Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர் விவரம்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெ ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9.2 .2007 க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் நிழல் அமைச்சர்களாக 2 பேர்…. யாரெல்லாம் தெரியுமா?….. மாஜி அமைச்சர் பரபரப்பு தகவல்….!!!

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையம் நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் வைகை செல்வன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது திமுகவின் சாதனை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழிநடத்தி செல்வார். […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் இப்போது இல்லை”… அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சு…!!!!

காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் பாதிப்பது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்… 1 முதல் 9 ஆம் வகுப்பு பள்ளிகள் விடுமுறை…. அரசின் முடிவு என்ன….?

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை […]

Categories
மாநில செய்திகள்

லிஸ்ட் தர ரெடி… உதயநிதியிடம் பேசி உதவி பண்ணுங்க கமல்…. வானதி சீனிவாசன் பேட்டி….!!!!

கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்நிலையில் தொகுதிக்குள் வந்துசென்ற கமல்ஹாசன் பற்றி பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது. இதனிடையில் பொது மக்களிடம் கமல் மனுவை வாங்கக்கூடாது என நான் கூறவில்லை. ஆகவே தாராளமாக வாங்கலாம். ஆனால் அதை வாங்கிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக […]

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆர் உயில் படி அதிமுக யாருக்கும் சொந்தம்?”….. சௌந்தரராஜன் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

அக்டோபர் 17ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவது குறித்து எம்ஜிஆர் உடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த கட்சி ஆரம்பிப்பதற்கு முதல் காரணம் நாட்டில் எங்கே பார்த்தாலும் அச்ச நிலவி வருகிறது என்ன பரிகாரம் என்பது குறித்து தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடுபவர்களுக்கு இந்த இயக்கம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கியுள்ளோம். இந்த கட்சியின் நோக்கம் எதிர்காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களைய நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்…!!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்சி சமூகத்தினரை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் பேசும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பாஞ்சாங்குளத்தில் இருக்கும் அரசு பள்ளியில் எஸ்சி மாணவர்களை பெஞ்ச் மீது அமர விடாமல் தரையில் உட்கார செய்கிறார்கள் என்பதும் அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… பிராமணனுக்கு ஒரு நீதி… சூத்திரனுக்கு ஒரு நீதியா….? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!!!

கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் […]

Categories
மாநில செய்திகள்

“ஜாதி வெறியாட்டம்” பாஜகவை அகில இந்திய அளவில் தனிமைப்படுத்த வேண்டும்…. தொல். திருமாவளவன் பேச்சு….!!!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சமூக புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய கொடுமை. பள்ளிக் குழந்தைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜக போன்றவற்றை அகில இந்திய அளவில் தனிமை படுத்துவதற்காக சனாதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தின் நிழல் முதல்வர்கள் 2 பேர்” இதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டாமா…..? மாஜி அமைச்சரின் பரபரப்பு பேச்சு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது, முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 பேர் நிழல் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒன்று சபரீசன். மற்றொன்று உதயநிதி. இதுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல்… திமுக திடீர் அறிவிப்பு…. செப்..25 முதல் வேட்புமனு தாக்கல்….!!!!

திமுக 15 வது பொது தேர்தலில் மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்பு மனு தேதியை தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அவை தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்,பொருளாளர் பதவிகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மாவட்ட செயலாளர்களை நீக்கி தனக்கு வேண்டிய நபர்களை அந்த பதவியில் அமர வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி முறையில் மாற்றம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் …..!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே அக்டோபர் மாதத்திற்கு பிறகு தடுப்பூசி முறையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர்,பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் கூட தாண்டவில்லை அடுத்த மாதம் முதல் பூஸ்டர் இலவசமாக போட முடியுமா என்பது ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

தீண்டாமை ஒழிப்பு விவகாரம்: ஊருக்குள் நுழையத் தடை?…. இதுவரை பயன்படுத்தாத பிரிவு…. அதிரடி முடிவு…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கிராமம் பஞ்சாகுளம்  கிராமத்தில் சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வின்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்தே ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பெண்களையும், குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலி […]

Categories
மாநில செய்திகள்

“இரும்பு மனிதரையே நாங்க ஆட்டி பாத்தாச்சு” காவி கொடி ஒருநாளும் நுழைய முடியாது….. கே. பாலகிருஷ்ணன் அதிரடி….!!!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30-வது மாநில மாநாடு நாகையில் இன்று முதல் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.‌ இந்த மாநாட்டின் போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி பொதுக்குழு கூட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை மக்களுக்கு குட் நியூஸ்!!…. மீண்டும் இயக்கப்படும் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில்…. வெளியான அறிவிப்பு….!!!

