Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை எதிர்க்கும் வலிமை மிக்க சக்தி எடப்பாடியார் தான் – கெத்தாக பேசிய ராஜன் செல்லப்பா ..!!

செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக  இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும். எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. தென் சென்னையின் புது அடையாளம்….. CMDA போட்ட பலே திட்டம்…..!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து நிலையம் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது பணிகள் வேகமடுத்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முடித்து விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளாம்பாக்கம் பகுதி வேற லெவலுக்குமாற தொடங்கியுள்ளதும் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொழுதிற்கு பல்வேறு வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

இது இந்தியா….. “ஹிந்தியா அல்ல”…. தமிழ் மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக்குக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை அலுவல் மொழிகள் ஆக்கி இந்தி தினத்திற்கு பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலாச்சாரம், வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள அலுவல் மொழியான இந்தியை கற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்விணையாற்றும் விதமாக இந்த கருத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே படத்தில் தெற்கை பிடித்து….. அமைச்சராகும் உதயநிதி?…. வெளியான புதிய தகவல்…..!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு மூலம் முதல்முறை உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவின் பார்வை எப்போதும் குஜால்கள்தான்” உண்மையில் நடந்தது என்ன….? காயத்ரி ரகுராம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த தியாகி இமானுவேல் சேகரின் 65-வது நினைவு தினம் கடந்த 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு ராமதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பாஜக கட்சியின் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP கூட்டணியில் DMDK தொடருமா..! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு..!

தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், இந்த கட்சி எதற்காக தொடங்கப்பட்டது, அதன் நோக்கம் நிறைவடைந்து விட்டதா ? என்ற கேள்விக்கு எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிச்சமோ அதை அடைவோம் என்று தான் இந்த நல்ல நாளில் உங்களுக்கு உறுதியாக சொல்கின்றேன். 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கு எல்லா கட்சியும்  தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில், தேமுதிக எப்படி தயாராகி கொண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக பக்கம் வந்துருக்க மாட்டேன்…! இது ஒரு வெங்காய பதவி… பாஜக குறித்து அண்ணாமலை பரபர பேச்சு …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரைக்கும் எந்த பதவியும் வெங்காய பதவி கிடையாது, பணம் சம்பாதிப்பதற்கு, நம்முடைய பெருமையை பீற்றிக் கொள்வதற்கு பாரதிய ஜனதா கட்சியில் எந்த பதவியும் இல்லை.  ஒரு காரிய கார்த்தனுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதையை தான் மாநிலத் தலைவருக்கும் இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்கள் என்றாலே தெரியும்,  காலில் விழுவது, கை கட்டிட்டு குனிந்து கொண்டு 90 டிகிரில நிற்பது,  ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

உண்மைக்கும்தான்!….. தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு…. செந்தில் பாலாஜி வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!

சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கேரளா மாநிலத்தின் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள் இந்தியாவிலே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை சரி பார்த்து கூறியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை மின்சார உற்பத்திக்கும் விநியோகத்துக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. அந்த இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. 2 மடங்கு உயர்ந்த கட்டணம்….. அதிர்ச்சியில் பயணிகள்..!!

தீபாவளி நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துகிறது. அடுத்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட பல்வேறு இடங்களில் பணி புரியக்கூடியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களுக்கான மதுரை, கோவை, திருச்சி, சேலம் நெல்லை போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அரசு சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா இந்துக்களின் நாடு… இந்து இல்லனு யாரும் சொல்ல முடியாது.. பிரேமலதா அதிரடி கருத்து …!!

தேமுதிக தொடங்கி 18ஆம் ஆண்டு தொடக்க விழாவில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவிடம், நாமெல்லாம் ஹிந்துக்கள் கிடையாது என்ற விவாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திமுகவின் ஆ.ராசா பேசியது பற்று கூறிய பிரேமலதா, இந்துக்கள் கிடையாது என்றால் இது இந்துக்கள் நாடு தான். எனவே ஹிந்துக்கள் கிடையாது என யாரும் சொல்ல முடியாது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரைக்கும் ஜாதி, மதம், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு, அத்தனை பேரும் ஒரே குலம் என்று லட்சியத்தோடு ஆரம்பிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

பாஜகப் பாணியில் புதுசாக வெடித்த ரூ.5,000 கோடி ஊழல்…. திமுக ஆட்சியின் மீது தொடரும் குற்றச்சாட்டு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி 15 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி தொடக்கத்தில் நல்ல பெயர் தற்போது இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. ஏனென்றால் பாஜக முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் பின்வாங்கியது. சமூகத்தையை சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பொருட்கள் பழக்கம், மின் கட்டண உயர்வு என சர்ச்சைகளுக்கு பஞ்சம்யின்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு…. எப்படி கணக்கிடப்படும்?…. அமைச்சர் புதிய விளக்கம்….!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில்  அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

18ஆம் ஆண்டில்DMDK …கேப்டன் உடல் நிலையில் தொய்வு…! உறுதி எடுத்த பிரேமலதா… என்ன தெரியுமா ?

