Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோயம்புத்தூரில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

யாருமே போகாதீங்க… போட்டோ எடுத்து, கையெழுத்து…. புதிய தமிழகத்தை ஒடுக்கும் போலீஸ் … பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்காக அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியும், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி எம் இன்னமானுவேல் சேகரனார்  அவர்களுடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியும்,  கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  எங்களுடைய இந்த அரசியல் ரீதியான, சமூக ரீதியான கடமையாற்றுவதற்கு தடை செய்யக்கூடிய வகையில் பல்வேறு விதமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி நேரம் மாற்றம்….. இனி காலை 8 மணி?….. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நேற்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் 7:37 மாவட்டங்களில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 37 மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.மேலும் காலை 8.15 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பிடிக்கலன்னா அதை வாங்க வேண்டாம்….! குடும்ப அட்டைதாரர்களுக்கு….. தமிழக அரசு அதிரடி….!!!!

ரேசன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பின் பேட்டியளித்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேசன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர். ரேசன் அரிசி சாப்பிடாதவர்கள், அதை வாங்கி அரசின் நல்ல திட்டத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அரிசி கடத்தல் தடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு தேதி மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவ., 1, 2, 3, 4, 5, 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.  நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், விரிவான அட்டவணை https:// www.tnpsc.gov.in/ என்ற இணைய யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று(16.09.22)….. தமிழக அரசு அசத்தல்….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை காட்டி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் கற்றல் இடைவெளியை தவிர்க்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் அதற்கான அரசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்….. இந்த 3 நாட்கள்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளியானது அதிகரித்துள்ளது. இந்த கற்றல் இழப்பை சரி செய்வதற்காக தமிழக அரசு 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகளை பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒட்டகபாலில் டீ…. வைகைப்புயல் வடிவேலுக்கு கிடைத்த வெற்றி….!!!

ஒட்டக பால்ல டீ போடுற ஒட்டக பால்ல டீ போடுற என்ற வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரிக்காதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது.அவரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தர்மபுரி சேலம் சாலையில் இளைஞர்கள் இணைந்து ஒட்டகப்பால் டீக்கடையை தொடங்கியுள்ளனர். ஒரு டீ விலை 80 ரூபாய், ஒரு லிட்டர் ஒட்டகப்பால்,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் இருந்து ஒட்டக பாலை கொண்டு வருவதாகவும் ஒரு முறையாவது இந்த த டீயை ருசிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மொத்தம் 156 பள்ளிகளில்….. இனி மாணவர்களுக்கு ரொம்ப Safe….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாணவர்களுடைய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்தார். இதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னையில் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு துணைதேர்வர்கள் கவனத்திற்கு….! மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு….!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 24, 25 ஆகிய 2 தேதிகளில் மாணவர்கள் பள்ளிகள் வாயிலாக மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுகூட்டல் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான விதிகளில் புதிய மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றும் ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் தங்களின் விடுப்பு பலன்களை பணமாக்க தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் இன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,தமிழகத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளில் ஒரு அரசு ஊழியரை பணியிலிருந்து நீக்குதல் என்பது அவரது கடந்த கால சேவையை ரத்து செய்யும் என்ற விதி புதிதாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தனது சேவை அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் கடந்த கால சேவையை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே மதியம் 12 மணிக்கு ரெடியா இருங்க…. 10 ஆம் வகுப்பு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு கொடுக்கும் விதமாக துணை தேர்வுகளை அரசு நடத்தி முடித்தது. அதற்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்புதுணைத் தேர்வு மறு கூட்டம் மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. இனி இதை வாங்காதீங்க….. அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல்வேறு வசதிகளை அரசு அவபோது அமல்படுத்தி வருகிறது.இந்நிலையில் ரேஷன் அரிசியை சாப்பிடாதவர்கள் அதை வாங்க வேண்டாம் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். திருவள்ளூரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேஷன் அரிசியை சிலர் வீணடிக்கின்றனர்.ரேஷன் அரிசி சாப்பிடாதவர்கள் அதை வாங்கி அரசியல் நலத்திட்டத்தை வீணடிக்க வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

மானாமதுரை, மேல கொண்டகுளம், திண்டுக்கல், அம்பாதுரை, ராஜபாளையம், சங்கரன் கோவில் மற்றும் சூரியூர் பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு 150 நிமிடங்கள் நேரம் தாழ்த்தி மதுரை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலை மீட்க…. டிஜிபி தலைமையில் குழு அமைப்பு…!!!!!

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் மற்றும் கலைநயம் கொண்ட கற்சிலைகள் தொடர்ந்து பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் சிலைகளை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 60க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. விவசாயிகளுக்கு இலவசமான வழங்கப்படும் உரம்…. எங்க தெரியுமா?….!!!!!

விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சச இயந்திரங்கள் கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து  விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது. எங்களது மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. ஆனால் குளிர் […]

Categories
மாநில செய்திகள்

மலேசிய முன்னாள் அமைச்சர் காலமானார்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழர்களின் உரிமைக்குரலாக விளங்கிய டத்தோ எஸ். சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ எஸ். சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், பொதுப்பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகள் கவனத்திற்கு” மாணவர்கள் குறைவாக இருந்தால் ” வேறு பள்ளிகளுக்கு உடனடியாக மாற்றலாம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

 மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. நமது தமிழ்நாடு பள்ளி  கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொழில் கல்விகளை படிக்க அதிக அளவில் சேர்கின்றனர். இதனால்  11-ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இட்லி, தோசை, சாப்பாடு விலை உயர்கிறது….. அடுத்து இதுதான்…. பொதுமக்களுக்கு ஷாக்….!!!

அரிசி மளிகை பொருட்கள் விலை உயர்வு அனைத்து தரப்பின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூபாய் 100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ஆனது 1330 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவிலிருந்து நெல் வரத்து மிகவும் குறைந்ததால் தான். அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட சராசரியாக 5 மடங்கு வரை விலை […]

Categories
மாநில செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு”…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்….. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!!

குழந்தைகளுக்கு புதிய வகை காய்ச்சல் பரவுவதாக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பருவமழை காரணமாக ஏற்படும் காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர் . இதனால் பாதிப்புகள் அதிக அளவில் இல்லை. ஆனால் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

CUET-UG தேர்வு முடிவுகள் இன்று இரவு வெளியீடு… முழு விவரங்கள் இதோ…!!!!!

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergratuduate சேர்வதற்கான நுழைவு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை common University entrence test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வுக்கு  மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாகும். CUET-UG நுழைவு தேர்வானது ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டீ கிரேட் பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர் தளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“காலை உணவு திட்டம்”… எந்த நாட்களில் எந்தெந்த உணவுகள்…. இதோ முழு பட்டியல்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பள்ளிக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதல்வர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என கூறினார். முதற்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தொலைதூர […]

Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்….. புதிய தேசிய கல்விக் கொள்கையில்….. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை மற்றும் மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்!!….. காலாண்டு தேர்வு தாள் பள்ளிகளிலே தயாரிக்கலாம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!!

காலாண்டு தேர்வுக்கான தேர்வுத்தாள்களை பள்ளிகளிலே  தயாரிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  காலாண்டு தேர்வு எப்பம் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் இடையே இருந்து வந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நடைபெறும் காலாண்டு தேர்வுக்கான தேர்வு தாள்களை தாங்களாகவே தயாரித்து தேர்வுகளை நடத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாநில முழுவதும் ஒரே […]

Categories
மாநில செய்திகள்

JIO பயனர்கள் கவனத்திற்கு… ரூ.600 குறைவான ரீச்சார்ஜ் திட்டங்கள்… முழு விவரம் இதோ…!!!!

இந்தியாவில் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஜியோ அண்மையில் 2ஜிபி டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சேவைகளை வழங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஜியோ ரூபாய் 600க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஜியோ வின் 583 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்பு தினசரி […]

Categories
மாநில செய்திகள்

காவல் நிலையத்திலேயே மாமுல் வாங்குறாங்க – உயர்நீதிமன்றம் கருத்து

தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேசன் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு  நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு விசாரணை வந்தபோது,  காவல்துறை தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும் வாதிட்டார்கள். இதை ஏற்று நால்வரின் மனுக்களை […]

Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மானாமதுரை-மேல கொல்லங்குளம், திண்டுக்கல்-அம்பாதுரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை முதல் வருகின்ற 30-ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமதமாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். மேலும் மதுரையில் இருந்து 12.30 மணிக்கு பதிலாக 1.10 மணிக்கு புறப்படும். இதனையடுத்து மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்களிலும் வருகின்ற 17-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

நீதித்துறையை அவதூறாக பேசிய வழக்கு : சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த கோர்ட்..!!

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட் பிக்ஸ் என்ற யூடியூபில் சேனலில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 […]

Categories
மாநில செய்திகள்

மனை பத்திரப்பதிவு…. தமிழகத்தில் புதிய நடைமுறை அமல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதற்கு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 2017ல் பத்திரப்பதிவு வன்முறை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு குறித்து மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை….. ஐகோர்ட் அதிரடி..!!

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஓட்டு மொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று ஒரு யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக அவர் மீது ஏன் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கட்சி அலுவலகம்” சசிகலா மற்றும் ஓபிஎஸ்-க்கு இல்லையா….? திடீர் மாற்றத்தால் புதிய பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இது தொடர்பாக ஓபிஎஸ் உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்”… சபதம் எடுத்த சசிகலா….!!!!!

