Categories
மாநில செய்திகள்

“2.0 திட்டம்” தமிழக கிராமங்களில் பைபர் நெட்வொர்க் சேவை…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இ-சேவைகள் மையங்கள் மூலமாக அரசின் சேவைகள் 200 லிருந்து 300-க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசா…. சரமாரியாக கேள்வி எழுப்பிய இபிஎஸ்….!!!!

“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! இது வேற லெவல்…..‌ அரசு அலுவலகங்களில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தின் போது  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்..!!

உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார். 77 வயதான சேடப்பட்டி முத்தையா உடல் நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர்  உடல்நலக்குறைவால் காலமானார்.. இவர் 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 2006 ல் அதிமுகவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தம்பி தங்கப்பாண்டி திடீர் இறப்பு…. விரைவில் நீதி கிடைக்கணும்…. சீமான் வலியுறுத்தல்….!!!!

அருப்புக்கோட்டை அருகில் செம்பட்டியைச் சேர்ந்த தம்பி தங்கப்பாண்டி காவல்துறை விசாரணையின் போது இறந்த நிகழ்வு அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கணவர் தங்கபாண்டியை இழந்து இருகுழந்தைகளோடு தவித்து வரும் தங்கை கோகிலாதேவிக்கும், பெற்றோருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என கட்சியின் மூத்தத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவல் துறை விசாரணையின் போது இறந்த தம்பி தங்கபாண்டியின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை […]

Categories
மாநில செய்திகள்

சாதிய வெறியோடு நடந்துக்கொள்ளும் எடப்பாடி!…. கோவை செல்வராஜ் ஆவேசம்….!!!!

சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கோவை செல்வ ராஜ் வலியுறுத்தி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும், ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என்று கோவை செல்வ ராஜ் காட்டமாக விமர்சித்து இருக்கிறார். சென்னை பசுமைவழி சாலையிலுள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை செல்வ ராஜ் கூறியதாவது “நேற்றைய தினம் நடந்த பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்தும் மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளனர்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் உள்ளார்கள் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகம் தொடங்கியுள்ளது. சளி, இருமல், தலை வலி இருப்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீர்! தலைமை ஆசிரியருக்கு நேர்ந்த அவமானம்!… அத்துமீறிய திமுக கவுன்சிலரின் கணவர்?… அதிர்ச்சி…!!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருக்கிறது. இவற்றில் 60-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறமுள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளியிலுள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றனர். அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் கழிவு நீரை பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது….. டெல்லிக்கு பறந்த ஸ்டாலின் கடிதம்….!!!

இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்குவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அதன்படி இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அவர்களது விசைப்படகையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கப்பற்படை யினரால் 20.9.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை….. ஆன்லைன் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஒன்றாக இணைந்து பாடம் பயிலும்போது காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்படி புது துணை பொதுச்செயலாளர்…. டி.கே.எஸ். இளங்கோவன் ஸ்பீச்….!!!!

உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ள சூழ்நிலையில், அவருடைய விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். உடல் நலன் காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர்த்து, பாஜக-வில் இணையபோகிறேன் என கூறவில்லை. பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை எனவும் டி.கே.எஸ். விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திமுக சட்டதிட்டத்தின்படி துணை […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே வேலைய முடிங்க….!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் போன்று “இவர்களுக்கும்”….. தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை சிற்றுண்டி, உதவித் தொகை, உயர்கல்வி இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், “அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

டெல்லிக்குச் சென்றதற்கு இதுதான் காரணம்….. அப்படியே ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி….!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது தான் தற்போது ஹாட் பிட் ஆக பேசப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டி காட்ட வேண்டிய சரியான நேரத்தில், சரியான இடத்தில் எடுத்துரைக்க வேண்டியது ஜனநாயக கடமை. அதன்படி மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் நிலை, சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு போக ₹3870…… என்ன பிளைட்லயா?….. இல்ல பஸ்ல….. செம ஷாக்கில் மக்கள்….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் பேசியதை பேசாமல்,  நீ பேசியதையா நான் பேசுவேன் – ஆ.ராசா அதிரடி

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது,  அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் […]

