Categories
அரசியல் மாநில செய்திகள்

“சினிமா துறையில் உதயநிதி மட்டும் பிழைத்தால் போதுமா”….? மற்றவர்கள் வாழ வேண்டாமா….? பாஜக அண்ணாமலை தாக்கு….!!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“என் சொத்துக்கள் முழுதும் அரசிடம் ஒப்படைக்கப்படும்”…. பாஜக அண்ணாமலையின் அதிரடி அறிவிப்பால் ஆடிப்போன திமுக…..!!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன். அதன் ரசீது […]

Categories
மாநில செய்திகள்

அவருமில்லை, இவருமில்லை அடிச்சுக்காதீங்க!… தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் இவர்தான்!…. பா.ஜ.க அண்ணாமலை அதிரடி ஸ்பீச்…..!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் […]

Categories
மாநில செய்திகள்

“மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”…. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…. பின்னணி என்ன?…. தலைவலியில் இபிஎஸ் அணி….!!!!!!

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள், வெப்பேரியிலுள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிவிப்பில், அ.தி.மு.க தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இணைப்பில் SHOCKING….. தமிழக மக்களுக்கு முக்கிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தின் NO.1 நடிகர் ‌CM ஸ்டாலின் தான்”…. பாஜகவை வச்சு தான் திமுக வண்டியே இப்ப ஓடுது…. BJP அண்ணாமலை பளீர்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களுக்கு தற்போது உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை. பாஜக-திமுக கூட்டணி அமையப்போவதாக சி.வி சண்முகம் கூறியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். கூட்டணி பற்றி கட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும். சினிமா துறையைப் பொறுத்தவரை உதயநிதி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா?. […]

Categories
மாநில செய்திகள்

“விருப்பமில்லாத திருமணம்”…. அத செஞ்சிட்டா மட்டும் புனிதம் கூடி விடாது….. உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து….!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கோவையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றது. என்னுடைய விருப்பமில்லாமல் எனக்கு திருமணம் நடந்தது. எனவே என்னுடைய திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்த போது திருமணத்தை பதிவு செய்யாவிட்டாலும் திருமணம் நடந்து முடிந்தது என்பதை மாற்ற முடியாது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…. தமிழக அரசின் அறிவிப்பால் செம குஷியில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. ‌ இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரு!…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்கள் விசுவாசிகள்”…. உதயநிதியை மட்டுமல்ல அவர் மகனையும் வரவேற்போம்…. புது குண்டை தூக்கி போட்ட திமுக அமைச்சர்….!!!!!

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பாஜக மற்றும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிச. 21-ம் தேதி அதிமுகவில் மாபெரும் சம்பவம்”…. நேரம் குறிச்ச ஓபிஎஸ்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்கு தீவிர அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் என்னைத்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் விவசாயிகளுக்காக இன்னும் 6 மாதங்களுக்குள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தச்சூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மழைக் காலங்களில் நெற் பயிர்களை வீணாகாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கினார். அதன்பின் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த வருடத்தில் 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அதன் பிறகு நெற் பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதால் அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரான்ஸ் புரட்சி போன்று தான் திமுக ஆட்சி”…. ஆ. ராசா பச்சையா பொய் பேசுறாரு…. விலை உயர்வால் சீரிய பாஜக அண்ணாமலை….!!!!!

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இம்புட்டு ஸ்பெஷலா…. வாட்ச் விலையை சொல்லி அதிர வைத்த பாஜக அண்ணாமலை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை உருவாக்கி அனைத்து சிறைகளையும் கண்காணிப்பில் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  சிறை காவலர்களின் உடைகளில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிக்க டிசம்பர் 21 முதல் டோக்கன்…. தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க…. தமிழ்நாடு மின்வாரியம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

“மகனோடு போகட்டும் மற்றொரு உயிர் போக வேண்டாம்”…. ஆன்லைன் ரம்மியால் கதறிய தாய்….!!!!

ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ரம்யால் மகனை பறிகொடுத்த தாய் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் ஜெயலஷ்மி தம்பதியினர். இவர்களின் மகன் நாகராஜ் கடந்த ஜூன் மாதம் ரம்மியால் கடன் பெற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் அரசு தரப்பில் இருந்தே இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” 4 ஆட்ட வித்து 5 லட்சத்துல வாட்ச் எப்படி?…. சொன்னா நாங்களும் வாங்குவோம்…. அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசியவாதி என்பதால் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில்,நான்கு ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று சொல்பவர் எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கினார். ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கலாம். ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு…. நாளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடப் போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதற்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள்….. அமைச்சர் ரகுபதி தகவல்….!!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அதன் பிறகு சிறையில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சிறை காவலர்களின் சட்டைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களை சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மாடுகளை காப்பாற்றனும்…. உடனே தடுப்பூசி அனுப்புங்க…. மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம்  தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில்   நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில்  தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா…? எழுந்து வரும் எதிர்பார்ப்புகள்…!!!!!

தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. அதே போல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தி.மு.க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் பள்ளி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்க வெளிநாட்டில் இருக்கீங்களா….? அப்போ இப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையுங்கள்…. மின்வாரியம் அறிவிப்பு ….!!!!

 மின்வாரியம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மக்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவித்தது. இதற்காக பல மாவட்டங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது.  தற்போது இதற்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என பலர்  கேள்வி எழுப்பினர். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

வைகுண்ட ஏகாதேசி….!! திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. இவர்களுக்கு மட்டும் தான்…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் கலந்து கொள்ள  நமது மாவட்டம் மட்டும் இல்லாமல்  வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

SC,ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி…. எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ….!!!!

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் 100 பேருக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சியில்  சேர  விரும்புபவர்கள்  நிச்சயமாக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதனையடுத்து அவர்கள் தங்களது ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, செமஸ்டர் தேர்வின் இறுதி மதிப்பெண் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயை ஒரு கட்சியா பேசாதீங்க…! ஸ்கூல் BOY அண்ணாமலை … நோஸ்கட் செய்த அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு கோடி தொண்டர்களும்,  லட்சோப லட்சம் இளைஞர்களும்  மகிழ்ச்சி கடலில்…  மிகப்பெரிய உற்சாகத்திலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். உதயநிதி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் எழுப்பியது குறித்த கேள்விக்கு,  அரசியல் என்னும் கல்விச்சாலையில் மழலை பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற நபரை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.  அரசியலுக்கு வந்து எத்தனை வருஷம் இருக்கும் நீங்க சொல்லக்கூடிய நபர். அதாவது ஆரம்பப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1கோடி DMKவினர்…. லட்சோப லட்சம் இளைஞர்கள்…. மகிழ்ச்சி கடலில் தமிழகம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது வாரிசு அரசியல் என சமூக வலைதளத்தில் யார் சொல்கிறார்கள் ? சொல்லக்கூடிய நபர்கள் யார் ? பிஜேபி எடுத்துக் கொள்ளுங்கள்…. ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடியவங்க… நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களின் வாரிசுகள் அரசியலில் இருக்காங்க. ஒன்றியத்தில் அமைச்சராக இருக்கக்கூடியவர்களுடைய வாரிசுகள் அரசியல் இருக்கிறார்கள். அதேபோல இங்க இருக்க கூடிய அதிமுகவை  எடுத்துக்கோங்க. சில நேரங்களில் விமர்சனம் முன்வைக்கிற ஜெயக்குமார் உடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினரா ? இருந்தாரா இல்லையா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் சிவாஜியை மிஞ்சிய ஓபிஸ்…! ஓபிஎஸ்ஸின் குஜராத் பயணம்…. கொளுத்தி போட்ட AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்றது….  ஓபிஎஸ்சிக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது. நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர் தான். அதில் எந்த மாறுபட்டகருத்தும் கிடையாது. ஓபிஎஸ்_க்கு அழைப்பு கொடுத்தார்களா ? அழைப்பு கொடுக்கவில்லையா என  தெரியாது.  ஓபிஎஸ்_ஸை பொறுத்தவரை பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்பது போல கூப்பிடாமல் போயிட்டு, எல்லாத்துலயும் கலந்து கொள்வார். திருமண வீட்டுக்கு போனால் மணமகன் ஆகவும்,  சவத்துக்கு போனாலும் பிண மகனானாலும் அழகா நடிக்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ச்சச்ச…! AIADMK அப்படியெல்லாம் இல்ல…. சசிகலா, டிடிவியை ஆதரித்தது ஏன் ? ஜெயக்குமார் விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  AIADMKவில் யாராக இருந்தாலும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசுவது இல்லை. அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர்  மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ  நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது. இதற்கெல்லாம் சொந்தக்காரர் திமுக தான். அதனால எங்களை பொறுத்தவரை பேச்சில மாறுதல் கிடையாது. திமுக அப்படி இல்லை மாறி மாறி பேசும். தமிழக உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறுல, காவேரி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
மாநில செய்திகள்

