Categories
அரசியல் மாநில செய்திகள்

13 சீட் கொடுக்க சொன்ன மோடிஜீ …! ஒத்து வர மறுத்த இபிஎஸ்… தலைகீழாக மாறிய AIADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார்.  தற்சமயமாக சசிகலா அம்மா வருகிறார்கள்.  எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை.  ஓபிஎஸ் என்ன சொன்னார் ? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து, இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார். போன தடவை தேமுதிகவை சேர்க்கவில்லை, தேமுதிகவை கூட்டணியில் வைக்க மோடிஜி அவர்கள் சொன்னார் 13 சீட்டு கொடுக்கலாம், கொடுத்து இந்த ஆட்சியை மீட்டெடுப்போம் என்று தான் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…..! சட்டம் கட்டாயம் வரும்…. “யாரும் ரத்து செய்ய முடியாத அளவுக்கு”….. அமைச்சர் ரகுபதி அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் “இது தொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டது. மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை…. தடுக்க ஒரே வழி இதுதான்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு பயத்தால் ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வில் ரத்து செய்யக்கூடிய தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடைப்பில் வைத்துள்ளார். இந்நிலையில் திருமங்கலம் அருகிலுள்ள ஆலம்பட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து 100 குழந்தைகள் அட்மிட்….. புதிய Virus…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை”…… மாநகராட்சி அதிரடி…..!!!!

பெரும்பாலான வீடுகளில் நாய்களை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் நாய்கள் ஜாக்கிரதை என்கின்ற எச்சரிக்கை போர்டு பல வீடுகளின் கதவுகளில் தொங்குவதை பார்த்திருப்போம். தங்களது வீட்டுக்கு வருபவர்களை உஷார்ப்படுத்துவதற்காக இதை வைத்திருந்தனர். இன்று சென்னை மாநகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அவைகள் பொதுமக்களை குறி வைத்து வேட்டையாடி வருகின்றது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கடித்து வருகிறது. இதனால் உயிருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ரெடியான 50 கேள்விகள்…! ஆஜரான ADMKமேனேஜர்.. சூடுபிடிக்கும் கலவர வழக்கு… வேகம் காட்டும் சிபிசிஐடி ..!!

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழாவில் ஆபாச பாடல்களுக்கு தடை….. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள், சினிமா பாடல்கள் பாடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின் போது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த திருவிழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத  பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. அதாவது, கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 11ம் வகுப்பு மாணவர்களும் எழுதலாம். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கல்வித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறைத் துறையில் வேலை…. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கலந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழக சிறை துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு, பிற்பகல் தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொது பாட தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் முன்னிலையில்….. இன்று முதல் பள்ளிகளில் தொடங்கிய புதிய திட்டம்…..!!!!

சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்க மாநகர காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார்கள் நல்வழிப்படுத்துவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து வழி காட்டவும், சென்னையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

“பழிவாங்கும் படலத்தை தொடங்கி விட்டார்கள்” எல்லாமே திசை திருப்பும் முயற்சிதான்….. திமுகவை கடுமையாக சாடிய மாஜி அமைச்சர்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“யாராலும் தனித்தனியாக செயல்பட முடியாது” தேவையற்ற காலதாமதம் எதற்காக….? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4-வது முறையாக துறைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தனித்தனியாக ஒவ்வொருவரையும் சந்தித்தாலும் மொத்தமாக அனைவரையும் சந்திப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனியாக இருந்தாலும் யாராலும் தனித்து செயல்பட […]

Categories
மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் : 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபாடு,  அர்பணிப்போடு பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், பேரணியில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. காவல்துறையில் 100, தீயணைப்புத்துறையில் 8, சிறை துறையில் 10, ஊர் காவல் படையில் 5 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

2 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்….. பள்ளிக்கும் இன்றும் விடுமுறை…. பெரும் பரபரப்பு….!!!!

