Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரே வகையான வினாத்தாளை கொண்டு முதல் பருவ […]

Categories
மாநில செய்திகள்

“நான் வேணா லிஸ்ட் தரேன்” கமல் அவர்கிட்ட பேசட்டும்…. முதல்வர விட உதயநிதிக்கு தான் பவர் ஜாஸ்தி….. வானதி சீனிவாசன் பளீச்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்க காலனியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாம் பாஜகவின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் நடத்தப் பட்டது. இந்த முகாமை பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் […]

Categories
மாநில செய்திகள்

பிஞ்சு உள்ளத்தில் சா ‘தீ’ யை விதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது….. தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும்…. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சுமைப்பணி தொழிலாளர்கள் கவனத்திற்கு” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. என்னவென்று தெரியுமா உங்களுக்கு?….!!!!!

மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜானகிராமன், சி .ஐ. டி. யு. நிர்வாகி மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக […]

Categories
மாநில செய்திகள்

அடடே செம என்ஜாய் போல?…. பாட்டு பாடிய “பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்”…. விசில் அடித்து ரசித்து நண்பர்கள்…..!!!

நடைபெற்ற நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில்  பா.ம.க. தலைவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பா.ம.க. தலைவரான  டாக்டர் அன்புமணி ராமதாஸ் 1968-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்நிலையில் நேற்று இவருடன்  படித்த நண்பர்களின் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தனது பழைய நண்பர்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக உட்கட்சி தேர்தல்….. முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே சி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உக்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி  பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கானது இன்று […]

Categories
மாநில செய்திகள்

“தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு வீடு கிடையாது” தமிழகத்தில் மீண்டும் ஒரு தீண்டாமை கொடுமை….. வெளியான பகீர் வீடியோ….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் மிகப் பெரிய காய்கறி சந்தை மற்றும் மாட்டுச்சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தினம் தோறும் வந்து தங்களுடைய காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அதேபோன்று வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகளும் வந்து தங்கி இருந்து வியாபாரம் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது வெளி மாநிலம் மற்றும் வெளியூரிலிருந்து யாராவது ஒட்டன்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு கேட்டால் வழங்குவதில்லை என்ற ஒரு […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

குரூப் 4 தேர்விற்கு படித்து வந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவேக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விவேக் தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்விற்கு படித்து வந்துள்ளார். மேலும் தனது  வீட்டிலிருந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் மயிலாடுதுறை டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்கள் 5  பேருடன் […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்..!!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமியின் பதவிக்காலம் 21ஆம் தேதி உடன் நிறைவடைவதால் டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றதால் துரைசாமி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். செப்டம்பர் 22ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

செல்பி எடுக்க ஒரு அளவே இல்லையா?…. செம்பரம்பாக்கம் ஏரியல் தவறி விழுந்து 2 பேர் பலி…. கதறி துடிக்கும் பெற்றோர்….!!!!

ஏரிகள் தவறி விழுந்து 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தரப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்  ரிச்சர்ட்ஸ் என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு ஏரிக்குள் இறங்கி அங்கிருந்து சிறிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்”…. பாஜக அண்ணாமலை…..!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை மற்றும்அரசு மருத்துவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அலட்சியம் காட்டக்கூடாது….. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளுக்கு ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“அவர் சொன்னது சரிதானே, அதில் என்ன தவறு” அந்தக் கருத்து மிக மிக நியாயமானது…. எம்.பி ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எம்பி ஆ. ராசாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மனுதர்மத்தின் கொடுங்கான்மையை எடுத்துரைத்து சூத்திரர் எனும் விளைவை தமிழர்கள் சுமக்க கூடாது என கூறியதால் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்களை மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமான போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் இன்ஃப்ளூயன்ஸா…. பெற்றோருக்கு அமைச்சர் கொடுத்த அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ப்ளூ காச்சல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உஸ்மான் ரோடு தி.நகர் […]

Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு முதலமைச்சரா?…. போக்குவரத்து செலவை குறைப்பதற்காக “உதவித்தொகையை தபால் மூலம் அனுப்பி வைத்த தி.மு.க……!!!!!!

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை காண காசோலை தபால் மூலம் அனுப்பப்படுகிறது. நமது தி.மு.க. கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாதம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு  மறைந்த கலைஞர் அவர்களின்  நிதி அமைப்பின் மூலம்  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5  கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மாதம் மருத்துவம் மற்றும் கல்வி உதவித் தொகையாக […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு திடீர் பரிசு…. “இத படிங்க, இல்லனா அடிமைகள் முன்னேற்ற கழகம்னு மாத்திடுங்க” கார்த்திகேய சிவசேனாதிபதி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமை…. பள்ளிக்கல்வித்துறை போட்ட உத்தரவு….!!!!

