தமிழக முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரே வகையான வினாத்தாளை கொண்டு முதல் பருவ […]