Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே கவனம்…… இனி இதற்கும் அபராதம் விதிக்கப்படும்….. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. அவ்வாறு மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர் அதை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பாத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவரின் அலட்சியம்!…. நண்பன் பட பாணியில் பிரசவம்…. சோகத்தில் முடிந்த சம்பவம்….!!!!

செங்கல்பட்டு மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி(36). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (33) 2வதாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவரால் பிரசவ தேதி அறிவித்து இருந்த நிலையில், நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதாவது வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு….. கோவில் நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு வருகின்ற 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அம்மாவாசை […]

Categories
மாநில செய்திகள்

B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்: செப்.26 முதல் விண்ணப்பம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் https://adm.tanuvas.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை பற்றி…. தாறுமாறாக விமர்சித்த மருது அழகுராஜ்….!!!!

ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகு ராஜ், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை கடுஞ்சொற்கள் கொண்டு விமர்சித்துள்ளார். “அம்மா போட்ட உத்தரவு” எனும் தலைப்பில் அவர் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அவற்றில் , எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தையும், அதிமுக-வை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். அப்பதிவில், எதற்காக அவர் டெல்லிக்கு போறாரு. கூப்பிட்டு வச்சு திட்ட போறாங்களா (அல்லது) எதையாவது கொடுக்கப் போறாங்களா. குழப்பத்திலேயே நடந்து வந்துட்டு இருக்கிறப்ப எதிரே ஒரு 72 வயது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி திமுக தான்…. நிரந்தரமாக தமிழகத்தை ஆளும்…. கெத்து காட்டும் ஸ்டாலின்….!!!!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக நான்காவது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு க ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அன்பு கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை அவர்கள் கேட்காமலேயே செய்து தர வேண்டும் என்பது கருணாநிதி அவர்கள் வகுத்த பாதை. மாற்று திறனாளிகள் என்ற சுயமரியாதை சூட்டியவர் கருணாநிதி அவர்கள். திமுக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை ஒதுக்கினேன். ஆனால் மாற்றுத்திறனாளிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்….!!!!

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து முழுமையாக விலகியதாக அறிவித்துள்ளார். அரசியல் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக ஆகஸ்ட் 29 அன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். அவரின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு சைக்கிள் விலை வெறும் 200 மட்டுமே…… வேதனை தெரிவிக்கும் மாணவர்கள்…!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக மிதிவண்டிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நடப்பாண்டு வழங்கப்பட்ட சைக்கிள்களை மாணவ மாணவிகள் வாங்கிய அன்றே விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவர்கள், “மலைப்பகுதியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் – வெளியான பரபரப்பு அறிக்கை …!!

திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் காய்ச்சல்….. நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்…. அரசு விடுமுறை அளிக்குமா….????