அ.தி.மு.க-வில் பிளவுபட்டு இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடவேண்டும் என்பது எனது விருப்பம் என தஞ்சையில் சசிகலா தெரிவித்து இருக்கிறார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தபோது “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வில் பிளவுப்பட்டு உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்நாளில் நான் இதனை சபதமாக ஏற்கிறேன். அ.தி.மு.க-வில் அனைவரும் கண்டிப்பாக ஒன்றாக இணைவோம். அனைவரும் ஒன்றிணையவேண்டும் என ஓ.பி.எஸ். சரியாகதான் சொல்லி இருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருக்கிறோம். இது தான் […]

Categories
மாநில செய்திகள்

“ரொம்ப சந்தோஷமா இருக்கு”… ஒரு ரூபாய் இட்லி பாட்டியை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ச்சியில் கமலாத்தாள் பாட்டி…!!!!!

கோவை ஆலந்துறை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். 85 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகின்றார் 25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய இவர் விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஓட்டல்களில் ஒரு இட்லி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

பொதுப் பட்டியலில் கல்வி வழக்கு….. திமுக கோரிக்கை ஏற்பு….. கோர்ட் புதிய உத்தரவு…..!!!!

இந்தியாவில் 1975 முதல் 1977 வரை நெருக்கடி நிலையின் போது மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டிலுக்கு மாற்றிய அரசியல் சட்டத்தின் 42 வது திருத்தத்தை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டிலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமானது. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் நிறைவேற்றும் மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

இன்ப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு… தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை மற்றும் வெயில் என மாறி மாறி நிலவி வருவதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை…… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7 ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதிமுக தலமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“பழங்குடியின பட்டியலில் சேர்த்தல் மற்றும் வீட்டு மனை பட்டா” முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய நரிக்குறவர் இன மக்கள்….!!!!

இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே முன்பதிவு வசதியுடன் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயிலும் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதm நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கம், தடுப்பூசி, போன்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து படிப்படியாக மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நீக்கம்….. அரசு உத்தரவு செல்லும்…. தடை விதித்த ஐகோர்ட்..!!

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் துரைராஜ், முரளி குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை நீக்கி கடந்த பிப்ரவரியில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீக்கம் சட்டவிரோதம் என கூறி அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“இந்தி தினத்துக்கு பதில் இந்திய மொழி நாள்”…. மத்திய அரசை வலியுறுத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, நமது கலாச்சாரம் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்ள நமது அலுவல் மொழியான இந்திய நாம் கற்க வேண்டும் என்றும் நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளை நடக்க உறுதி ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஆவது முறையாக ADMKஆபீஸ்ல அதிகாரிகள்… செம டென்ஷனில் ஓபிஎஸ் …!!

அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக –  இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாதங்களில்….. ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது… வெளியான தகவல்….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUSTNOW: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை …!!

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று   அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறப்போகும் மதுரை வண்டியூர் கண்மாய்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. இங்கு […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… கையில் சரக்கு பாட்டில்…. அதிகரிக்கும் போலி சாமியார்களின் அட்டூழியம்…. மக்கள் விடுக்கும் கோரிக்கை….!!!!

போலி சாமியார்களின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் மக்கள் போலி சாமியார்களின் வலையில் சித்தி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அத்துடன் போலி சாமியார்களின் வார்த்தைகளை நம்பி அவர்கள் சொல்வதை மக்கள் செய்து பின் விளைவுகளை சந்திக்கின்றனர். தற்போது போலி சாமியார் ஒருவர் சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் யாசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மத்தியில் உள்ள சில போலி சாமியார்களால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல்….. 21 பேர் குற்றவாளிகள்….. சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 21 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். போக்சோ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் 21 பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த 21 பேருக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் விபரங்கள் சாயிதா பானு, சந்தியா, செல்வி, மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா ஆகிய ஏழு பெண்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

“வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவிகள் பலி”….. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து, பைக் மீது மோதியுள்ளது. இதில் சகோதரிகளான 6ஆம் வகுப்பு மாணவி வர்ஷா ஸ்ரீ, 11ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பலியாகியுள்ளனர். பைக் ஓட்டி வந்த மாணவிகளின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=IdiHu-RTWr0

Categories
மாநில செய்திகள்

“சிற்பி திட்டம் தொடக்க விழா”…… காவல்துறை மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாது….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த கூடிய வகையில் சிற்பி திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதன்படி மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் குற்றமே நிகழாமலும் தடுக்க முடியும். மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மணல் திருட்டை தடுக்காதது ஏன் ? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி ..!!

அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில்  போடப்பட்ட பாதை அகற்றவும் கூறி வழக்கு கரூரை சேர்ந்த குணசேகரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மணல் திருட்டை தடுக்காதது ஏன் என்றும், மணல் திருட்டு நடப்பது எப்படி என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருவில் நடிகை மீரா மிதுன்… சீக்கிரம் கைது செய்யப்படுவார்…. வெளியான தகவல்….!!!!

பட்டியல் இனத்தவர்கள் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, தமிழ்ச்செல்வி என்ற மீராமிதுன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் சென்ற 2021 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான இந்த இரண்டு பேருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்ற […]

Categories

Tech |