தமிழகத்தில்  அரசு பள்ளி மாணவர்களின் உடல் நல குறைபாடு குறித்து பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் உட்பட 36 வகைநோய்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒவ்வொரு மாணவரையும் முழுமையாக ஆய்வு செய்ய 30 நிமிடங்கள் ஆகும். இதனால் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியவில்லை.காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே மருத்துவ ஆய்வு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலின பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி மதிப்பில், 200 நிலமற்ற […]

Categories
மாநில செய்திகள்

“புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது சசிகலாவே எதிர்த்தவன் நான்”… கேபி முனுசாமி அதிரடி பேச்சு….!!!

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவுடன் இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதி பாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்தபோதும் எதிர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே கூடிப்போச்சி….! கவர்மென்ட் சரக்கா….? கரூர் சரக்கா…? ஏன்னா இதுக்கு கிக் அதிகம்….!!!

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக அரசின் ஆட்சி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சி இந்த ஆட்சி எல்லா விலையும் கூடி போச்சி. மின்சார விலையும் கூடி போச்சு. நிம்மதியாய் குடிச்சிட்டு படுக்கலாம்னு டாஸ்மா கடைக்கு போனா அங்க கேக்குறாங்க.. கவர்மென்ட் சரக்கு வேணுமா? கரூர் சரக்கு வேனுமானு? கவர்மெண்ட் சரக்குன்னா விலை பட்டியலை விட 200 ரூபாய் கூட. கரூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக துணை பொதுச் செயலாளர் ராஜினாமா….? வெளியான ஷாக் தகவல்….!!!!

திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. 1977இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996இல் மொடக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில் இது வதந்தி என்று திமுக துணை பொதுச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீதான் வீராதி வீர சூராதி சூரன் ஆச்சே”…. முடிஞ்சா இத பண்ணு பார்க்கலாம்…. பொங்கி எழுந்த ஜெயக்குமார்….!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், சேற்றிலையே  விழுந்து புரளும் பிராணிகள் அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் சகதிகளை பூசுவது போல கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமையாக இருக்கும் ஆர்எஸ் பாரதி என்கிற நாளாந்தர பேர்வழி பேட்டி என்ற பெயரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இ பி எஸ் மீது விஷத்தை கக்கி கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணனை விட்டுகொடுக்க முடியாது…! வேடிக்கை பார்க்க மாட்டோம்…! ஆ.ராசாவுக்கு சீமான் திடீர் ஆதரவு….!!!!!

ஆ.ராசா இந்து குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ஆ.ராசாவை குறி வைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களை குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும் அவதூறு பரப்புவதுமான போக்குகளை இனியும் சதித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழரை சனி 1 மாசத்துக்கு இருக்கும்…. கட்சியை அழிக்கவே மறுபிறவி எடுத்திருக்காரு……… Kovai Selvaraj காட்டம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிப்பதற்கு மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குறுக்கு வழியில் இபிஎஸ் என்று முதலமைச்சராக வந்தாரோ, அன்றே அதிமுக நான்கு அணிகளாக உடைந்துவிட்டது. கட்சியில் யாரையும் மதிக்காமல், அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியாமல், அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகத்தில் அக்டோபர் முதல் புதன்கிழமை தோறும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,333இடங்களில் புதன்கிழமை தோறும் கொரோனா உள்ளிட்ட 13 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இலவச பூஸ்டர் தடுப்பூசி தொடருமா என்பது விரைவில் தெரியவரும். அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. இந்த கிழமையில்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் புதன்கிழமை தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் திட்டம் தொடருமா? என்பது விரைவில் தெரியவரும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பணியிடங்கள்…. விரைவில் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால் பணிகளில் தோய்வு ஏற்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதனை தக்க வைக்கும் நோக்கத்தில் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதனைப் போலவே சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அக்டோபர் 6 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் செப்டம்பர் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முடிந்த பிறகு ஓவியம், கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. அரசின் நிலைப்பாடு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…19) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மம நாயக்கன்பாளையம், செல்வராஜபுரம், கண்ணம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கைவிட்டுராதீங்க…! கதறி அழுத ஜிபி.முத்து …. எதற்காக தெரியுமா….????

பிரபல யுடியூபர் ஜி பி முத்து எப்பொழுதும் தனக்கு உரிய இயல்பால் அனைவரையும் சிரிக்க வைப்பார். இவருடைய பேச்சுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இருப்பினும் இவர் பேசும் ஒரு சில அநாகரிகமான வார்த்தைகள் முகம் சுழிக்க வைக்கும். இந்நிலையில் பிரபல யுடியூபர் ஜிபி.முத்துவை, மற்றொரு யுடியூபர் டிடிஎப்.வாசன் கதறி அழவைத்துள்ளார். பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோக்களை பதிவிடும் டிடிஎப், ஜிபி.முத்துவை தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார். 80கிமீ வேகத்துக்கு மேல் போக வேண்டாம் என்று ஜிபி.முத்து கூறியும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐயோ அம்மா…! அவரு சிரிக்கிறத பாத்தா…. குழந்தை கூட தூங்காது…!. கோவை செல்வராஜ் கல கல….!!!!