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

தப்ப முடியாது…! காலை உணவுத் திட்டம் சரியாக செயல்படுகிறதா….? நேரடியாக கண்காணிக்கும் முதல்வர்…!!!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் திறந்து வைக்குறாரு…! எல்லாமே எங்க திட்டம் தான்… மாஸ் காட்டும் அதிமுக MLA ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது.  ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடிஜி”ன்னு சொல்லுவாங்க..! தாமரைக்கு ஓட்டு போடு வாங்க… திமிரில் பேசும் பாஜக …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க சென்னைக்கு வாருங்கள், எல்லா இடங்களிலும், சிக்னலில் நான் வண்டியை நிறுத்தும்போது கையேந்தி பிச்சை எடுக்கிற எல்லாரும் வட இந்தியர்கள் தான், இதிலிருந்து என்ன தெரிகிறது ?  பிச்சை எடுக்கின்ற வேலை கூட இனி தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லை, அந்த வேலை கூட கிடைக்காது. இதெல்லாம் எவ்வளவு பெரிய பேராபத்து, அவன் என்ன பண்ணுவான் என்றால் ? அவன் இந்த நாட்டின் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000 மேடையில் பேசி இருக்கேன்..! இஸ்லாமியர்கள் வந்தது…ரொம்ப சந்தோசமாக இருக்கு… நெகிழ்ந்து போன மயில்சாமி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி, ஒரு மேடையில் பேசுறதும், இந்த மாதிரி பேசுறதும் வித்தியாசம் இருக்கு. ஒரு மேடையில் பேசினால் அது 100 பேருக்கு தெரியும்,  இப்படி பேசினா அது உலகத்துக்கே தெரியும். நான் இங்க ஒரு அற்புதமான நிகழ்ச்சிக்கு வந்து இருக்கேன். மனமே குரு, ஜீவனே கடவுள் அதையும் சொல்லிட்டு, மனதருமம் அப்படின்னா.. மத்தவங்களுக்கு உதவி பண்றது. ஜாதி மதம் எல்லாம் கிடையாது. அத பத்தி தான் தெளிவா பேசி இருக்கேன். ஒரு மனிதன் எப்படி இருக்கணும் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல மனுஷன்யா நெப்போலியன்…! வேலைக்கேட்ட இளைஞ்சர்கள்… புதிய கம்பெனியே தொடங்கி கலக்கல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நெப்போலியன், எங்கள் நிறுவனமான ஜீவன் டெக்னாலஜி உடைய 23-வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி. 22 ஆண்டு காலம் முடிந்துவிட்டது. 2000தில்  ஆரம்பிச்சோம்,  ஜீவன் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை…. 2000 ஆண்டு நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் சார் தலைவராகவும், நான் துணைத் தலைவராகவும்,  சரத்குமார் சார் செக்கரட்டரியாவும் இருந்தோம். அந்த பொறுப்புக்கு வரும்போது நிறைய இளைஞர்கள் என்கிட்ட வந்து வேலை வாய்ப்பு கேட்டாங்க. அப்போம்  நான் சொன்னேன், யப்பா  நாங்க நடிகர் சங்கத்தில் பொறுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் மீது எப்போதும் அக்கறை உண்டு”….. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 4-வது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நேற்று தொடங்கியது. அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை கண்ணும் கருத்துமாக கலைஞர் பார்த்துக் கொண்டார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் மீது எப்போதும் திமுகவுக்கு அக்கறை உண்டு. மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரை சூட்டியவர் கலைஞர் தான். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிய கட்டணம்…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் அண்மையில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான மின் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் 10 மணி வரை சார்ஜிங் செய்ய ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாயும், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு யூனிட்டுக்கு எட்டு ரூபாயும், இரண்டு மணி முதல் மாலை 6 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அமைச்சர்கள் வீட்டுக்கு ரெய்ட் விடுங்க.. முதல்வர் MK Stalin க்கு சவால் விட்ட Premalatha..!

தேமுதிக தொண்டர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, நான் இன்னைக்கு சவால் விடுகிறேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல், இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கின்ற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுங்கள். நாங்களும் தனித்துப் போட்டியிடுகிறோம். யாருக்கும் ஒரு ரூபாய் கூட ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கா ? சவால் விடுகிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இவங்க ( திமுக) வந்தா உடனே ஏடிஎம்கே மந்திரி வீட்டுக்கு ரைடு  அனுப்பனும். ஊழல் பண்ணி இருக்காரு, […]

Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. செப்டம்பர் 22 கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.Eசேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி இது கூடாது…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,பாஞ்சால குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு கண்டறியப்பட்டால் உடனே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு நடைபெறுகிறதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது….? அமைச்சர் விளக்கம்….!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா அச்சுறுத்தி வந்தது. இதன் தாக்கம் தற்போது குறைந்ததால் மக்களும் நிம்மதியாக இருக்கிறார்கள். தற்போது தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது தொடர்பான முடிவுகளை பொது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்க்கு செக் வைக்க டெல்லிக்கு புறப்பட்ட இபிஎஸ்…. வெளியான தகவல்….!!!!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சென்றனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கவே இபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் கூறி வருகிறார். ஒருவேளை இபிஎஸ்சின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றால், ஒபிஎஸ்சுக்கு மேலும் பின்னடைவுதான்.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை….. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. 21ம் தேதி வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் ரொம்ப ஆபத்து…! இனி பிச்சை கூட எடுக்க முடியாது.. சென்னை வர சொன்ன சீமான் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உழைப்பிலிருந்து வெளியேறிவிட்டால் வந்தவன் இங்கே குடியுரிமை பெற்று இங்கே இருந்து விட்டார்கள் என்றால், அவர்கள் ஒன்றரை கோடி பேர் மோடி ஆட்சி இறங்குவதற்குள்…  இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது, அதற்குள் இன்னும் 50 லட்சம் பேரை குடியேற்றி விடுவார்கள், தினம் வருகிறார்கள், தினமும் தொடர் வண்டியில் வந்து இறங்கிக் கொண்டே இருக்கிறார்கள்  பல்லாயிரக்கணக்கானோர் வட  இந்தியர்கள்… முன்னாடி எல்லாம் சென்னையில் அங்கங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அல்வா கொடுத்த ஸ்டாலின்…! உண்மையை ஒத்துகிட்ட DMK… சம்பவம் செய்த செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் சொல்லுறாரு மதுவிலக்கு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டுவேன் என்று சொன்னார். கொரோனா காலத்திலும் மது கடைகளை திறந்தவர் நம்முடைய முதலமைச்சர்.  ஆக பேச்சுக்கு ஒன்று, செயல்பாடு ஒன்றாக இருக்கிறது. அதே மாதிரி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்று முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து, தேர்தல் பிரசாரத்தில் கர்ஜித்தார்.. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக கஜானா எப்படி? ஒரு சொட்டு கூட இல்ல… கர்ஜித்த C.M ஸ்டாலின் … !!