அரசு சொகுசு பேருந்து விபத்து… 20 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் தமிழக அரசு சொகுசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று காலை திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட  20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  […]

Categories
மாநில செய்திகள்

இதற்குப் பெயர்தான் விடியலா…? நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு இ.பி.எஸ் கடும் கண்டனம்…!!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா  அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய்  தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ…. உயர்நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்து விட்டு சென்று விடுகின்றது. ஆனால் மீண்டும் மாணவர்களை அழைப்பதே கிடையாது. பிறகு இது குறித்து விசாரித்தால் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என புகார்கள் எழுகின்றன. இது போன்ற போலி நிறுவனங்களை தடுப்பதற்கு அந் நிறுவனங்களின் மூன்று ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்த பிறகே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும். டிசம்பர் 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் வரும் 20, 21ஆம் தேதி வெளுத்து வாங்கப்போகும் மழை….. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் வரும் 20 மற்றும்  21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24 – ஜன.,1 ஆம் தேதி வரை…. 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை… மீண்டும் உறுதி செய்த பள்ளிக்கல்வித்துறை..!!

தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?….. யூடியூபரின் திருமணத்திற்கு ரூ.4 கோடி மொய்…. வியக்கவைக்கும் சம்பவம்…..!!!!

Youtube ஒருவரின் திருமணத்திற்கு சந்தாதாரர்கள் 4 கோடிக்கும் மேல் மொய் அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் உள்ளவர்களுக்கு கிரியேட்டிவ் திங்ஸ் என்ற youtube சேனலை பற்றி சிறப்பு அறிமுகம் எதுவும் தேவையில்லை. குறும்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரித்து ஸ்ரீ என்ற இளைஞர் ஒருவர் நற்பெயரை பெற்றுள்ளார். இந்த சேனல் மேலாளர் ஸ்ரீ சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமண வீடியோவை பதிவிட்டு அவர்களை ஆசீர்வதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த புதுமண தம்பதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி இவர்களுக்கும் பஸ்ஸில் கட்டணமில்லை…! இலவச டோக்கன் கொடுக்கும் தமிழக அரசு… போக்குவரத்துத்துறை சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வழங்கக்கூடிய டோக்கன்கள் குறித்து செய்தி குறிப்பு மூலமாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணக் கூடிய வகையில் அவர்களுக்கான டோக்கன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இருப்பதாகவும்,  ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் விதம் ஆறு மாதத்திற்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ..!!

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொழுது போக்கு விளையாட்டு அல்ல.! காளைகள் துன்புறுத்தப்படவில்லை…. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசு வலியுறுத்தல்.!!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை முறை கருதானம் செய்யலாம்….? ரிப்போர்ட் கேட்கும் ஐகோர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் முதல்வர் அண்ணா!… உருகி உருகி கடிதம் எழுதிய எம்எல்ஏ…. பதட்டத்தில் அதிமுக…. நொறுங்கிப் போன எடப்பாடி….!!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கிண்டியில் புதிய பல் நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா எப்போது….? அமைச்சர் மா.சு தகவல்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில், 5.50 லட்சம் சதுர அடியில், 7 தளங்கள் மற்றும் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது‌. இந்த பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை அடுத்த வருடம் ஜூன் மாதம் திறக்கப்படும். அதன் பிறகு இந்த மருத்துவமனைக்காக கிண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி, மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்காக ரூபாய் 59 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் பரம்பரை ஆட்சி”…. தாத்தா முதல் கொள்ளு பேரன் வரை…. டிடிவி தினகரன் கடும் விளாசல்….!!!!!

மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு எப்போது?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த தேர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எண்ணிக்கை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு […]

Categories

Tech |