Categories
அரசியல் மாநில செய்திகள்

விடக்கூடாது வாங்க…! நீங்க பட்ட அசிங்கத்தை நானும் படனுமா…? திருமாவுக்கு சீமான் சாட்டையடி பதில்…..!!!!

பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என சீமானுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த சீமான்,எங்களுக்கு எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்க செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேர்கிறோம். பகைவர்கள் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பது பார்க்க வேண்டும். எனக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எழுந்து பரீட்சைக்கு போடா”…. தாயுடன் சண்டையிட்டு மாடியிலிருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தனது தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயதுடைய மகன் ஹரிஷ் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிய அவர், காலாண்டு தேர்விற்கு செல்வதற்கு தாமதமானதாக கூறி மகனை கண்டித்துள்ளார். அதனால் கடுப்பான மாணவன் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர் நிதி குழுமத்தில் உதவியாளர் காலிப்பணியிடங்கள்… அக்டோபர் 3க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப்பிரியா கூறியுள்ளார். இது பற்றி ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற இளைஞர் நீதி குடும்பத்தில் உதவியாளர்டன் கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் திருவிழாவில்….. தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது…… அதிரடி உத்தரவு….!!!!

கோயில் திருவிழாவில் அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் இலுப்பகுடியை சேர்ந்த வேலு என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடுத்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர்த்து ஐயனார் கோயில் திருவிழா நடத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், திருவிழாவில் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் அனைத்து சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்திற்கு ஆபத்து”…. வனப்பகுதிகளில் உடனே…. அரசுக்கு ஐகோர்ட் திடீர் எச்சரிக்கை…..!!!!

அன்னிய  மரங்களை அகற்ற தமிழக அரசு  ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த மரங்கள் வளர்ந்தால் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் அந்த அன்னிய மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என  ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி என். சதீஷ்குமார், டி. பரத் சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ ஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும்,சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராமகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராகவும், குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்….. தேசத்தின் சேவைகள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்…. கவர்னர் ஆர் .என். ரவி வாழ்த்து….!!!!

பிரதமர் மோடிக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பாஜக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்து தமிழக மக்களின் சார்பாக தேசத்தின் சேவைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விவசாயிகளுக்கு 90% மானியம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு 90% மானியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் நடப்பு ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது,விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்பு திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை குதிரை திறனுக்கு ஏற்ப 2.50 […]

Categories
மாநில செய்திகள்

இலவச மருத்துவ படிப்பில் சேரணுமா?…. அப்போ உடனே இந்த பண்ணுங்க…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வியில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் நடப்பு நிதி ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக இலவச மருத்துவ படிப்பு  மேற்கொள்வது குறித்து தேனி நலம் அகாடமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வை  நடத்தி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த தேர்விற்கு இந்தியா முழுவதிலும் இருந்து 5  லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பதவிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்… ஓய்வூதிய வயதை அதிகரிக்க அரசு திட்டம்… இந்த தேதி முதல் அமலுக்கு வரும்…?

ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo […]

Categories
மாநில செய்திகள்

“ஹேப்பி பர்த்டே மோடி ஜி”‌ பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச ஆட்டோ சவாரி…. கலக்கும் நெல்லை ஓட்டுனர்…..!!!!

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை நாடு முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் 138 ரத்த தானம் மற்றும் 5 பேர் உடல் தானம் செய்தனர். இதேபோன்று ஒடிசாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச கடற்கரை தூய்மை தினம்.. கடல் அன்னையை தாய் நாட்டைப் போல் போற்றி பாதுகாக்க வேண்டும்… மதிய இணை மந்திரி பேச்சு…!!!!!!

பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பஸ் ஸ்டாண்ட் நகர் ஆள்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை […]

Categories
மாநில செய்திகள்

ஆமா! “இது அம்பானி, அதானி ஆட்சிதான்” சலுகைகள் பெறும்போது தெரியலையா….? திமுகவை கடுமையாக சாடிய அர்ஜுன் சம்பத்….!!!!

மதுரையில் உள்ள காளவாசல் பைபாஸ் பகுதியில் ஒரு தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகள் சாதனை கால விளக்க புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேலை ” சுவையற்ற உணவுகளை மன்மோகன் சிங் பரிமாறவில்லை”…. மத்திய நிதி மந்திரி ஆவேசம்….!!!!