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர்,  கருவூலத்தில் பணம் இல்லாததால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இருந்துச்சுன்னா நான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தி விடுவேன் என்று சொன்னது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கு கருவுலகத்தில் கஜானாவில் எவ்வளவு வருமானம் வருகிறது ? வரவில்லை என்று  எப்படி தெரியாமல் இருக்கும். இவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி அரசு முடிவதற்குள்…! புதிதாக 1,50,00,000 பேர்…! தமிழர்களை உஷாராக்கிய சீமான் ..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வாக்கு நிலையத்திலும், வாக்கு விழாத இடமும் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு, எல்லா இடதுலையும் ஓட்டு விழுந்திருக்கிறது. சில கிராமங்களில் நாம் தமிழர் கட்சியே இல்லை, நாம் தமிழர் கட்சி கிடையாது. தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் 900 வாக்குகளோ என்னமோ இருக்குது. அதில்  600-க்கும் மேற்பட்ட700க்கும் குறையாத வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்தது. ஆனால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK இல்லை DMK தான் ..! ஹெல்ப் பண்ண ரெடி… ஸ்டாலின், உதயநிதி சொன்னாரு ..!

அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதனால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மா. சுப்பிரமணியன் சொன்னதை நான் மறுக்கிறேன். முழுக்க முழுக்க நீட் தேர்வு வருவதற்கு காரணமே திராவிட முன்னேற்றக் கழகம். புள்ளி விவரத்தோடு சொல்கிறேன். 2010ல் இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள். வந்த பிறகு இவர்கள் ஆட்சி எத்தனை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 16 வயது சிறுமி” 38 பேர் பாலியல் உறவு…. ப்ரோக்கர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மோகன் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 13-ஆம் தேதி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது விபச்சாரம் நடப்பது உறுதியானதால், அங்கிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, 1 இளம் பெண்ணையும் மீட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ப்ரோக்கர் பால்ராஜ் என்பதும், வாடிக்கையாளராக வந்திருந்த பச்சையப்பன் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் பெற வேண்டுமா… இதோ ஈசியான வழி… ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தா போதும்…!!!!!

டிஜிட்டல் மற்றும் இன்டர்நேஷனல் உலகில் தற்போது எல்லாம் மிகவும் எளிதாகி விட்டது அதன்படி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது. அதன்படி நீங்கள் கேஸ் இணைப்பு பெற அல்லது கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள விரும்பினால் இந்த வேலையை மிஸ்டு கால் மூலம் செய்து முடிக்கலாம். அரசாங்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படுகிறது. அங்கு நீங்கள் மிஸ்டு கால் மூலம் அவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாதாரண பயிர்களை விட மரப் பயிர்களில் 3 – 5 மடங்கு கூடுதல் லாபம் – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தகவல்

“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு கூடுதலாக லாபம் எடுக்க முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்காவிலுள்ள ‘லிட்டில் ஊட்டி’ என்ற வேளாண் காட்டில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் நேற்று (செப் 18) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1,500 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னத்தை சொல்ல…! 2வருஷம் ஆக போகுது… ADMK மட்டும் இருந்துச்சுன்னா…! மோடிகிட்ட பேசி முடிச்சு இருப்போம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து.  நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ்  மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர். மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க….. கடைசி தேதி எப்போது தெரியுமா….? வெளியான அறிவிப்பு…!!!

