர்,  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக…  மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தல்,  அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்,  அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல்,  பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டேய் அனகோண்டா”…. நான் பாட்டு பாட கூடாதா….? விஷாலின் பேச்சால் கடுப்பான மாஜி அமைச்சர் டி.ஜே….!!!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35-வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் வாரிசு அரசியல் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் […]

Categories

Tech |