செய்தியாளர்களை சந்திது பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக சேர்ந்து செயல்படுகிற அளவுக்கு அவருக்கு அறிவு வேலை செய்யவில்லை. அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்களோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக பழகி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ வாழவில்லை. கட்சியை வளர்ப்பதற்கும் அவர் வாழவில்லை. அவர் கட்சியை அழிப்பதற்கு என்றே ஒரு பிறவியை எடுத்து வந்திருக்கிறார். அதனால் அந்த ஏழரை நாட்டு சனி இந்த ஒரு மாதத்திற்கு இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: திடீர் விலை உயர்வு….. 30% முதல் 40% அதிகரிப்பு….!!!!!

தீபாவளி நெருங்கிவரும் நிலையில் பட்டாசுகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பட்டாசு தயாரிப்பதில் மிக முக்கியமான இடம் சிவகாசி தான். இங்கு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் 95% பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 7 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் 25 முதல் 30% உயர்ந்துள்ளதால் பட்டாசு விலையும் உயர்ந்துள்ளது. மூலப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு கடமையை செய்யுது… தப்பு இல்லனா நிரூபியுங்க… ரெய்டில் ADMKவுக்கு ஓபிஎஸ் ஷாக் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அருமை அண்ணன் மரியாதைக்குரிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுடைய தியாகத்தை போற்றுகின்றோம். அவர் இந்த திராவிட இயக்கம் தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா வரை சேவை செய்தார். புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா வரை… அவரோடு உடன் இருந்து பயணித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மரியாதைக்குரிய அருமை அண்ணன் பண்ருட்டி அவர்களை உலகத்திலேயே உச்சகட்ட அமைப்பான ஐநா சபையில் சென்று உரையாற்ற வேண்டுமென்ற என்ற கட்டளையிட்டு, அவர் தமிழகத்தின் குரலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கடி சொல்லும் கேப்டன்…! DMK ஆட்சியில் அப்படியே நடந்துட்டு… செம கடுப்பில் அமைச்சர் … பரபரப்பு பேச்சு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அன்றே கேப்டன் சொன்னாரு..  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று கேப்டன் அவர்கள் அடிக்கடி சொல்லுவாரு…  அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாயில் ஒரு  நிகழ்ச்சிகள் பங்கேற்றார். மூன்று முறை கரண்டு கட்டு அந்த நிகழ்ச்சியில்… அரை மணி நேரம் கலெக்டர் எல்லாரும் போன் அடிக்கிறாங்க, கரண்டு கனெக்ஷன் வரல. ஒரு அஞ்சு நிமிஷம் பாத்துட்டு துரைமுருகன் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் நிரூபிச்சுட்டு…! DMK என்றாலே…! ”தில்லு முல்லு கட்சி” உடனே மக்களிடம் சொல்லுங்க – பிரேமலதா பரபரப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி கிட்ட கேட்டா, அவர் சொல்றாரு… தமிழ்நாட்டில் எங்கேயும் மின்வெட்டு இல்லை இல்லை என்று சொல்றாரு… அமைச்சர் துரைமுருகன் அவர்கள் காட்பாடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மூன்று முறை கரண்டு கட்டு, அந்த நிகழ்ச்சியில்….  ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு,  துரைமுருகன் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிடுகிறார். அதற்கு அடுத்தது அந்த பொறியாளர்கள் இரண்டு பேரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தொண்டன் மட்டுமே.. தலைவன் அல்ல.. EPS தரப்புக்கு OPS பதிலடி..!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் வளமான துறைகளை நீங்கள் நிர்வகித்து வந்தீர்கள், அதிகமான பணத்தை நீங்கள் தான் சம்பாதித்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டில் திமுக அரசு ரெய்டு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இதய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினின் திடீர் ஆசை… நச்சுன்னு நிறைவேற்றிய C.M … கொளுத்தி போட்ட DMDK ..!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இங்கே என ஆட்சியா நடந்துட்டு இருக்கு ? ஷோ கட்சி ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. பின்னாடியே பத்து கேமரா போகும். இவர் நடந்துட்டு இருப்பார்,  கை கொடுப்பாரு. ஏன்னா அவருக்கு சினிமாவில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம், அந்த ஆசை எல்லாம் இப்பதான் அவரு நிறைவேற்றிட்டு இருக்காரு. கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு,  பேண்ட்டை போட்டுக்கிட்டு, ஒரு போட்டோ சூட் ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

