Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்…? வெளியான பரபரப்பு தகவல்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில்  அது உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெ.,வின் நம்பிக்கையை பெற்ற இவர், 2011 – 2016 வரை வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021இல் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை,  மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் ஸ்டிக்கர் ஓட்டும் திமுக அரசு: எடப்பாடி கண்டனம் …!!

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதிமுக அரசு சார்பாக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்திற்குமே மூடு விழா நடத்திவிட்டு,  திமுக அரசு கொண்டு வந்ததாக புதிதாக..  திட்டங்களை தீட்டியதாக அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நாளை முதல் RT-PCR பரிசோதனை…!!!

புதிய கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் நாளை முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு RT-PCR கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட அவர், ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உறுதியாகுவதாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மடியில் கனமிருக்கு, பயந்து போகணும்…. நீ உண்மையா இரு, நேர்மையா…. அண்ணாமலையை சீண்டிய செந்தில்பாலாஜி ..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை …. சொத்து பட்டியலை நான் பேரணி போகும் போது வெளியிடுவேன் என சொல்றது…  ஏற்கனவே அரவகுறிச்சியோட சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற பொழுது…  அந்த நபருடைய சொத்து பட்டியலும் அதுல இணைக்கப்பட்டிருக்கிறது.  ஒன்றை வருஷத்திற்கு முன்னாடி இணைக்கப்பட்டிருக்கின்றது சொத்து பட்டியல் அதிலேயே இருக்கு.. நான் அதிகாரியா பணி புரியும் போது….  எவ்வளவு சம்பளம் வாங்குன ?  எவ்வளவு வருமானம் வந்தது ? என அதிலே இருக்கு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி…. ”10த்தோடு 11” இதை போய் வாரிசு அரசியல்ன்னு சொல்லுறீங்க.. திருமா செம ஆதரவு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,  தமிழ்நாட்டின் மக்களுக்கும்…  அடுத்த நம்பிக்கை கூறியவராக இருப்பவர் தம்பி ஸ்டாலின் என்று குறிப்பிட்டவர் நம்முடைய பேராசிரியர் பெருந்தகை அவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னைக்கு அன்பு இளவர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சிக்கிறார்கள். பத்தோடு ஒன்றாக ஒரு அமைச்சர் பதவி,  அவ்வளவு தான்..  ஆனால் இந்த கட்சியிலேயே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி, இன்பநிதி … அமைச்சர்களின் பேச்சை கேட்கணுமா ? பட்டியல் போட்டு, DMKவை நசுக்கிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரான பிறகு அவர்களைப் பற்றி அவருடைய அமைச்சர்கள் சொல்லி இருக்கக்கூடிய கருத்தை நான் படிக்கிறேன்..  அப்போதுதான் அந்த கேள்விக்கான முழு பதிலை கொடுக்க முடியும். வி.பி ராஜன் 1989-96 ராஜபாளையம் எம்.எல்.ஏ விரைவில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக பதவியேற்பார், அதேபோல் இன்பநீதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும். கே.என் நேரு அவர்கள் உதயநிதி மட்டுமல்ல,  அவரது மகன் வந்தாலும் இன்பநிதி வந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என சொல்லாதீங்க: அமைச்சர் செந்தில்பாலாஜி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி ஜாதி சண்டை போடணும்… நாம எல்லாரும் ஒண்ணா நின்னால்… எதிரிக்கு உடையும் மண்ட… கொந்தளித்த சீமான் !!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நம்ம எல்லாரும் குறவர்கள் குறப்பய மக்கள்… கோன் என்றால் யாரு ? அரசன்.  நீ அரசன் என்பதை விட உனக்கு பெருமையா என்ன இருக்க்கு ? அப்பறோம் எதுக்கு யாதவ் போட்ட ? உனக்கு என்ன பிரச்சனை ? உனக்கு இந்த நோய் என்றைக்கு போகும். யாதவ் எந்த மொழி சொல்லுச்சு… அவனும் மாடு மேய்க்கிறான்,  நானும் மாடு மேய்க்கிறேன்.  நான் கோன் … […]

Categories
மாநில செய்திகள்

வனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு….. TNPSC தேதி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தாம்பரம் டூ நாகர்கோவில் … ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒற்றை  வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற ஆங்கில புத்தாண்டு விடுமுறை காலத்தில் சில இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவில்-தாம்பரம் பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் வருகின்ற 26-ஆம் தேதி முதல் மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று மறுநாள் காலை 7.30  மணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வடிவேலு மாதிரி” நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்…. காமெடி பண்ணும் OPS…. சாடிய கடம்பூர் ராஜு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எடப்பாடி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கும்போதுதான் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தலுக்காக மட்டுமல்ல எப்போதும் மக்களுக்காக தான்”….. அமைச்சர் உதயநிதி ஸ்பீச்….!!!!

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]

Categories
மாநில செய்திகள்

‘நானும் கிறிஸ்துவன் தான்’ …. ரொம்ப பெருமையா இருக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துவ பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, திராவிட மடல் என்றால் என்ன என அனைவரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கு அல்லேலுயா என வாழ்த்து சொல்வது […]

Categories
மாநில செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை கொடுங்க…. தமிழக அரசு உத்தரவு….!!!!

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காதுகள் பாவமில்லையா” 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்…. 345/- மெஷின் 10,000…. கலாய்த்த செந்தில் பாலாஜி…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, மாற்று திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் கூட நிரந்தரம் கிடையாது. அதனால் பாஜக சார்பாக கொடுக்கக் கூடிய இந்த சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(டிச..23)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…!!!!