கால்நடை மருத்துவ படிப்பு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்களும், தொழில்நுட்ப பட்டப்படிப்பில் 100 இடங்களும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவீதம் போக எஞ்சிய இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். கடந்த ஆண்டை போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் விடுத்த முக்கிய எச்சரிக்கை….!!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாங்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் சொல்வது சரி தான்…! மாதம் ரூ.40,000 சம்பளம்…! தமிழகத்தில் வேலைக்கு ஆள் இல்லை…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்துக்கு தினமும் ரயிலில் வந்து இறங்குகின்றார்கள். எங்கு பார்த்தாலும் வட இந்தியர்களாகவே இருக்கின்றார்கள். இனிமேல் தமிழகத்தில் தமிழர்களுக்கு பிச்சை எடுக்கும் வேலை கூட கிடைக்காது. மோடி ஆட்சியில் இருந்து இறங்குவதற்குள் மேலும் 50லட்சம் பேர் வந்துவிடுவார்கள். அவர்கள் பாஜகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள், காங்கிரஸ்க்கு கூட வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சென்னையில் சங்கீதா என்று ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! DMK ஆட்சியில் இப்படிலாம் இருக்கா ? நோட் பண்ண சொன்ன செல்லூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ?  நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்: பொதுமக்களுக்கு அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவர் கூட கட்சியில் இல்லை..! ஆனால் நடந்ததோ வேற… தஞ்சையில் தரமான சம்பவம் செய்த சீமான் கட்சி …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாரு என்ன பேசினாலும் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் எல்லாம் என்ன பேசி இருக்கிறார்கள், அப்புறம் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். அதனால் தான் நாம் இந்த துணிந்த முடிவு, தனித்த முடிவு, நம் தலைவன் காட்டிய பாதை, அதன் தொடர்ச்சியான பயணம். நாம் பிறந்து விட்டோம்,  இறக்க போறோம். ஆனால் நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வீட்டில் ரெய்டா ? நான் விசுவாசத்தோடு இருந்தேன்.. டி.ஜெவுக்கு, ஓ.பி.எஸ் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சமூக நீதி காவலர், பிறக்கின்ற மனிதன் அனைவரும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்ற புரட்சியாளர் தந்தை பெரியாரின் 144- வது பிறந்த நாளை முன்னிட்டு,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, எங்களுடைய இதயபூர்வமான புகழ் அஞ்சலியை  தந்தை பெரியார் அவர்களுக்கு செலுத்தி இருக்கின்றோம். ஒரு சாதாரண கிராமப்புறங்களில் பிறந்த மனிதன் கூட, உயர்நிலைக்கு வர வேண்டும் என்று போராடி, அதில் வெற்றி கண்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். திராவிட […]

Categories
மாநில செய்திகள்

PG TRB பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி, ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 உள்ளிட்ட பணியிடத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்குரிய பணிகள் நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த செப்டம்பர் 2 முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கெஜ்ரிவால் செமையா சொல்லுறாரு…! எப்படினு உடனே கேளுங்க…? தமிழகம் அழைச்சுட்டு வாங்க… அரசை நோக்கி புது கோரிக்கை ..!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  கெஜ்ரிவால் குஜராத்தில்  போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் அவர் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கார். 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் அப்படின்னு கெஜ்ரிவால்  சொல்லி இருக்காரு. திரு. செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்களே.. 300 யூனிட் இலவசமாக எப்படி கரண்ட் கொடுக்க முடியும் என்பதை பஸ்ட் நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் […]

Categories
மாநில செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… பாஜக பிரமுகர் உட்பட 21 பேர் குற்றவாளிகள்… வெளியான தீர்ப்பு…!!!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா?…. அரசின் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ்” மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்….? தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இந்த வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்ஸா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் மீது புகார் அளிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!!!!

ஏழைகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் நாட்டில் எந்த குடிமகனும் பட்டினி கிடக்க கூடாது என்பதற்காகவும் அவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு தானியங்களை பெறுவதற்கும் அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. அந்த வகையில் அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பலமுறை ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் ரேஷன் ஊழியர்கள் ரேஷன் கார்டு தாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லி விசிட்” கிரீன் சிக்னல் காட்டிய பாஜக மேலிடம்…. செம குஷியில் எடப்பாடி…. அதிமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும்  நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால்… ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சி… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!!

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் இருக்கிறது. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கு வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மை பணியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றார்கள். இதனை தடுக்கும் விதமாக காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டும் இடங்களில் வைத்திருக்கின்றார். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு உடனே விடுமுறை அறிவியுங்கள்?…. தமிழகத்தில் வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகள் இடையே வைரஸ் ப்ளூ காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் […]

Categories

Tech |