மீண்டும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் கோடைகால விடுமுறை காலங்களில் தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பிலிருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயிலில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இந்த ரயில் மேலும் 5  மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. சென்னை வந்த யூ.எஸ்.சி.ஜி.சி. மிட்ஜெட் கப்பல்…. சிறப்பாக நடைபெற்ற வரவேற்பு….!!!!

சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள யூ.எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் கப்பலை  சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமாக 418 அடி நீளம் கொண்ட   யூ. எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் என்ற  கப்பல் உள்ளது. இந்த கப்பல் 4  நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்துள்ளது. அப்போது அந்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குவாட் நாடுகள் மீதான […]

Categories
மாநில செய்திகள்

“எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்”…. திமுக சார்பில் ஓட்டப்பட்ட சுவரொட்டி…. வைரலாகி வரும் புகைப்படம்….!!!!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கொண்டாடினர். மேலும் சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்…. அமைச்சர் காட்டம்….!!!!

ஆட்டைகடித்து மாட்டைகடித்து இப்போது மனுசனை கடித்த பழ மொழியாக அரசியலில் நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பேசி வாங்கிகட்டிகொண்டு பதவிக்காக காத்திருக்கும் ஆர்எஸ் பாரதி நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.தி.மு.க பற்றி விமர்சனம் செய்துள்ளார் என சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். தி.மு.க தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து பிறகு அரசியலில் நுழைந்தார் என திமுகவை பற்றி காட்டமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை […]

Categories
தென்காசி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் மீது தீண்டாமை…! குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை … ஐஜி அதிரடி உத்தரவு ..!!

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் தொடர்புடைய மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். பட்டியலின […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5000 ஆடு, 30 கோடி மொய்…. இவ்வளவு கொள்ளையடிப்பாங்களா…? நா 3 முறை இருந்தேன்…. இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சாலை ஓரங்களில் இருக்கும் மரங்கள், மின்கம்பிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தாமலே சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடலா..? குடும்பம் குடும்பமாக கொள்ளையடிப்பது தான் திராவிட மாடலா? ஒப்பந்ததாரராக இருந்தவர் எல்லாம் அமைச்சராக போட்டால் […]

Categories
மாநில செய்திகள்

“கலெக்ஷன் செய்வதில் படு பிஸியாக இருக்கிறார்” மக்கள் பணி செய்யகூட நேரமில்லை….. அண்ணாமலை செம காட்டம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000 கோடி ஊழல்…! அந்த வெல்லம் அமெரிக்காவுல கூட கண்டுபிடிச்சது இல்ல….. சி. வி சண்முகம் வார்னிங்….!!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக செயல்படவில்லை முடங்கி விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்றும் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும் திமுக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரே வித்தியாசம். தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்து உயர போகும் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் கஞ்சா சாக்லேட், கஞ்சா கேக் விற்பனை”….. போலீசாருக்கு செம ஷாக்….!!!

சென்னையில் கஞ்சா கலந்த சாக்லேட் மற்றும் கேக் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா, விற்பனையாளர்களை கைது செய்து அவர்களிடமிருந்து டன் கணக்கில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றன. தற்போது கஞ்சா விற்பனை மற்றும் மற்ற பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவது அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

ப்ளூ காய்ச்சல்: தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை… வலுக்கும் கோரிக்கை….!!!!!

ப்ளூ காய்ச்சல் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவிய நிலையில், காலாண்டு தேர்வை காரணம் காட்டி மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகளிடையே பரவி வரும் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஓபிஎஸ், மாணவர்களின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று H1N1, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் சிறுவர்களுக்கு எளிதில் […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் மாதம் முதல்….. இனி இந்த கிழமைகளில் தடுப்பூசி முகாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 50,000 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வாரம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“வேகமான பரவும் காய்ச்சல்” 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை…. வெளியாகுமா அறிவிப்பு…..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவிர மற்றும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. அதன் பிறகு கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ப்ளூ காய்ச்சல்….. பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச […]

Categories
மாநில செய்திகள்

ஸ்கெட்ச் அதிமுக-வுக்கு இல்ல…. திமுக எம்.எல்.ஏ-க்கு?…. வெளியான தகவல்….!!!!

கரூர் மாவட்டத்தில் குளித்தலை தொகுதி உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முறையாக தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாக வாகைசூடிய தொகுதி குளித்தலையாகும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரை தான் பா.ஜ.க-வுக்கு இழுக்க அக்கட்சியின்  மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அதிமுக-வின் தலைமை நாற்காலியின் நான்கு கால்களுக்கு 4 அணிகள் […]

Categories
மாநில செய்திகள்

வைரஸ் காய்ச்சல்…..! தமிழகத்தில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்?….. விரைவில் வெளியாகப் போகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா…! வஞ்சகன் “தினகரனடா”….. ஜெயகுமார் வருத்தம்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் அவரிடம் இருப்பது கோஷ்டி. நாங்கள் ஒரு கட்சி. கட்சிக்கும், கோஷ்டிக்கும் வித்தியாசம் உள்ளது. கட்சி என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அண்ணா பிறந்தநாள் கூட்டம் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம் அவருக்கு பலம் இருந்தால் கூட்டத்தை நடத்த சொல்லுங்க. அவரிடம் கூட்டம் நடத்த ஆளில்லை. தொண்டர்களும் இல்லை. நீங்க கர்ணன் படம் பார்த்தீர்களா? அதில் கர்ணன், ”கர்ணன் எஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று மின்சார ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!?

பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரண்டு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம்  இடையே இரவு 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே இரவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை மையம் அலர்ட்….!!!

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே…. அக்டோபர் 15ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சை காலி செய்ய…. EPS போடும் பலே ஸ்கெட்ச்….!!!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்குப்பின், இபிஎஸ்சுக்கு சாதகமாகவே அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன. இதை, பயன்படுத்தி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஓபிஎஸ்-ஐ நம்பிக்கொண்டிருப்பீர்கள். அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த அனைவரும் வாருங்கள். என்ற அழைப்போடு ஓபிஎஸ் தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்கான வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி  ஓபிஎஸ் பக்கம் உள்ள வைத்திலிங்கம், தர்மன் எம்பி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரை தன் பக்கம் இழுக்க இபிஎஸ் முயற்சித்து வருகிறாராம். அவர்கள் வந்துவிட்டால், ஓபிஎஸ்சுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் 37 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழக முழுவதும் 50,000 இடங்களில் இன்று நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரம்,முன் கால பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

காது கேளாதோருக்கான முதுகலைப் படிப்பு…. செப்டம்பர் 23 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது.  காது கேளாதோருக்கான எம்.காம் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி நிர்வாகம் மூலமாக நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தனிநபர் மூலமாக வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 3 தேர்வு….232 காலி பணியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211, பொது சுகாதாரத் துறையில் கணக்கிட்டாளர்கள் ஐந்து, புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர்கள் 1 என மொத்தம் 217 காலி பணியிடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

50 ஆயிரம் சம்பாதிக்காவிட்டால்…. கல்யாணமே பண்ணாதீங்க…. அதிர்ச்சியில் சிங்கிள்ஸ்….!!!

நம்முடைய ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது மிக முக்கியம். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே சேமிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு சேமிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் விதமாகவும், வரும் காலங்களில் எந்த மாதிரியான சேமிப்பு மற்றும் தொழில்துறைகலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரபல பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் விளக்கங்களை அளித்து வருகிறார். அந்த வகையில் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் “50 ஆயிரம் சம்பாதிக்காவிட்டால் கல்யாணமே பண்ணாதீங்க” என்று பேசியிருக்கும் வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. இன்று (செப்.18) 2000 இடங்களில்….. மெகா தடுப்பூசி முகாம்….!!!!!

சென்னையில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு 10 முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கீங்களா?….. அப்போ உடனே கிளம்புங்க…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் மற்றும் வாரம் தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று  செப்டம்பர் 18ஆம் தேதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இளங்கலை, முதுகலை பட்டம், Bed, Med, MPhil கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.மேலும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு […]

Categories
மாநில செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு”…. 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது தெரியுமா?…. மத்திய மந்திரி தகவல்….!!!!

சுகாதாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டாவியா டெல்லியில் வைத்து நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது இந்தியாவில் காச நோயினால் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பேரில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

நிலமற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயநிலம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சமாக ரூபாய்.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலம் அற்ற விவசாயத் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைவார்கள். […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம்….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

கலை அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்று முதல்வர் குரல் கொடுத்து வருகிறார். சட்டபேரவையிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பொறியியல் கல்லூரியில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் கீழ்த்தரமான பேச்சு…. நாவடக்கம் தேவை…. TTV தினகரன் கண்டனம்….!!!!!

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் ஆ.ரசாவின் சர்ச்சை பேச்சுக் குறித்து, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையே சொல்லி பூச்சாண்டி காட்டாதீங்க….! அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்….! R.S பாரதிக்கு ஜெயகுமார் கண்டனம்…!!!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமியை அதில் தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுவோம். வார்த்தைகளை எப்படி உபயோகிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுத்தமா வச்சுக்கோங்க….! இல்ல நானே துடைப்பம் எடுத்து சுத்தம் செய்வேன்….. அது தான் என் பணி….!!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கொம்பட்டி காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கமலஹாசன் கேட்டறிந்து வருகிறார். அப்போது பேசிய அவர் 800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கழிவறையே இல்லை. கழிவறை நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம். கிராம சபை தூசி தட்டி மீண்டும் […]

Categories

Tech |