கன்னியாகுமரி கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட சுசீந்திரம் பிரிவில் வழுக்கம் பாறை மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையாட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஆதலவிளை பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி விரை மின்வினியோகம் இருக்காது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, வி. புதூர், சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு: அரசுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தினால் அரசுக்கு 2356 கோடி ரூபாய் செலவாகும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இந்த முறை பொங்கலுக்கு இதெல்லாம் கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் கலந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருள்களுடன் பொங்கல் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

அரசு வழங்கும் ரூ.1000 பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும்….? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா: தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் BF.7 தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. BF.7, BF.12 ஆகிய 2 வகை தொற்று குஜராத்தில் மூவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவுவது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….!! தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக்  கழகம் தவிர இரதக் கோட்டங்களுக்கு  420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில்  அறிவித்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்  பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 […]

Categories
மாநில செய்திகள்

“இயற்கை பேரிடர் சேதங்களை அரசு பொறுப்புடன் ஏற்க வேண்டும்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான செந்தில்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வந்த போது எங்களின் படகுகள் சேதமடைந்ததால் அரசு நிவாரணத் தொகையாக தலா 12,000 மற்றும் 17,000 ரூபாயை வழங்கியது. இதனால் இவர்கள் 2 பேரும் கூடுதல் நிவாரணத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அடுத்த நொடியை வண்டியை நிறுத்திய முதல்வர்…. என்னன்னு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று  இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  ஆம்புலன்ஸ் ஒன்று  வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர்  வீடியோ எடுத்துள்ளனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுத்துக்கோங்க கொஞ்சம்…! ஜம்முன்னு அதிமுக ஆட்சி வரும்… ஹேப்பி ஆன மாஜி மினிஸ்டர் …!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை  கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம்  தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க!!…. உங்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அரசு இருக்கிறது….. CM ஸ்டாலின் உறுதி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1கிலோ ஆட்டு கறி ரூ.1,000…. 1கிலோ நாட்டு கோழி கறி ரூ650…. 5 வருடம் C.M ஆக்க சொன்ன சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில்,  ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என  நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ? கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSஆ ? OPSஆ ? தேவை இல்லாத கேள்வி..கடுப்பான Pon Radhakrishnan!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன்,  தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி,  திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]

Categories
மாநில செய்திகள்

ஜன.2ஆம் தேதி முதல்…. ரூ 1,000 ரொக்கம்..! ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை…. தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..!!

2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தூக்கிப்போட்டு மிதிப்பேன்”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு இடையே அண்ணன்-தம்பி பிரச்சனைதான்… சீறிய செல்லூர் ராஜு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி செய்த ஒரே சாதனை”…. காக்கா பிடித்து வாழும் அமைச்சர்…. திமுகவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் முதல்வர் தன்னுடைய மகன் உதயநிதியை அமைச்சராக ஆக்கியுள்ளார். கருணாநிதி திரைக்கதை வசனம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க போறேன்: கோட்டை நோக்கி பேரணி அறிவித்த வேல்முருகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.  சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற,  உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால்,  உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுக்கு கல்வி இல்லை… பிள்ளை மட்டும் பெத்துக்கணும்… டோட்டலாக மாற்றிய திராவிடம்!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள்,  எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல. பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி!…. இனி இதெல்லாம் பாலோவ் பண்ணுங்க?…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வரும்போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ஆ ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்….. அமலாக்கத்துறை அதிரடி.!

ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]

Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா: மக்களே தைரியமா இருங்க… அரசு ரெடியா இருக்கு… முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் பரிசோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கொண்டு வசதிகள் கூடுதலாக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களை தமிழக செய்தி துறை சார்பாக தற்போது கொடுத்து இருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழிகாட்டக்கூடிய முறையில் கொரோனா பரிசோதனை செய்வோம். கோவிட் தொற்று மாதிரிகளை முழு மரபணு பரிசோதனை செய்யவும்,  நோய் பரவலை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்தத் திட்டத்தை ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கொரோனா – தேவையற்ற அச்சம் வேண்டாம் ; தமிழக அரசு

இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவத்துறை அமைச்சரோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாகவும் சீனாவில் bf 7 வகை கொரோனா பிரிவு பரவி வருவதாகவும், அதனால் ஓர் இருவர் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிற்பகல் நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூபாய் 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு “HEAVY RAIN” அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். பின்னர் இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 600 கிலோ மீட்டர், சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

வன்கொடுமை: 7 பேருக்கு சாகும் வரை ஆயுள்…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்து விட்டது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை வெளியில் தனியாக விடுவதற்கு பயப்படுகிறார்கள்.  அந்த அளவிற்கு பெண் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் திருந்தியபாடில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் சிறுமிகளை அடைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி” நாளை முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்து…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் அதிரடி உயர்வு…. பயணிகளுக்கு SHOCK NEWS…!!!!

பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.  கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்…. விளக்கம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020இல் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், JEE விண்ணப்பபதிவில் தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மார்க் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்குக்கோரி பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்..!!

2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 25, 26-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

நேற்று தென்மேற்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”…. போக்குவரத்து கழகம் வெளியிட்ட. தகவல்..!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் மழை… இத்தனை வருடங்களுக்கு பிறகா….? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!!!

வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

‘காலா பாணி’ நாவலுக்காக எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலா பாணி’ நாவல். இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல மொழி பெயர்ப்புக்கான விருது ‘யாத் வஷேம் ‘ நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கே. […]

Categories

Tech |