திருவள்ளூர்,பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் நடத்தினர். இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை நடத்தினர் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குகையில் ”வைகோ” சிங்கம் இருந்துச்சு…! பார்த்ததும் நீட்டிய ஸ்டாலின்… படிக்காமல் கையெழுத்து போட்ட மூவ்மெண்ட்.. வரலாற்றை நினைவுகூர்ந்த C.M …!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோ போடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைபட்டு இருந்தபோது, அப்போது நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து இருக்கின்றோம். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், என்னையும் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் அழைத்து, இந்த கூட்டணி சம்பந்தமாக வேலூர் சிறையில் இருக்கக்கூடிய வைகோ அவர்களை பார்த்துவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். சிறையில் போய் பார்த்தோம். சிங்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் ரூ.12 லட்சம்…. இது போதுமா இன்னும் வேணுமா….? ஷாக் ஆன வாட்ச் மேன்….!!!!

புதுச்சேரியில் வாட்ச்மென் ஒருவரது வீட்டிற்கு ஒரு மாத மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (57). டி.வி மெக்கானிக்கான இவர் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800 க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு” கொத்து கொத்தாக அள்ளிய அதிகாரிகள்…. என்னென்ன சிக்கியது தெரியுமா….!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது எந்தவிதமான பொருள்களும் சிக்கவில்லை எனவும், வெறும் 7500 ரூபாய் தான் கண்டெடுக்கப்பட்டது எனவும், அந்த பணத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

பாமகவில் இருந்து திமுகவுக்கு தாவியதால்….. கண்ணீர் அஞ்சலி போஸ்டர், ஆபாச அர்ச்சனை….. பெரும் பரபரப்பு….!!!!

செங்கல்பட்டு, பணங்காட்டுபாக்கம் ஊராட்சி பாமக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.  இந்த ஊராட்சியில் இதுவரை ஒரு முறை தான் தேர்தல் போட்டியிட்டு நடைபெற்றுள்ளது. வழக்கமாக இந்த ஊராட்சியில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் ஊராட்சி மன்ற தலைவராகவும் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த முறைப்படி ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஊர் ஒற்றுமையுடன் தனசேகர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அருண்குமார் என்பவரை பாமகவின் ஒன்றிய செயலாளராகவும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த தேர்வுக்கு அக்டோபர் 13 வரை விண்ணப்பிக்கலாம்….. TNPSC முக்கிய அறிவிப்பு….. உடனே பாருங்க …!!!

தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிச., 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு, பிற்பகல் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொதுப்பாடத் தேர்வு நடைபெறும்.   மொத்த மதிப்பெண்: 680. இதுதவிர நேர்காணல் மற்றும் பதிவு தொடர்பாக 80 மதிப்பெண்கள் என மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து […]

Categories
மாநில செய்திகள்

“பருவமழை எதிரொலி”‌ பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்…. தலைமைச் செயலாளரின் அதிரடி உத்தரவு…..!!!!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது ரொம்ப தப்பு…. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கணும்…. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பா.ஜ.க….!!!!

இந்துமதம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தி.மு.க எம்பி ஆ.ராசாமீது பா.ஜ.க மாநில துணைத்தலைவரான கரு.நாகராஜன் புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மதி இழந்து, தகுதி இழந்து, தரம் தாழ்ந்து மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அனைவருக்கும் பொருந்தும் விதமாக இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்களை தவிர அனைத்து ஆண்மகன்களும் விபச்சாரியின் மகன் என பேசுகிறார். இதனை கண்டித்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளோம். இவர் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சைக்கிளில் போய்…. கூட்டத்தோடு கூட்டமாக… சைலண்டாக ரசித்த ஸ்டாலின் ..!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,  வைகோவை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய, பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் கூட்டம் எங்கே நடந்தாலும்..  சென்னை சுற்றி இருக்கின்ற பகுதியில் எங்கே நடந்தாலும்.. தவறாமல் சைக்கிளில், ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கூட்டத்தை கேட்டு ரசித்தவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS க்கு DMK வுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால்.. அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார். இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர்  தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளே விடாதீங்க…! ”சீமான் வாராரு” திபுதிபுவென குவிந்த போலீஸ்… கேட் முன்பு NTK சம்பவம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பழம்பெருமை வாய்ந்த விக்டோரியா எட்வார்ட் மன்றம் என்பது ஒரு பொது சொத்து. உள்ளே மக்கள் படித்து பயன்பெற நூலகம், திரையரங்கு, அரங்க கூட்டம் நடத்துவதற்கான அரங்கு இதெல்லாம் இருக்கிறது, இதெல்லாம் ஒரு பொதுச்சொத்து. அதுபோக இங்கே பல வணிக நிறுவனங்கள் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. இது ஒன்றே முக்கால் ஏக்கரில் உள்ள பொது சொத்து, இதை ஒரு தனியார் நிர்வாகம்  கையகப்படுத்திக் கொண்டு பல […]