Categories
மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேதா படிப்பில் சேர…. இன்று முதல் அக்டோபர் 12 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.ஓமியோபதி மருத்துவத்திற்கான நுழைவுத் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளில் சேர….. நாளை(செப்..22) முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை 22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில ”விளக்குமாறு” ஊர்வலம்…! ஆ.ராசாவின் சர்சை பேச்சு… பரபரப்பு விளக்கம் …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இப்ப நான் பேசறது எல்லாம், இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்கள். இந்த மேடையில் இருக்கிற எல்லா ஜாதிக்கும் சொல்றேன். கொங்கு வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர், நாயக்கர், செட்டியார், யாதவர், குயவர் எல்லா ஜாதிக்கு சொல்றேன், ஆதிதிராவிடர் நீங்களாக… இவர்களுக்கெல்லாம் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ரோருக்கான இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டோம்ல. இவர்கள் எல்லாம் இந்து தானே. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜிபி முத்துவுடன் 150 கி.மீட்டர் வேகம்…. யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்..!!

கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும், twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே யாரும் நம்ப வேண்டாம்…..! குறுக்கு வழியில் வேலை….. ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை…!!!!!

ரயில்வே தேர்வு வாரியம் ஆனது குரூப் டி கணினி சார்ந்த தேர்வு நடத்துவதற்கு மிகவும் நன் மதிப்பு பெற்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வில் 1.1 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கிறார்கள். 12 மண்டலங்களிக் மூன்றாம் கட்ட கணினி சார்ந்த தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. நான்காம் கட்ட தேர்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த தேர்வில் எந்த வகையிலும் முறைகேடு செய்யாத வகையில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே பணியாளர் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இனி அரசின் அனைத்து திட்டங்களும் பெறுவது ரொம்ப ஈசி….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பொதுமக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடையவும் அரசு வழிவகை செய்கிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மின்னணு அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசின் திட்டங்களுக்கு தகுதியானவர்களின் தரவுகள் உடனடியாக பெற்றிடவும் நலத்திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

சளி, இருமல், காய்ச்சல் இருக்கா…..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், இன்று 1000 இடங்களில் ‘சிறப்பு காய்ச்சல்’ தடுப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதன்படி, சளி, காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10,000பேர் ஜெயிலுக்கு போக தயார்…! உன் நடப்பு வேற, ஏன் நடப்பு வேற… மரியாதையா போய்டு.. படிச்சுக்கட்டி விளக்கிய ஆ.ராசா …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர்,  இந்த மனு சட்டத்துல தான் இதனையாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிச்சு வச்சு இருக்கீங்களே என சொன்னேன். நானா சொன்னேன், 19-12-1973இல் பெரியார் பேசி இருக்கின்றார் என்று கூறிய ஆ.ராசா பெரியார் இறுதியில் கலந்து கொண்டு பேசிய மேடையில் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை படிச்சு காட்டினார். புத்தகத்தில் பெரியார் பேசியதாக ஆ.ராசா படித்துக்காட்டியது வருமாறு:  […]

Categories
மாநில செய்திகள்

செப்.,30-க்குள் இதை உடனே செய்யுங்க! தமிழக அரசு உத்தரவு…!!!!

ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை….. இந்த கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. அமைச்சர் அசத்தல்….!!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் வருடத்தில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை […]

Categories
மாநில செய்திகள்

அச்சுறுத்தும் காய்ச்சல்: மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(21.9.2022)….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(21.9.22) இந்த இடங்களில் கரண்ட் கட்….. மொத்த லிஸ்ட் இதோ…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?…. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகை இந்த வருட அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு முதல் சொந்த ஊர்களுக்கு பலரும் புறப்படுவர். அதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே முன்பதிவு வசதி இருந்தது.கொரோனா காலத்திற்குப் பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்யும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் www.tnstc.com என்ற இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அவ்வகையில் அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் திடீர் மாற்றம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் எட்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.அனைத்து தொடக்க மட்டும் நடுநிலை பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8-ம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அரசு தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று (செப்… 21) பாராமெடிக்கல் கலந்தாய்வு…. மாணவர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

பாரா மெடிக்கல், நர்சிங் மற்றும் பி ஃபார்ம் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது என  அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பாராமெடிக்கல் மருத்துவ படிப்புகளுக்கான ரேங்க் லிஸ்ட் அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், மொத்தமுள்ள 17, 233 இடங்களில் சேர 83 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாராமெடிக்கல் கலந்தாய்வு நடைபெறும்.இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி 10 நாட்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

150 கிலோ மீட்டர் வேகம்….. “யுடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு”….. போலீசார் அதிரடி..!!

கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய புகாரில் யுடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் என்பவர் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்தும், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதனை வீடியோவாக எடுத்தும் twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பல இடங்களுக்கு செல்லும்போது பைக்கில் ஸ்டண்ட், வழியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு உதவுவது என்பன போன்றவற்றை செய்யும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் நான் பார்த்துப்பேன்… DMK ஆட்சி நல்லா தான் இருக்கு…! நெப்போலியன் கலக்கல் பேட்டி ..!!

நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென்,  எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன்.  இப்போ குடும்ப சூழ்நிலை,  என்னோட குழந்தை சூழ்நிலை. அமெரிக்காவில் இருந்து டிரீட்மென்ட் எடுத்துக்கணும். அவன் கூட தொடர்ந்து நாங்க இருக்கணும். பகலில் என் மனைவி பார்த்துப்பாங்க, இரவில் நான் பார்த்துபேன். அந்த மாதிரி சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு. சினிமா துறையிலையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எதுக்கு ஹிந்தி …! அப்படி பேசுறவன் மனுஷனே இல்ல… மக்கள் ரிப்பீட் அடிப்பாங்க.. செம போடுபோட்ட மயில்சாமி ….!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமி,  எனக்கு பீட்டர் அல்போன்சும் வேணும், முகமது அலிலும் வேணும், அனந்தராமனும் வேணும். இவன் ( ஏதேனும் மத்தை சார்ந்து ) வேண்டாம்னு சொல்லுறவன் மனுஷனே கிடையாது. உண்மையை பேசும்போது, நாம எதுக்கு பயப்படனும் ?இப்படி ஒரு நிகழ்ச்சி என எனக்கு பஸ்ட் தெரியாது. ஒரு நடிகனா கேட்கும் போது,  ஒரு இடத்துக்கு வாறோம் . ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் இப்போதும் சொல்கிறேன்.இஸ்லாமியரையும், கிறிஸ்துவர்களையும், இந்துக்களையும் பிரிச்சி  பேசுறவன் மனிதனே கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரிய வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுள் அருள் இருந்தால் கேப்டன் வருவார் – பிரேமலதா பரபரப்பு பேச்சு …!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் ஒப்பற்ற தலைவராக நமது தலைவர் இருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்ததில்லை தேமுதிக. சுயமாக உருவாகி லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக என் மக்களை வறுமை கோட்டிற்கு கீழிருந்து கொண்டு வந்து, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் நமது கேப்டன் அவர்கள். தேசம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை(21.9.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… எங்கெல்லாம் தெரியுமா….? முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (21-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி பகுதியில் புதன்கிழமை (செப்.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

சண்டை போட்டு, பிடிவாதம்…! தமிழ்நாட்டுக்கே வந்துடுச்சே…. அரசியலில் தெறிக்கவிட்ட நெப்போலியன்…!

நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் நான் இருக்கிறதுனால, அந்த வேலை வாய்ப்பு ( கொரோனா இழப்பை தவிர்த்து) அப்படியே தக்க வச்சிக்க முடிஞ்சிச்சு. எங்களுடைய கிளைண்ட்டை நேரில் போய் பார்த்து,  கொரோனாவால் நிறைய வேலை வாய்ப்பு  பாதிக்குது, பட் எங்களுக்கு எங்க கம்பெனியிலிருந்து எந்த வேலை வாய்ப்பையும் நீங்கள் குறைத்து விடாதீர்கள் அப்படின்னு நான் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். அதனால் அவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு DMK என்ன அழுத்தும் கொடுக்கு ? ஆதாரம் கேட்ட அதிமுக MLA ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை, 2026க்குள்  முழுமையாகமுடிங்க, அதற்கு முன்னதாக  முதலாண்டு படிப்பதற்காக ராமநாதபுரத்தில் மெடிக்கல் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களை இங்கே அருகாமையில் சேர்த்து கொள்ளலாம் என்று சட்டமன்றத்தில் கேட்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்கள்,  எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில இரண்டு கட்டிடங்களாவது முறைப்படுத்தி கொண்டு வர வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நிச்சயமாக மத்திய அரசு இதற்கான பணிகளை செய்யும், மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, என்ன அழுத்தம் கொடுக்கிறார்கள் கடிதங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் சுப்புலட்சுமி ஜெகதீசன்…. வெளியான அறிக்கை….!!!!

