Categories
மாநில செய்திகள்

சூப்பர்!!… தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு… ஐகோர்ட் அசத்தல் உத்தரவு….!!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் கு. பாரதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கும் 1500 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி 424 ரூபாயை உயர்த்தி வழங்குவதோடு அவர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது….? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 16-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்துள்ளது. இதனால் டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

இனி சிலை கடத்தல் குறித்து மக்கள் ரகசிய தகவலை தெரிவிக்க…. வந்தது “பிளாக் செயின்” தொழில்நுட்பம்…..!!!!

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் ரகசிய தகவல்கள், புகார்கள் தெரிவிக்க பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி http://complaints.tnidols.com என்ற பிரத்யேக இணையதளத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிளாக் செயின் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள தரவுகளை ரகசியமாக சேமிக்கவும், கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் சரியான தகவலை அனுப்பும் பொதுமக்களுக்கு டிஜிட்டல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாகிருஷ்னன் உள்ளிட்ட 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!

கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது. 1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது.  அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 1 முதல்…. அரசுப்பள்ளிகளில் இப்படித்தான்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் ஊழியர்கள் தங்களுடைய வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வருகையையும் இந்த செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பள்ளி கல்வித்துறை.

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல்…. அது போலீசாக இருந்தாலும் சரி…. டிஜிபி எச்சரிக்கை…!!!

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே  காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக…. 1 கரும்பு, 1 கிலோ பனைவெல்லம்…. அண்ணாமலை வலியுறுத்தல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

3 பேருக்கு இருந்தால் அந்த பகுதி முழுவதுமே சோதனை…. தமிழக அரசு அதிரடி…!!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனாவை ஆட்டி படைத்து வரும் BF 7 என்ற புதிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு பகுதியில் 3 பேருக்குமேல் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனைவெல்லத்துடன் கரும்பு வழங்கிடுக: அண்ணாமலை …!!

பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் எனவும்  அண்ணாமலை தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது என்றும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு …!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால்  ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.

Categories
மாநில செய்திகள்

2024-ல் சொல்லி அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி!…. மதுரையில் கமல் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்….!!!!

2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…. இனி இது கட்டாயம்….. டிஜிபி சைலேந்திரபாபு…..!!!!

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் நடக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாலை விதிமுறைகள் தான். அதனால் நாட்டில் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை குறைக்கும் விதமாக அபராதத்தை அதிகரிக்கலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஹெல்மெட் அணியாமல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜன.5-ல் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு ….!!

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட பாதத்தை பார்த்து நடப்பேன்: ஈபிஎஸ் விசுவாசம் குறித்து சசிகலா பதிலடி …!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள்…. மார்ச் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் அடுத்த ஆண்டுக்கான ஆயுட்காலச் சான்றிதழை மார்ச் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வரும்போது ஓய்வூதிய உத்தரவு ஆணை, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஓய்வூதியதாரர்கள் 044-23455801 என்ற எண்ணை தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரூ.1000 வேண்டாம் ரூ.5000 கொடுங்க…. இபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் அதிரடி நீக்கம்…. அண்ணாமலை அடுத்த சரவெடி அறிவிப்பு….!!!!

தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதனைப் போலவே கட்சியிலிருந்து திருச்சி சூர்யா,பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வேலு உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்னும் பலரை நீக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அபாயம்!…. நாளை முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சீனாவில் பிஎப்7 புது வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய-மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் உத்தரையின் படி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் நாளை (டிச..24) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலைய உள்வளாகத்திற்குள் வருபவர்கள் 2 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் (அ) கொரோனா இல்லை என சான்று வைத்திருக்க வேண்டும். அத்துடன் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: ரூ.2,356.67 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ […]

Categories
மாநில செய்திகள்

“நான் யார் பக்கமும் இல்லை பொதுவான நபராக செயல்படுகிறேன்”… சசிகலா பேச்சு…!!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றவர்களுக்கு புத்தாடை மற்றும் கேக் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, நான் யார் பக்கமும் இல்லை. நான் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். மேலும்  அ.தி.மு.க-வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். […]

Categories
மாநில செய்திகள்

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்… தமிழக அரசு முடிவு…. வெளியான அறிவிப்பு…!!!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியை இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் 14 சதவீதம் தேர்ச்சி… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010 -ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான  தேர்வு முடிவுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தியாக தலைவி… தென்னகத்தின் ஜான்சி ராணி… தமிழகத்தின் வருங்கால முதல்வர்… கோஷங்கள் முழங்க சசிகலா பரபர பேட்டி…!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தியாகத் தலைவி சின்னம்மா, தியாகத்தலைவி சின்னமா…  தென்னகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“இனி போலீசாருக்கும் அபராதம்”… இப்படி சென்றால்..? டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் கிராமங்கள் மற்றும் அதனையொட்டி உள்ள சிறு நகரப் பகுதிகளில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

விடியா திமுக அரசே..! விவசாயிகள் தலையில் இடி…. செங்கரும்பு, ரூ 5,000 வழங்க வேண்டும்….. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்..!!

பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தேசிய அரசியலுக்கு வாங்க…. ஓட ஓட விரட்டி அடிக்கணும்… பாஜக தூக்கி எறியனும்… C.M ஸ்டாலினுக்கு அழைப்பு…!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஜாதியை கேட்பதே…. சாதியை ஒழிக்க தான் டா…… வேலையை ஆரம்பிச்ச சீமான் …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்பது அமைச்சர்கள் நீங்க இருக்கிறீங்க. தம்பி உதயநிதியுடன் சேர்த்து…  எங்களை போல் மாண்புமிக்க ஒரு தமிழ் சமூகம் எங்கயாவது இருக்கா ? இனி அப்படி சொல்ல கூடாது. எங்களைப் போல் ஏமாளிகள் எங்கேயாவது இருக்கிறார்களா ? உலகத்துல…. நாம எவ்வளவு தூரம் வஞ்சித்து வீழ்த்த பட்டு இருக்கின்றோம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்…  ஒரு தடவை புள்ளி விவரப்படி சொல்றேன்…   2008 மைய அரசு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு: அப்போது ரூ.5000 கேட்ட உதயநிதி ஸ்டாலின்…. இப்போது வலியுறுத்துவாரா?…. பதிலடி கொடுத்த உடன்பிறப்புகள்…..!!!!!