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 18ஆம் ஆண்டு துவக்க விழா. செப்டம்பர் 14, 2005 இல் நாம மதுரையில்  மாபெரும் அரசியல் மாநாட்டை கூட்டி, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை அறிவித்த நாள், இந்த நல்ல நாள். ஒரு நல்ல நோக்கத்துக்காக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்த நல்ல நாளில் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற இலக்குக்கு, நிச்சயமாக எங்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளியில் மதமாற்றம் நடந்ததற்கான புகார்கள் இல்லை”… ஆய்வுக்குப் பின் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி…!!!!!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக புகார் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் மதமாற்றம் விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என மறுக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்படாமல் செயல்படும் விதிகள் இல்லங்கள் பற்றியும் 85 பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கையை கவர்னர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து மாநில […]

Categories
மாநில செய்திகள்

குவைத் சவுதியில் உயிரிழந்த தமிழர்கள்… உரிய நிதியும் இழப்பீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… டிடிவி தினகரன் வேண்டுகோள்…!!!!!

குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் விடுமுறை ரத்து…. பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 10, 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. இனி இதற்கும் அதிக பணம் கட்டணும்?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு என மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.அண்மையில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வை நினைத்து மக்கள் வருத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு…. இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர்,சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருந்தது.அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தருவதாக கூறி மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் படி இ பி எஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேட்டில்….! ”ஈபிஎஸ் மீது நடவடிக்கை” … நீதிபதி அதிரடி முடிவு ..!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் : பள்ளி கல்வித்துறை..!!

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக் கிழமைகளில் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“என் தலைமையில் மீண்டும் இணையும் அ.தி.மு.க”…. சசிகலா அதிரடி பேச்சு….!!!!

சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்குபகுதியில் புரட்சி பயணம் எனும் பெயரில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இன்று அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவராக உள்ள தங்கமணி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தங்கமணியின் சொந்த ஊரான பள்ளிப் பாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தன்தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கு விரைவில் தடை?…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!!

5 வருட சட்டப்படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குரிய சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ளது. இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார்1,300 இடங்கள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் “ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம்”…. அமைச்சர் ரகுபதி உறுதி…..!!!!

தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இன்று நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அந்த சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.நீட் தேர்வு விளக்கு சட்டம் மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டெண்டர் முறைகேடு: ஈபிஎஸ் மீது நடவடிக்கை…. நீதிமன்றம் அதிரடி ….!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம்…. தொடங்கி வைத்த மு. க.ஸ்டாலின்….!!!!

மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக புதிதாக சிற்பி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வைத்து சிற்பி என்னும் புதிய திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . இந்த திட்டம் பெருகிவரும்   குற்ற செயல்களை தடுக்கவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் செயல்படுத்தப்படுகிறது. இதில் 8-ஆம்  வகுப்பு முதல் மாணவர்கள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் “இன்கம் டேக்ஸ்”…. இது பழிவாங்கும் நடவடிக்கை…. சீமான் ஆதங்கம்….!!!!

கோவை எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டிருக்கும் வருமானவரிச் சோதனை பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் “எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பா.ஜ.க அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தன்னாட்சி அமைப்புகளை தன் கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.30 சதவீதம் பேர் பயணம்…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கும், வேறு மாவட்டங்களில்  சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை எங்கள் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால்  பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டும்  2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். அதேபோல் புரட்சித் தலைவர் டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவ திட்டம்….. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஏனென்றால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்…. தொடங்கி வைத்த முதலமைச்சர்….!!!

தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நமது தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல்லில்  முதல்முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்புகள்  தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களை ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்புகளில் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 17.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா  300 சதுர அடியில் 322 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. பிரியப்பட்டு பர்கர் வாங்கிய நபருக்கு…. சாப்பிடும்போது காத்திருந்த அதிர்ச்சி……!!!!

பர்கரை வாங்கிய நபருக்கு அதில் நீலநிற கையுறை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலுள்ள திண்டிவனத்தை சேர்ந்த டேவிட்(29) தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும், இவருடைய நண்பரும் புதுவை கோரிமேடு அருகில் தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி. ஓட்டலில் பர்கர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர் சாப்பிடுகையில் அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனடியாக அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தபோது அதில் நீலநிற கையுறை […]

Categories
மாநில செய்திகள்

என்ன? ஒரு வாரத்தில் இவ்வளவா….?‌ ரூ. 5.21 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(செப் 15) இங்கு போக்குவரத்து மாற்றம்….. கட்டாயம் இத தெரிஞ்சிட்டு போங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்…!!!!

சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2  அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2  வாரங்களுக்கு நீடிக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

கோயில் திருவிழா….. “ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை”…… ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிபரப்பவும் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாடப்படாமல் இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. வருகின்ற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க உள்ளது. தசரா திருவிழாவை ஒட்டி பக்தர்கள் வேஷம் […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்….!!!!

ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து ஆசிரியா்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு என்ற செயல்பாட்டுத் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஓட்டலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு…. அச்சத்தில் உறைந்திருக்கும் ஊழியர்கள்…. காரணம் என்ன தெரியுமா ?…!!!!!

ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கூறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள  குரு கிராம் பகுதியில் தி  லீலா ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் வெடிகுண்டு இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் நிர்வாகம் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…..! போலி செய்தி….. குளிர்பானத்தில் மயக்க மருந்து….. சினிமா ஆசையால் நேர்ந்த கொடூரம்….!!!!

சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“இனி பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும்” பள்ளி மாணவர்களுக்காக சிற்பி திட்டம்….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிற்பி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சிற்பி திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், சிற்பி திட்டத்தில் இணைந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளையும் வழங்கினார். அதன்பின் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப பொதுமக்கள் அனைவரும் காவல் துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். என்னுடைய எண்ணம்  மட்டும் கிடையாது. அதுதான் எல்லாருடைய […]

Categories
மாநில செய்திகள்

20,000 ச.மீ பரப்பளவி்ற்கு மேல் வீடு கட்டுபவர்களுக்கு….. இதெல்லாம் கட்டாயம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் வீடு கட்டுபவர்கள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் மேலாண்மையைப் பின்பற்றுவது குறித்து உத்தரவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்துள்ளது. அதன்படி 20000 சதுர மீட்டர் பரப்பளவில் மேல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்பாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இந்த பரப்பளவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிக வளாகங்கள் உட்பட அனைத்து உரிமையாளர்களும் அனுமதி […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்  செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு….. மிதமான மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா கடலோரத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க கூட்டணி கட்சி… பார்த்து அறிக்கை விடுங்க… கம்யூனிஸ்ட் கட்சிக்கு DMK பதிலடி ..!!

மின் கட்டண உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் அறிக்கை எதிரிகளின் வாய்க்கு அவலாகி விடக்கூடாது என்று திமுகவின் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி இருக்கிறது. சிலந்தி என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதப்பட்டிருக்கக் கூடிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கூட அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வேறு வழியற்ற நிலையில்தான் கேரளா அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவிய ஃப்ளூ காய்ச்சல்….. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தற்போது தான் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், இருமல் ஆகியவை ப்ளூ […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி, மின் கட்டணத்தை தொடர்ந்து….. குடிநீர் வரியும்….. பொது மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் குடியிருப்புகளுக்கு சொத்துவரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்துவரி உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டது. ஏப்ரல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சொத்து வரியை தொடர்ந்து மின் கட்டணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்டவந்த எடப்பாடி.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்..! கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்..!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். எந்த மேயரும் கிடையாது, எல்லாத்தையும் தோத்துட்டார். உங்களை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பதவி பதவி என வெறிபிடித்து  அலைகிறீர்கள். கட்சியை ஓபிஎஸ் ஐயா கைல கொடுத்துட்டு,  விட்டுட்டு போங்க. ஒண்ட வந்து பிடாரி என்ன பண்ணும் ? ஊர் மக்களை விரட்டும் என்று சொல்வார்களாம். அது போன்று ஒண்ட வந்தது எடப்பாடி. அதனால் எங்களை விரட்டலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ADMK ஆபீஸ் கலவர வழக்கு ; 1.30மணி நேர விசாரணை நிறைவு ..!!

ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் சனிக்கிழமை பள்ளிகள்?….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே அனுபவித்து வந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்..!!

தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கும், நாளைக்கும் வானிலை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK போட்ட செம ஐடியா… சாப்பாடு டைம்ல பேசிய வைகோ… கூர்ந்து கவனித்த ஸ்டாலின்…!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது, அந்த மாநாட்டில் அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால்,  அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்கோ, இல்லையோ எனக்கு தெரியாது. அவர் எப்போதுமே கரெக்டா சாப்பிடும் நேரத்தில் விடுவார்கள். ஏனென்றால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, மதிய நேரம் என்பதால்  ஒவ்வொருவரும் எழுந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள்,  மதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு……. அரசின் அசுத்தல் திட்டம்…. வரவேற்கும் பெற்றோர்கள்….!!!

தமிழக மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்யக்கூடிய வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் தன்னார்வலர்களை கொண்டு மாலை நேரங்களில் மாணவர்கள் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து மற்றும் கணித அறிவினை அளிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தை […]

Categories

Tech |