உனக்கெல்லாம் குல்லா ஒரு கேடா….. முஸ்லிம் சிறுவனுக்கு நடந்த கொடூரம்….. தாக்கிய நபர் கைது….!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் 12 வயது சிறுவன் மசூதியில் தொழுகை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது யார் என்று தெரியாத ஒரு நபர் சிறுவனை தாக்கியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் தினமும் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அரபி வகுப்பிற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு தொழுதுவிட்டு இரவு 8 மணி அளவில் தனி அவர் சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாகத்தான் திரும்புவார் என்று கூறப்படுகின்றது. அந்த சாலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

21வருஷம் இருந்தேன்..! அம்மாவே சொல்லி இருக்காங்க.. அதுக்காக தான் போராடுறோம்… ஓ.பி.எஸ் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு, 21 வருடம் உடன் இருந்து பணியாற்றியவன் நான். மாண்புமிகு அம்மா அவர்களே என்னைப் பற்றி பல நேரங்களில், பல கூட்டங்களில், அவர்களின் உள்ளங்களில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய வாக்குதான் வேத வாக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லுகின்ற வாக்கு என்ன வாக்கு ? என்பது உங்களுக்கு நன்றாகவே […]

Categories
மாநில செய்திகள்

அலட்சியம் காட்டாதீங்க…! அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்: சிறப்பு வார்டுகள் தொடங்குங்க…..!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகளைத் தொடங்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய் கூட கொடுக்காதீங்க… DMKவினர் யோக்கியர்கள் இல்லை… ஸ்டாலினை நிரூபிக்க சொன்ன பிரேமலதா ..!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல் இன்று தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி இடுங்கள், நாங்களும் தனித்து போட்டியிடுகிறோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இருக்கா? இவங்க ( திமுக ) வந்தா உடனே அதிமுக மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும், ஊழல் பண்ணி இருக்கார், அதை பண்ணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு… இயக்குனர் பாக்கியராஜ் வேதனை…!!!!

தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரும் திரைப்பட இயக்குனருமான கே பாக்கியராஜ் வேதனை தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே பாக்யராஜ் கூறிய போது, தமிழ் திரையைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் உச்சரிக்கும் பெயர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அவருடன் நல்ல நட்பை கொண்டிருந்தேன் எனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“விலையேற்றத்தை திணிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்”… பாஜக தலைவர் கே அண்ணாமலை பேச்சு…!!!!

தமிழக அரசு விலையேற்றத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் மீது விலையேற்றத்தை திணிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை கடந்த மார்ச் மாதம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்றமானது சாதாரண நடுதட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானம்….. வெளியான காரணம்….!!!!

பிரான்ஸ் நாட்டு விமானப் படை விமானம் ஆர்மி டி எல் ஏர். இது ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 400 எம் அட்லஸ் என்ற வகையைச்சேர்ந்தது. இந்த விமானமானது ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது ஆகும். மணிக்கு 880 கி.மீ வேகம் செல்லக்கூடியது. அத்துடன் வானிலே பறந்தபடி மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் திறனுடையது. முறையான விமான ஓடு பாதை இல்லாத இடத்தில்கூட இந்த விமானத்தை தரையிறக்க முடியும். கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச்செல்ல முடியும். அதுமட்டுமின்றி பேரிடர்க் காலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை லாட்ஜிகளில் பகீர்…. திடீரென உள்ளே புகுந்த போலீசார்….. நடந்தது என்ன….?

சென்னை மாநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பிருந்தார். அதன்படி களத்தில் இறங்கிய போலீசார் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய குற்றவாளிகளை கண்காணிந்து குற்றம் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கைக்கு போன ரிப்போர்ட்…. இவர்களுக்கெல்லாம் ட்ரான்ஸ்பர் ரெடி….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக அமைச்சர்களுக்கும் சில துறைகளில் செயலாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது என்று அரசியல் புறசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் முதல்வரை இது போன்ற வெளிப்படையாக பேசியது கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் கூறியது, டெண்டர் விவகாரம், அமல்படுத்தப் போகும் திட்டங்கள், கொள்முதல் என தமிழக அரசியலில் எடுக்கப்படும் முக்கிய விவகாரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அதனைப் போல் […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகளே ஜாக்கிரதை…. இனி கட்டணம் வசூலித்தால் ” கடும் நடவடிக்கை”…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

ஆவணங்கள் வைத்திருந்தும் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு இடைத்தரகர்களின் குறுக்கீடின்றி  நியாயமான விலை கிடைக்கவும், விலைப் பொருட்களின் வர்த்தகத்தை முறைப்படுத்தவும் நமது தமிழ்நாடு அரசு  1987-ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனை என்ற சட்டம் இயற்றியது. 40 வேளாண் விலை பொருட்கள் ஒரே சீரான அறிக்கை செய்யப்பட்டு ஒரு சதவீதம் சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகள்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு…!!!!!

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் […]

Categories

Tech |