தி.மு.க. கட்சியின்  முன்னாள் தலைவர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1947-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சுப்புலட்சுமி ஜெகதீசன் பிறந்தார். இவர் ஆளும் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் கட்சியின் உறுப்பினராக தமிழ்நாட்டின் திருச்செங்கோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் 14-வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.   இந்நிலையில்  இவர் தனது  பதவியை ராஜினாமா செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வந்தது. அதேபோல் நேற்று   முதலமைச்சர் மு.க. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு….. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன. இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசியது பற்றி….? செருப்பால அடிப்பேன்…. அதிரடி காட்டிய மயில்சாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமியிடம் திமுகவின் ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய கேள்விக்கு கருத்து கேட்ட போது,  பதிலளிக்க மறுத்த மயில்சாமி, நான் அரசியலுக்குள்  போகவே மாட்டேன் என தெரிவித்தார். நான் தேர்தலில் எதுக்கு நின்னனு கேளு ? எதிர்ப்பு தெரிவிக்க தேர்தலில் நின்றேன். தப்பான கூட்டணி என எதிர்ப்பு தெரிவிக்க தான் தேர்தலில் நின்னேன். ஜெயிக்கிறதுக்கோ,  எம்எல்ஏ ஆகுறதுக்கோ தேர்தலில்  நிக்கல. எல்லாமே ஓட்டுக்காக பேசுறது தான். ஓட்டுக்காக பேசாமல், மக்களுக்காக பேசுங்க நல்ல தலைவனாக […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ் படிப்பில் சேர….. வரும் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவத்தில் சேர வரும் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயமா…! எனக்கா… 1000 கேஸ் போடுங்க…! ஜெயிலுக்கு போக ரெடி… கேப்டன் போல துணிச்சலாக பேசிய பிரேமலதா …!!

தேமுதிக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, திமுக அரசை விமர்சனம் செய்து பேசினால் அதுக்காக என் மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. இது மாறி எவ்வளவு கேசை வேணாலும், போடுங்க. மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டினால் உடனடியாக கேஸ் போடுறீங்க, எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க, அதைப்பற்றி எல்லாம் பயப்படக்கூடிய கட்சி தேமுதிக  இல்லை. இது பனங்காட்டு நரிகள், உங்கள் சலசலப்புக்கு  அஞ்ச மாட்டோம். இப்போ கூட நம்ம டாக்டர் இளங்கோ சொன்னாரு, பாலம்  […]

Categories
மாநில செய்திகள்

தங்கச்சியை மிரட்டி கர்ப்பமாக்கிய அண்ணன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது அந்த மாணவியை அவரது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்கை என்றும் பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானால் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவியை அருகில் உள்ள தனியார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மோடி தொகுதி” கையில் ”புக்”… ஆதாரத்தோடு ஆ.ராசா… புட்டுப்புட்டு வச்சு பேசிட்டாரு ..!!

ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா?  என பேசினார். மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. […]

Categories
மாநில செய்திகள்

200 ஏக்கர் நிலம் கொடுத்தாச்சு…! என்ன ஆச்சு மதுரை எய்ம்ஸ் ? ராஜன் செல்லப்பா பரபர தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, என். எஸ் பெருங்காய கழகம் அருகே இருக்கின்ற உயர்மட்ட பாலம் மாண்புமிகு எடப்பாடியார் 50 கோடி திட்டத்தில்  கொண்டு வந்த பாலம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் மாண்புமிகு எடப்பாடியார், இன்றைக்கு முதல்வர் திறந்து வைக்கிறார் அதில் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அதையும் திறக்காமல் மூடிவிட்டார்கள் என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அத்தனை வகையிலும் இன்றைக்கு அண்ணா திமுக செய்த சாதனைகளுக்கு அவர்கள் திறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை. 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் நேரடி ஒப்புதல் தொடங்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஆவேசம்….!!!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான  வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பான விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷை பள்ளி நிர்வாகத்தினர் தாக்கினர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏனென்றால் ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது மக்கள்  பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்று அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சன்  கூறினார். மேலும் உள்நாட்டு […]

Categories

Tech |