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர்  பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. 1991-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் அரைவேக்காடானவை. மேலும் அவர்கள் உண்மை வழியில் அரசியல் செய்யவில்லை. சர்வதேச நிதியத்தின் நிர்பந்தத்தால் செயல்படுத்தப்பட்டது எனக் கூறினார். இதுகுறித்து மத்திய நிதி மந்திரி சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“எல்பின் நிதி நிறுவன மோசடி”…. உடந்தையாக இருந்தவர்களை வெளுத்து வாங்கிய பாதிக்கப்பட்டவர்கள்…. பரபரப்பு…!!!!

திருச்சியை தலையிடமாக கொண்டு இயங்கிவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர்தான் அழகிரி சாமி என்ற ராஜா. “அறம் மக்கள் அறக்கட்டளை” எனும் பெயரில் சமூகசேவகர் போன்று  மோசடிகளில் ஈடுபடுவது தான் ராஜாவின் முழுநேரப் பணி ஆகும். இவரும் இவருடைய சகோதரர் ரமேஷும் சேர்ந்தும் தங்களது நிதிநிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், 10 மாதத்தில் 2 மடங்காக திரும்பிதரப்படும் என கூறி பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதனை உண்மை என  நம்பி பெரும்பாலான முதலீட்டாளர்கள் அந்த நிதிநிறுவனத்தில் பணத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல்…. பள்ளிகளுக்கு விடுமுறை….. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பன்றி காய்ச்சல் எனப்படும் ஏற்று எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தையை அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி […]

Categories
மாநில செய்திகள்

ஆ. ராசாவை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறாரா முதல்வர்…..? நாவடக்கம் தேவை…. டிடிவி தினகரன் கடும் கண்டனம்….!!!!

திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ஆ. ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது. அதன் பிறகு ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஷ்வ பரிஷத் தலைவர் வெங்கடாசலம் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் ஒரு துரோகி….! எங்ககிட்ட தொண்டர்கள்….. அவருகிட்ட குண்டர்கள்…. கொந்தளித்த சி. வி சண்முகம்….!!!!!

அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவின் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் திருடிவிட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை அடக்கி விடலாம் என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் கனவு பலிக்காது. ஓபிஎஸ் தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாகூசும் ஆ.ராசாவின் பேச்சு…! நீங்க வாய் திறக்காமல் இருப்பது ஏன்….? ரொம்ப கஷ்டமா இருக்கு….. OPS…!!!

சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா பேசியிருந்தார். இவரின் கருத்தை அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆ ராசாவின் இந்த கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த விவகாரம் தற்போது ஹாட் டாபிக்காகவே உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், ஆ.ராசா பேசியது குறித்து தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் பாதிப்பு: தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை தேவையா…..? அமைச்சர் முக்கிய தகவல்…..!!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாராமகவே தமிழகத்தில் குழந்தைகள் பலரும் ப்ளு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

இனி நர்சரி சி.பி.எஸ்.இ., மெட்ரிக் ஐ.சி.எஸ்.இ தனியார் பள்ளிகளுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக பள்ளிக்கல்வி துறை நிர்வாகத்தில் பெரும்மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அனைத்து நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், தனிஇயக்குனரகம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் “அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே மாவட்ட கல்வி அலுவலர் உள்ளதால், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள உரிய நேரமில்லை. இதன் காரணமாக கல்வி கற்பித்தல் முறையை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

”தமிழகத்தில் 9ம் வகுப்பு வரை உடனே விடுமுறை விடுங்க”….. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை உடனடியாக விடுமுறை விட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 சளி காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கின்றது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைகள் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

பெரியாருக்கு மரியாதை செலுத்திய eps….. படத்தை கையோடு எடுத்துச் சென்றது ஏன்?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு வருகை புரிந்தார். அப்போது சிலைக்கு கீழே ஒரு பெரியார் படம் வைக்கப்பட்டு அதற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
மாநில செய்திகள்

நடுக்கடலில் கப்பல் கூட்டுப் பயிற்சி…. வரும் 19 ஆம் தேதி…. வெளியான தகவல்….!!!!

கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் கடலோர காவல்படை கப்பலான மிட்ஜெட் 757 கடந்த நேற்று சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை சென்னைக்கு அருகில் நடுக் கடலில் கூட்டுப்பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அமெரிக்க கடலோரக் காவல் படையில் பணிபுரிந்து மறைந்த துணை தளபதியான ஜான்ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

இன்புளுயன்ஸா காய்ச்சல்…. “மாணவர்களை உடனே வீட்டுக்கு அனுப்பவும்”….. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை. அதேசமயம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம். தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய […]

Categories
மாநில செய்திகள்

“டிஜே பார்ட்டியில் பெண்களுக்கு இலவச மது” திமுகவினருக்கு தொடர்பு இருக்கிறதா….? திருப்பூர் மேயர் திடீர் விளக்கம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் ரோட்டில் டுவின் பெல்ஸ் என்ற தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் சார்பாக ஒரு விளம்பர நோட்டீஸ் வெளியானது. அதில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் பெண்களுக்கும், தம்பதியாக வருபவர்களுக்கும் இலவசமாக மது வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஹோட்டல் தரப்பினர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததுடன், எங்களிடம் பரிசீலனை செய்யாமல் விளம்பர பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ! சூப்பர்….. தீபாவளி பண்டிகை ஸ்பெஷல்….. தித்திக்கும் இனிப்பு பண்டங்கள்…. ஆவினின் அசத்தல் அறிமுகம்…..!!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் தலைமை அலுவலகத்தில் வைத்து புதுவிதமான இனிப்புகளை அறிமுகப்படுத்தினார். தமிழக மக்களிடையே ஆவின் இனிப்பு பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது‌. கிராமப்புறங்களில் இருந்து சுமார் 4.5 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள 27 ஒன்றியங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பால் விநியோகம் செய்யப்படுவதுடன், 225 வகையான இனிப்பு பண்டங்களும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. மதுரையில் ரூ.600 கோடியில் டைட்டில் பூங்கா….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!

மதுரை மேரியான் ஓட்டலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற ‘மதுரை மண்டல மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்வர் விருது வழங்கினார். மேலும் தொழில் நிறுவனங்களை நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் “தமிழ்நாடு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் ஸ்டைலை ஃபாலோ செய்த முதல்வர் ஸ்டாலின்….. வெளியான தகவல்…..!!!!

மாணவர்களை வயிற்று பசியுடன் இருக்கும்போது அறிவு பசியை வளர்த்துக் கொள்ள அவர்களை அறிவுறுத்துவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்த காமராஜர் தமது ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்கள் சத்துணவு திட்டத்தை தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். காமராஜர் கொண்டு வந்த மதிய திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டமாக எம்ஜிஆர் மெருகேற்றினார். பள்ளி மாணவர்களின் பசியாற்ற காமராஜர், எம்ஜிஆர் செயல்படுத்தி வந்த சிறப்பான திட்டத்தை தன் பங்குக்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தையும் சேர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார் கருணாநிதி. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. நாளை 2000 இடங்களில்….. மெகா தடுப்பூசி முகாம்….!!!!!

சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு பத்து முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறையிலும் பணி மாறுதல் உள்ளிட்ட பல்வேறு விதமான அதிரடி  நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தமிழகத்தில் டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அதிகாரி. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இவர் காவல் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மக்களின் குறைகள் போன்றவற்றை கேட்டறிந்து அதை […]

Categories
மாநில செய்திகள்

மக்களை வஞ்சிக்கும் செயல்….. இதுதான் திராவிட மாடலா….. ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்….!!!!

ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி காலாண்டு விடுமுறையில் மாற்றமா?….. கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம்….!!!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விடுமுறை அடங்கிய அட்டவணையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடப்பட்டு, மீண்டும் அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுதல்” அக்டோபர் 11-ஆம் தேதிக்கு தீர்ப்பு….. கோர்ட்டு உத்தரவு……!!!!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் மதுபான கடைகள் மூலமாக நல்ல வருமானம் வருவதால் மதுபான கடைகளை மூடுவது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக விற்பனை செய்யும் நேரத்தை குறைத்ததுடன், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டு தளங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை நடத்தக்கூடாது என அறிவித்துள்ளது. அதோடு தற்போது இருக்கும் கடைகளுக்கு இடமாறுதல் தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

“பீடிஆருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்” கூடவே அந்த ரெண்டு விஷயத்தையும் கேட்கணுமா…..? தொண்டர்கள் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவர் எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுவார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பீடிஆருக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. அதோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்றவைகளுக்கு செம டஃப் கொடுக்கிறார். இவருக்கு நிர்வாக ரீதியாகவும் அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் தான் இருக்கிறது. இந்த நல்ல பெயர்களால் அமைச்சருக்கு செல்வாக்கு பெருகினாலும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

உதயசந்திரன் ஐஏஎஸ் அப்படி நடந்து கொள்ளலாமா…..? ரூ. 50,000 கோடிக்கு மேல் லஞ்சம்…. திமுகவை கடுமையாக சாடிய அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். ‌ நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இதை கிராம சபை கூட்டங்களில் பகிர வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) கூட்டங்களில் எடுக்கப்பட்ட பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக கிராம ஊராட்சிகளில் 5 நிலைக்குழுக்களில் ஒன்றாக கல்விக்குழு செயல்படுகிறது. இக்கல்விக் குழுவில் பள்ளி வளா்ச்சிக்கான தீா்மானங்களை நிறைவேற்றுவதன் வாயிலாக பள்ளி வளா்ச்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு எதார்த்தமானது அல்ல”….. டெல்டா மாவட்டத்தில் தீயாய் பரவும் செய்தி…..!!!

அதிமுகம் உள்கட்சி மோதல் குறித்த செய்திகள் வரிசை கட்டி வந்த நிலையில் தற்போது தமிழக முழுவதும் பல்வேறு ஊர்களில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சை ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இலவச மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மந்தைவெளி பாரதி பொ்டிலிட்டி சென்டா் சாா்பாக பெண்களுக்கு மகப்பேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “சென்னை, மந்தைவெளியில் இயங்கிவரும் பாரதி பொ்ட்டிலிட்டி சென்டா் சாா்பாக செப்டம்பா் 15ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெண்கள் நல்வாழ்வு சிறப்பு முகாமை நடத்துகிறது. மந்தைவெளி, வெங்கட கிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள அந்த மையத்தில் திங்கள் -சனிக்கிழமை வரை காலை 9 மணியில் இருந்து 7 மணி வரை இலவச இடுப்புப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு….. தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய அதிரடி…..!!!!!

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொது சபை வருகின்ற 2023 ஆம் ஆண்டின் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் மக்காச்சோளம், தவிர சிறு தானியங்கள் உற்பத்திய உயர்த்தவும் பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமைச் செயலாளர் இறை இறையன்பு […]

Categories
மாநில செய்திகள்

தீண்டாமை அவலம்! உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது…. வீட்ல போய் சொல்லுங்க…. சிறுவர்களுக்கு அரங்கேறிய கொடூரம்….!!!!

சங்கரன்கோவில் அருகில் பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் என பரவும் வீடியோ பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது எனக்கூறும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். இந்நிலையில் கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இனி உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்… நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களைப் போலவே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடத்திற்கான நீட் தேர்வில் தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.32 லட்சம் பேர் தேர்வு எழுதி 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படித்தான்…. தமிழக முழுவதும் பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்…. புதிய சட்டத்திருத்தம் அமல்….!!!!

தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு தெரியாமல் அவரது சொத்தை மற்றொரு நபர் வேறு பெயர்களில் பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதனிடையே காவல்துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் சமயத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொந்தகை அகழாய்வு…. முதுமக்கள் தாழியில் 20 பொருட்கள் கண்டெடுப்பு….. வெளியான தகவல்…..!!!!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகில் உள்ள கொந்தகையில் அகழாய்வு நடைபெற்று வருகின்றனர். அதில், கண்டெடுக்கப்பட்ட 134 முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.இதில் 116, 123 ஆகிய எண்களை கொண்ட முதுமக்கள் தாழிகள் ஆய்வாளர்கள் திறந்தனர். அந்த தாழிகளில் மனித மண்டை ஓடு எலும்புகள், சிறிய பானைகள், கிண்ணங்கள், முன்னோர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் ஆகியவை இருந்தது. இந்த பொருட்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கும் போது மேலும் பல்வேறு விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

மனைவி சம்மதமின்றி கணவன் உறவு….. பலாத்காரமாக அறிவிக்க கோரும் வழக்கு…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்….!!!

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது…. இனி தேவையில்லை….. முதல்வரின் செம திட்டம்….!!!!

சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த தொழில் மாநாட்டில் பேசிய அவர், தொழில் முனைவோர்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை […]

Categories

Tech |