நடப்பு ஆண்டு தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவுக்கு பிடித்த நோய் எடப்பாடி… நல்ல டாக்டர் வச்சு காப்பாத்தணும்… நச்சுன்னு பதில் சொன்ன சசிகலா …!!

அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், இப்போது அது மாறிவிட்டதா ? மகளிர் ஆதரவு அதிமுகவுக்கு குறைகின்றது என்ற கேள்விக்கு, நான் வந்துட்டேன் எப்படி குறையும் ? நான் வந்துட்டா என எங்களுடைய மகளிரை மட்டும் சொல்லல நான்…  தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள மகளிரையும் நான் சொல்றேன்.  எல்லாருக்கும் சொல்றேன். யாரையும் யாரும் விழுங்க முடியாது. அதெல்லாம் சும்மா வாய்க்கு சொல்லிட்டு போலாம். அந்த மாதிரி நிலைமை எல்லாம் கிடையாது. அதிமுகவுக்கு பிடித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது: பெண் சிங்கமாக இருக்கேன் என சசிகலா அதிரடி பேட்டி

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா….  மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து  வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை  நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். […]

Categories
மாநில செய்திகள்

வெடித்த கீதா ஜீவன்-சசிகலா புஷ்பா பிரச்சனை…. DMK கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா பா.ஜ.க மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் இவர் அ.தி.மு.க முன்னாள் எம்பி ஆவார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பா.ஜ.க சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா புஷ்பா பங்கேற்றபோது தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார். இச்ம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக சசிகலா புஷ்பா நேற்று நாகர்கோவில் சென்றிருந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மீது வருத்தம் உண்டா ? நான் என் பாதத்தை பார்த்து தான் நடப்பேன் என பதில் கூறிய சசிகலா …!!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்ற சசிகலாவுக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சொன்னீங்க. நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக இருக்கின்றது. நீங்க சொன்னது நடக்குமா என்பது குறித்த கேள்விக்கு சசிகலா, இப்பவும் அது தான் சொல்கின்றேன். நிச்சயமாக நடக்கும். நாங்கள் ஒன்றாக நிற்க முடியும். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு – ரூ.1,000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. 2023ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூபாய் 1,000 வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 28ல் பந்த்: அதிமுக அறிவிப்பு …!!

புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான்,  எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த  அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவை காப்பாற்றணும்…! ஸ்டாலின் உடனே போகணும்… தேசிய அரசியலுக்கு அழைக்கும் திருமா …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்…. திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது..!!

தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்திய புகார் தொடர்பாக  திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள தபால் தந்தி காலணி 8ஆவது தெருவில் வசித்து வருகிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் நாகர்கோவிலில் நடந்த பாஜக கூட்டத்திற்கு சென்ற நிலையில், இதனை பயன்படுத்தி வீட்டை மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதாவது, பூந்தொட்டி மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை…. சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக விலை கொடுத்த ADMK, BJP: விலையை குறைச்சு வாங்கும் DMK அரசு… செம கலக்கல் என அமைச்சர் பேட்டி…!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திடீர் முடிவு…. வாபஸ் பெரும் தமிழக அரசு…. முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு….!!!!

கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி தமிழக ஆளுநர் ஆரியன் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் இந்த திடீர் முடிவு ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING : அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் (23ஆம் தேதி) முடிவடைகிறது. அதே போல 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை (24ஆம் தேதி) முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு ரூ.3 கோடி வீணடித்தது ஏன்…? கடுமையாக சாடிய EPS..!!!

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு திமுக அரசு ரூ. 3 கோடியை வீணடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு, கடந்த 19 ஆம் தேதி அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் நம்ம ஸ்கூல் என்று […]

Categories
மாநில செய்திகள்

10th தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர…. மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…!!!!

2022- 2023ஆம் கல்வி ஆண்டு ஏப்ரல்‌ 2023 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள்‌ அறிவியல்‌ பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில்‌ சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள்‌, செய்முறைப்‌ பயிற்சி வகுப்பில்‌ சேர மீண்டும்‌ ஒரு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம். டிச.,26 – 30-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BYE BYE போட்ட தமிழகம்…! மழைக்கு NO, புயலுக்கு NO… வானிலை சொன்ன அப்டேட் …!!

தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில்  இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை  இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள சுமார் 20000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2023 ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 20000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
தங்கம் விலை மாநில செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 464 குறைந்து ரூ. 40,528 விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்து ரூபாய் 40,528 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 58 குறைந்து ரூ 5,066க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1 குறைந்து ரூபாய் 73.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் – கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை..!!

2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த அனைத்து மண்டல பதிவாளருக்கும் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 2018 அதிமுக ஆட்சிக்காலத்தில் வெற்றி பெற்றோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்திற்கு எச்சரிக்கை…. 25ஆம் தேதி வரை முக்கிய அலெர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள்.  26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]

Categories
மாநில செய்திகள்

அட இவ்வளவு பேர் தானா…? அதிர்ச்சி அளித்த ஆசிரியர் தேர்வு தேர்ச்சி…..!

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் 14.06% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர் […]

Categories

Tech |