Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிதாக 151 பணியிடங்கள்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்காகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திட புதிதாக 151 பணியிடங்கள் உருவாக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் தொடக்க பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடம், தனியார் பள்ளிகளை கண்காணிக்க துணை இயக்குநர் பதவி, மெட்ரிகுலேஷன் […]

Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு…. ஆன்மீக சுற்றுலா செல்ல விருப்பமா….? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை மாவட்டங்களை தலைமை இடமாக கொண்டு வைணவ கோயில்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மாமல்லபுரம் தல சமயபுரம் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்ளுக்கு பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல கோயில்களுக்கும் பல பயணத்திட்டம் செயல்படுத்தப்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அடுத்தவர் சாதனைக்கு அட்ரஸ் ஒட்டுவதுதான் திராவிட மாடலா”?….. அண்ணாமலை சரமாரி கேள்வி…!!!!

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மத்திய அரசு செய்த சாதனைக்கு திமுக வழக்கம் போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நரிக்குறவர் மற்றும் குருவிக்கார சமூகங்கள் மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக கிடப்பில் […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 21-ல் பாராமெடிக்கல் கலந்தாய்வு…. மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பாரா மெடிக்கல், நர்சிங் மற்றும் பி ஃபார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாராமெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், மொத்தமுள்ள 17, 233 இடங்களில் சேர 83 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு “பெருந்தலைவர் காமராஜர் விருது” …. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை  சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. வேகமாக பரவி வரும் புதிய வகை காய்ச்சல்…. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழ் நாட்டில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சளி, காய்ச்சல், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுடன் தினம்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனை அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளாக மட்டுமே கருதக்கூடாது. இப்போது இன்ஃப்ளுயன்ஸா  காய்ச்சல் பரவி வருகிறது. இந்த  காய்ச்சல் இருந்தால் இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி ஊழியர்கள் கவனத்திற்கு….. புதிதாக தொடங்கப்பட்ட இ-மொபிலிட்டி படிப்பு…. வெளியான தகவல்கள்….!!!!

ஐஐடி ஊழியர்களுக்கு புதிதாக இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி  தொழில்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இ- மொபிலிட்டி என்ற இடைவெளி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளது. அதில் 4  தொகுதிகள் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் எவ்வாறு தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள்  தொழில்துறை தேவைகள் உள்ளிட்ட  அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக… உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…!!!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று இயற்கை சூழலை ரசிக்கும் விதமாக ஒரு கோடி  10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்கு செல்லும் விதமாக மெரினா கடற்கரையில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்”10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது  படிப்பை கைவிட்டார். இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில்” குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய நாமக்கல் எம்.பி…. செம வைரல்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 1-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்திய முதல்வர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை துவக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் பேனா…. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு?…. அமைச்சர் வேதனை….!!!!

மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டங்களின் சார்பாக சென்னை பட்டாளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்ட பிறகு “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை தொண்டர்களை பாடவைத்து உற்சாகமூட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் […]

Categories
மாநில செய்திகள்

“நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்துதான் ஆக வேண்டும்”…. அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தில் நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்து தான் ஆக வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் ஜெயில் தண்டனை…. வேதனை தெரிவித்த சீமான்….!!!!

நீதித்துறையை விமர்சித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது “நீதித்துறை தொடர்பாக விமர்சித்ததற்காக வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பல வற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். தனி நபர்களின் கருத்தால் நீதித் துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது […]

Categories
மாநில செய்திகள்

“ஐடி பாய்ஸ் இனி மதுரை மாட்டுத்தாவணிக்கு சென்றால் போதும்”…? செம்ம ஹேப்பியில் ஐடி பட்டதாரிகள்…!!!!

ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும் பெங்களூரும்தான் முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெருநகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த டைட்டில் பார்க் திட்டத்தை கூறலாம். சென்னை தரமணியில் கடந்த 2000 வருடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியினுள் நெல்மணிகள்…. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வருகிறது. இவற்றில் கொந்தகை தளம் பண்டையகாலத்தில் இடுகாடாக பயன்படுத்தி இருக்ககூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே இருக்கிறது. அதிலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் BC,MBC,SC,ST பிரிவினருக்கு….. TNPSC சூப்பர் அறிவிப்பு….!!!!

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் பதவிகளில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் 3 ஏ தேர்வுக்கு அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் (BC/MBC/SC/ST) பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 என்றும், சம்பளம்: ரூ.20,600 -ரூ.75,900 என்றும் அறிவித்துள்ளது. விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம்: அக்.19 முதல் 21 வரை. ஜனவரி 28-ல் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே!….. ஆவின் இனிப்புகளின் விலை இன்று முதல் உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான பால் மற்றும் இனிப்புகள் கிடைப்பதால் மக்கள் ஆவின் பொருள்களை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு ஆவின் இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. உயர்த்தப்பட்ட விலைகளும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி உயர்த்தப்பட்ட ஆவின் பொருள்களின் விலை விபரத்தை பார்ப்போம். 25 கிராம் குலாப் ஜாமுன் விலை […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் கட்சியின் செயலாளராக இருக்க கூட தகுதியற்றவர்”….. பண்ருட்டியை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்…..!!!!!!

திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து மாநில முழுவதும் அனைத்து இந்திய அதிமுக சார்பில் இன்று போராட்டங்கள் நடைபெறும் என்று அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு பழைய நிலையத்தில் திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்துகளில் முரண்பட்டாலும்….! தம்பி சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையா….? சீமான் கொதிப்பு….!!!!!

தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியவரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் சவுக்கு சங்கர் விமர்சனம் செய்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‛யூ டியூபர்’ சவுக்கு சங்கருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காலாண்டு விடுமுறை மாற்றம்….. 9 நாள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை! அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு.  6 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

“பின்லேடன் போல் இல்லாமல்” கண்டிப்பாக நீங்க அத செய்யணும்…. இல்லனா அரசியலுக்கு திருடர்கள் வந்துடுவாங்க…. கமல்ஹாசன் அட்வைஸ்….!!!!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு….. மழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்…… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பொருத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை மேல்நிலை பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தான் 1st…! 1இல்ல.. 2இல்… 30வருஷம் செய்யுறோம்… இது எங்க டைம்… யாரும் வரக்கூடாது … புதிய தமிழகம் பரபரப்பு கோரிக்கை ..!!

புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்கு மரியாதை செலுத்த செலுத்துவதற்கு ஒதுக்கியிருந்த நேரத்தில், மற்ற அமைப்பினரை […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்…..! ஜாமினை ஐகோர்ட்டே ரத்து செய்ய கடிதம்….. அதிரடி காட்டிய வழக்கறிஞர்கள்….!!!!

வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்புடையது அல்ல என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல்  […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…… அடுத்த மாதம் முதல்…… வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு….. இன்று முதல் அமல்….. அடுத்தடுத்து ஷாக்….!!!!

ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணைய், பன்னீர் உள்ளிட்ட 20 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் மட்டுமல்லாமல் தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆவின் பால் பொருள்களின் விலை இதோடு மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 3 ஏ….. TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் என காலியாக உள்ள இடங்களை நிரப்ப குரூப் 3 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் அக்டோபர் 14ம் தேதிக வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு….. இந்து சமய அறநிலையத்துறை தகவல்…..!!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில்களின் சொத்துக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர்களிடமிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதிகேசவ பாஷ்யக்கார திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ‌. 4 கோடி மதிப்பிலான கட்டிடம், அகத்தீஸ்வரம் கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நேரத்தில் இத்தனை கோவில்களா…..? குறைந்த செலவில் ஆன்மீக சுற்றுலா….. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் தெய்வ வழிபாட்டின் மீது அதிக நம்பிக்கை கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்துச் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணத்தை தொடர்ந்து அடுத்த உயர்வு…. மாஜி அமைச்சர் வெளியிட்ட ஷாக் நியூஸ்….. அதிர்ச்சியில் மக்கள்…..!!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்து, படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின்கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் மூடு நிலையை ஏற்படுள்ளது. திமுகவின் சொத்து […]

Categories
மாநில செய்திகள்

உண்மைக்கும் தான்!….. ஸ்டாலினை சந்திக்க அதிமுகவினர் திட்டம்….. புகைப்படம் ஆதாரம் வெளியிடும் டிடிவி தினகரன்…..!!!!

அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவச் செல்வங்களுக்கான சிறப்பான நலத்திட்டம்” முதல்வரின் பொன்னான அறிவிப்பு…. காலை சிற்றுண்டி திட்டத்தின் சிறப்புகள்…..!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நம்முடைய முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார். அதேபோன்று கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவி தொகையையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டே குழந்தைகளுக்கான காலை உணவு […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீட்டில்…. “தகவல் தொழில்நுட்ப டைடல் பூங்கா” முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்மண்டல அளவிலான ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது, தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில்கள் வளர்வது மட்டுமின்றி சிறிய தொழில்களும் சேர்த்து வளர்வது தான். தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்டாலின் முதல்வர் இல்லை…… இவர்கள் தான் முதல்வர்கள்”….. எடப்பாடி பகீர்…..!!!!

தமிழகத்தில் மொத்தம் நான்கு முதல்வர்கள் உள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது: “மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரு முதலமைச்சர் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நான்கு முதலமைச்சர். ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர், அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேல இருந்து வந்த உத்தரவு…! இந்த மாதிரி வேலை வச்சுக்காதீங்க… நியாயம் கேட்ட புதிய தமிழகம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேலாவது வரக்கூடிய காலகட்டங்களில் எங்களுடைய எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும், தடைகளை […]

Categories
மாநில செய்திகள்

“நீங்கள் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும்”…… நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!