Categories
மாநில செய்திகள்

ஜெ., அன்பை பெற்ற முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…. EPS ஷாக்…. இரங்கல்…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் (76) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பால்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சராக இருந்தவர். திமுகவின் கோட்டையாக இருந்த விழுப்புரம் தொகுதியை அதிமுக எஃகு கோட்டையாக மாற்றியவர்.1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வீழ்த்தி ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். இவர் உலகள குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ஈபிஎஸ் உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழிவாங்குதலில் ஸ்டாலின் கருணாநிதிக்கு ஒருபடி மேல்”…. சிவி சண்முகம் விமர்சனம்…..!!!

கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை கடைபிடித்தாரோ ஸ்டாலின் அதை விட ஒரு படி மேலாக நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.நேற்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகளில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஆளத் தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா மேல அக்கறையா இருக்காரு… ஊர்வலமாக வரும் C.M ஸ்டாலின்… கூகுளில் போனா எல்லாம் தெரியும்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் AM, PM பார்க்காத CM. அது கூட இல்லை, நான் வந்து நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கும் முதலமைச்சர் என்று சொல்லுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் விழா நடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விழா நாயகனாக இருக்கிறார், ஆனால் விழாவில் பங்கேற்கின்ற பயனாளிகளுக்கு என்ன பயன் கிடைத்தது ? என்று அங்கு இருக்கின்ற பயனாளிகள் இடத்திலே நீங்கள் கேட்டீர்கள் என்றால் உண்மை வெட்ட வெளிச்சமாகும். ஆகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெடியா இருக்கேன்…! இதுக்கும் ”எஃப் ஐஆர்” போடுங்க… விஜிலன்சுக்கு ஐடியா கொடுத்து… கூலாக பேசிய விஜயபாஸ்கர்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு மூன்று ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalin DMK வுக்கு பெரிய அடி காத்திருக்கிறது.. தமிழகத்தின் இருண்ட நாள்.. அண்ணாமலை ஆவேச எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை தமிழகத்தினுடைய கருப்பு நாளாக பார்க்கின்றேன், அதாவது மின் கட்டண உயர்வை நான் ஏற்றி தான் ஆகுவேன், அது ஜனநாயக முறையில் மக்கள் என்ன போராட்டம் செய்தாலும் அதைக் கேட்க மாட்டேன், காரணம் என்னவென்றால் அடுத்த எலக்சன் வருவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அதனால் நீங்கள் போராட்டம் செய்தால் நான் ஏன் கேட்க வேண்டும், அடுத்த அசெம்பிளி எலக்சன் வருவதற்கு நாலு வருடம் இருக்கிறது மக்கள் மறந்து […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பழங்குடியினருக்கு ஆயிரம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான அறிவிப்பில் விளிம்பு நிலையில் உள்ள இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வருகின்ற நிதியாண்டில் ஆயிரம் புதிய வீடுகள் 50 கோடியில் கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் வகையில் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 726 வீடுகள் கட்ட 31.75 கோடியும், மலைப்பகுதிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AM, PM எதுவுமே தெரியாது… DMK அரசின் பொங்கல்… மறக்கவே முடியல … ”அந்த விஷயத்தை” நினைவுபடுத்திய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு  கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின். அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் செய்தியாளர் காலியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் செய்தியாளர் காலி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நிலையில்,ஆங்கில மொழியில் புலமைப்பெற்ற செய்தியாளர்கள் ஆறு பேரும் தமிழில் புலமைப் பெற்ற செய்தியாளர்கள் 3 பேர் என மொத்தம் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு கட்டாயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். முதல் தாளில் இது தொடர்பான கேள்விகளும் இரண்டாம் தாளில் பத்தாம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தகுதி தேர்வு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4,308 காலி பணியிடங்கள்…. அக்டோபர் மாதம் இறுதிக்குள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4038 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 4038 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு மனைவியான ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் இறுதிக்குள் 4,308 பணியிடங்களும் நிரப்பப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழக முழுவதும் தொற்றுநோய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் மடியில் கனமில்லை… சந்து பொந்துல நுழைஞ்சு, தப்பிக்கல.. ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி கேள்வி

விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திச திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருக்கிறார்  குரங்கின் கையில் பூ மாலை: குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் ? என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,  குரங்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா?…. ரூ.5000 பரிசுத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.அவ்வகையில் கடந்த வருடம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த வருடத்தை போலஇந்த வருடமும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பேரறிஞர் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

பட்டதாரிகளே ரெடியா?…. வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை பட்டம், Bed, Med, MPhil கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்..! அடுத்த ரெய்டு எப்போ வாறீங்க… ஆஃபீசரை கலாய்த்த விஜயபாஸ்கர் மகள்…!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன். இப்போது  திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரியல் ஹீரோ… கொள்கை ஹீரோ… லட்சிய ஹீரோ… தியாக ஹீரோ.. எழுச்சி ஹீரோ…உணர்ச்சி ஹீரோ.. போராளி ஹீரோ… புகழ்ந்து தள்ளிய C.M …!!

வைகோவுக்கு மதிமுக சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்தியம் சினிமா தியேட்டர். இந்த சத்தியம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது, அதில் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம், திரைப்படத்தில் நடிக்க கூடிய ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கக்கூடிய இந்த சத்தியம் தியேட்டரில் உண்மையான ஹீரோவை பார்க்கிறோம். ரியல் ஹீரோ என்றால் அண்ணன் வைகோ தான். திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய, இயக்கம் செய்து, திரைப்படத்திற்காக சித்தரிக்கப்படக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. நாளை முதல் உங்கள் பள்ளியிலேயே….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரில் சென்ற வேலுமணி… அமித்ஷா கிட்ட பேச சொன்ன ஈபிஎஸ்… சைலெண்டா திரும்பிய ஸ்டாலின் …!!

அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நானும்,  அப்போதைய  அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று, அம்மாநில முதலமைச்சரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம். நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்….. நாளை மறுநாள்(செப் 16) ஆரம்பம்….. குஷியோ குஷி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை காட்டி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் கற்றல் இடைவெளியை தவிர்க்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் அதற்கான அரசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த காலை உணவு திட்டம் அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேசும் போது பவர் கட்…. கடுப்பான அமைச்சர்…. 2 பேர் பணியிடமாற்றம்….!!!!

அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்தார். அப்போது மேடையில் பேசிய அவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாக மின் இணைப்பு வராத‌தால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு எப்போது…? விடுமுறை எப்போது…?…. அரசு அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்கும் இடைப்பருவ தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செப்.,22 முதல் 30-ந் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (14.09.22) பவர் கட்….. எந்தெந்த பகுதிகளில்….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(14-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம்: அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பழங்கரை,பெருமாநல்லூர் ஆகிய துைண மின்நிலையங்களில் 14-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அதிக மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வருகின்ற 16-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இந்நிலையில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் 253. 3 மி. மீ அளவுக்கு மழை இயல்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் வடிவேலு இல்லாத குறையை தீர்க்கும் முதல்வர் MK Stalin.. செல்லூர் ராஜீ கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார். ஜோக் அடிக்கும் போது சிரிக்க தான் வேண்டியதிருக்கிறது. இப்போது வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். ஏனென்றால் முதலமைச்சர் நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என்கிறார், நிமிஷத்துக்கு நிமிஷம் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார். மாண்புமிகு முதல்வர் அவர்களே உங்கள் இதயத்தை தொட்டு சொல்லுங்கள். இதயம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் நிச்சயமாக நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி….திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்…. கடுப்பான அமைச்சர் துரைமுருகன்….!!!!

நீர்வளத்துறை அமைச்சர்  பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார். காட்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர்  கலந்து கொண்டார். தான் படித்த பள்ளிக்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு வந்ததால் அமைச்சர் மலரும் நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மின்சார இணைப்பு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இயக்கப்படும் சென்னை-திருப்பதி ரயில்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு  ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க  வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் நீடிப்பு செய்யப்படும், சென்னை-திருப்பதி இடையே […]

Categories

Tech |