திமுக சார்பில் விருதுநகரில் முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது கட்சிக்காக உழைத்தவர்களை சிறப்பிக்கக்கூடிய வகையில் சிலருக்கு திமுக சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்படி முப்பெரும் விழாவில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா மோகனுக்கு அண்ணா விருதும், புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கு பாவேந்தர் விருதும், குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், கழக அடையாளமாய் கருப்பு சிவப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ராகுல் காந்தி”.. என்னப்பா சொல்லுறது…! அப்படி கேளுங்க… தம்பி கேட்ட நல்ல கேள்வி… கலகப்பாக பேசிய செல்லூர் ராஜீ …!!

ராகுல் காந்தி நடைபயணம் போகிறார் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, அப்படி கேளுங்க… என சொல்லி பேச ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  ராகுல் காந்தி இப்போது நடை பயணம் போகிறார். தேச ஒற்றுமைக்காக போகிறார், அது எப்படி அமையும் என்று கேட்டால் நாட்டுக்கு ஒரு நல்லது. ராகுல் காந்தி கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?  தமிழகத்தில் துவங்கியிருக்கிறார், அதைப் பற்றி கேட்டால், இது ஒரு நல்ல கேள்வி, தம்பி கேட்டு இருக்காரு. உண்மையிலே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறுதி வரை Vaikoவுடன் இருப்பேன் CM M K Stalinனின் நெகிழ வைத்த பேச்சு ..!!

வைகோ அரசியல் வாழ்வு குறித்த ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 56 வருடம் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் நிச்சயமாக கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் பெரிய பாடமாக நமக்கு உருவாக்கி தந்திருக்கக் கூடிய தம்பி துரை ரவி அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தலைமை கழகத்தினுடைய செயலாளராக இருக்கக்கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதார […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரவும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்….. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு…!!!

தமிழக முழுவதும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் […]

Categories
சற்றுமுன் தங்கம் விலை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 சரிவு – செம மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“சசிகலா சிரிக்காமல் காமெடி பண்ணுவார்”…. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அதிரடி பேச்சு….!!!!!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சென்னை அண்ணா சாலையிலுள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்திற்கு அதிமுக சார்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது “அண்ணாவை ஒருமையில் திட்டி அவருடைய பிறப்பை கிண்டல் செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள். தன்னை கேவலப்படுத்திய காங்கிரஸ் கட்சியின் செயலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது தான் ‘முதல் முத்தம்’…. கேள்வி கேட்க அருகதை இல்லை…. கமல்ஹாசன்…!!!!

வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கூறியுள்ளார். திருச்சியில் என்ஐடி கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஒவ்வொரு மாணவரும் கேள்விகளை கேட்க அவர்களுக்கு கமலஹாசன் பதில் அளித்தார். அப்போது வெற்றி தோல்வி இரண்டும் எனக்கு ஒன்றுதான். வெற்றி பெறாத படங்களுக்கும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சற்று நேரத்தில் போராட்டம்….!!

தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான இபிஎஸ் பங்கேற்க உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்திரளானோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் எங்கே போனால் என்ன ? ADMK பற்றியே பேசுறீங்க… பேட்டியே கொடுக்க மாட்டோம்… சீறிய செல்லூர் ராஜீ …!!

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  சரி… எங்கள் கட்சியை பற்றி தான் கேட்க வேண்டுமா ? நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் செல்கிறார் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டுமா ? அவரிடம் போய் கேளுங்க. சும்மா தேவையில்லாமே இதை பேசாதீங்க.  ஊடகப் பெருமக்கள் இதையும் போட்டு விடுவீர்கள்… அவர் கோபப்பட்டார் என்று, எங்கள் கட்சியை பற்றி கேட்பதற்கு எங்களிடம் தானா கேட்க வேண்டும், […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்தி…! குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கம்…. பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரகப்பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி த்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அவ்வாறு குறைந்தபட்ச மானவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அந்த பள்ளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை குறி வச்சுட்டாங்க…! எங்களை வளர விடாம தடுக்குறாங்க.. பதறி போன கிருஷ்ணசாமி …!!

புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய தமிழக கட்சியால், எங்களுடைய கடமையை அரசியல் கடமையை நிறைவேற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சிக்கு வரணும்…! சசிகலா நமக்கு வேணும்…. செல்லூர் ராஜீ சூசகம் ..!!

எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் பலத்தோடு இருக்கின்றார். அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை கட்சியின் சேர்க்க தலைமை முடிவு எடுக்கும் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, என்னுடைய பார்வையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,  […]

Categories

Tech |