Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான தகுதி சான்று…. இனி ஒரு முறை கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும்…. இன்று முதல் புதிய நடைமுறை….!!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தகுதிச் சான்று பெறும் நடைமுறைகள் மாணவர் நலனை கருதி நடப்பு கல்வி ஆண்டு முதல் எளிமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி இனி ஒவ்வொரு மருத்துவ படிப்புகளுக்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தி தகுதி சான்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஒரே முறை கட்டணம் செலுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்…. ஊருக்கு போக ரெடியா இருங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஆயுத பூஜை வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 30ஆம் தேதி,அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில்…. இவர்கள் பட்டியலை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் தேவைப்படுகின்றது. இது தவிர பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரிகார்டை நகர்த்தி வச்ச சீமான்…! வழக்கு போட்ட தமிழக போலீஸ்… தமிழ் இருக்காது என எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாலையில் வைத்த பேரிகார்டை கொஞ்சம் நகர்த்தி வைத்து விட்டோம், அதற்கு ஒரு வழக்கு, ஏதோ ஒன்று நடக்குது. தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை…. முதல்முறையாக மனம்திறந்த பிரேமலதா வேதனை….!!!!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர் தான் விஜயகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சினிமாவில் அசத்தியதைப் போலவே அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர். ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் இவர் அவதிப்பட்டு வருகிறார்.அண்மையில் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்ற வந்திருந்தபோது இவரின் நிலையை கண்டு பலரும் கண்கலங்கினர். இந்நிலையில் விஜயகாந்துக்கு என்ன பிரச்சனை என்பதை முதன் முறையாக அவரின் மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் . […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

நெருங்கிய உறவினரும் கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்றியவருமான இராவணன் சென்னையில் இன்று காலமானார்.முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக செயல்பட்ட ஆர்.பி. ராவணன் திருச்சியில் மகனுடன் வசித்து வந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒருவேளை சிறைச்செல்ல நேரிட்டால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தது ஓபிஎஸ் அல்ல,இந்த ராவணன் தான். 2012 முதல் 13 காலகட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விலக்கி வைத்த போது இராவணன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறி நாய் கடிச்சுட்டு…! 17 ஊசி போட்டு விடுங்க.. எச்.ராஜா பரபர பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, வெறி நாய் கடித்து விட்டதா என்று கேட்பார்கள், நிச்சயமாக ஆ. ராசாவிற்கு கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், உடனே அவரை கூட்டிட்டு போய் மருத்துவமனையில் வைத்து, தொப்புளை சுற்றி 17 ஊசி போட்டு,  சிகிச்சை அளிப்பது நல்லது. அவர் தொடர்ந்து பேசி வருவது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, இந்து விரோதமானது. ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அதுவாக உருவானது. ஆனால் வர்ணாசரம் பற்றி முதலில் பேசி இருப்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. பகவத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆபாச வார்த்தையில் மிரட்டும் திமுக MLA… பரபரப்பு VIDEO…..!!!!

மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டும் வீடியோ இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தொழிற்சாலை நிர்வாகியை தகாத வார்த்தையில் பேசும் அவர், கை கால்களை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர், தொழிற்சாலை இருக்கும் இடம் தனது நண்பருடையது என்றும்,தொழிற்சாலை நடத்துபவர்கள் இடத்தை காலி செய்யாமல் தகராறு செய்வதால் விசாரிக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் அடுத்த விக்கெட்…. அண்ணாமலைக்கு அடுத்தது ஷாக்…. இப்போ யார் தெரியுமா….???

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம் எஸ் ஷா திமுகவில் இணைய  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறிய டாக்டர் சரவணன், பாஜகவின் முக்கிய புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வகையில் தற்போது எம் எஸ் ஷாவை தனது முகாமிற்குள் இழுத்துள்ளார் சரவணன்.விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. பலரும் டாக்டர் சரவணனுக்கு பாசிட்டிவ் பதிலளித்து வருவதோடு திமுகவில் இணையவும் ஆர்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வெளியே போங்க…! கேட்டதும் கடுப்பான எம்.ஜிஆர்… உடனே விரட்டியடித்த பரபரப்பு சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும் ஜாதியை பார்த்து யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள், கட்சியினுடைய விசுவாசம், உழைப்பை பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் 1977இல்  சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களை நியமிக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இடத்தில் என்னுடைய கோவை மாவட்ட எல்லாம் ”அப்போது பெரியார்”  ஈரோடு, கோயமுத்தூர் எல்லாம் ஒரே மாவட்டம், அந்த மாவட்டம் ஆக இருக்கின்றபோது அங்கே இருப்பவர்கள், வந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

B.E முதல் சுற்று மாணவர்களுக்கு…. இன்றே(செப்டம்பர் 22) கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

B.E சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளில் சேர….. இன்று(செப்..22) முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!!

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு இன்று  22ஆம் தேதி முதல், அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  2022-2023ஆம் ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று  தொடங்க உள்ள இந்த விண்ணப்ப பதிவு அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஆனால் ரேஷன் கடைகளில் தகுதியற்ற பலரும் பயனடைந்து வருவதாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் சுமார் 13 லட்சம் பேர் தொடர்ந்து மூன்று மாதங்களாக எதுவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வேற மாதிரி… சித்து விளையாட்டு…! ஜம்பம் பலிக்காது… பாஜகவை சாடிய திருமா …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத, பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகை”…. ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!!

பேருந்துகளில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான  தங்கி  வேலையை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும்  பண்டிகைகளை  முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  அடுத்த மாதம் 24-ஆம் தேதி  தீபாவளி பண்டிகை வருகிறது . இதனால் மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு….. 3,700 சிறப்பு பேருந்துகள்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ஜாதி பார்க்க மாட்டோம்”…. அது வெளியில மட்டும்தான்…. உள்ளுக்குள்ள அப்படி இல்ல…. சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்….!!!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடப்பாரு…. கை கொடுப்பாரு… டீ குடிப்பாரு… போஸ் கொடுப்பாரு… ஸ்டாலின் பின்னாடி 10 கேமரா …!!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கெஜ்ரிவால் குஜராத்தில் போட்டியிடுவதற்கு தயாராகிட்டு இருக்காரு. அவரு குஜராத்தில் ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. முன்னூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லி இருக்காரு. திரு.செந்தில் பாலாஜி அவர்களே கெஜ்ரிவாலை அழைச்சுட்டு, நிகழ்ச்சி நடத்துனீங்க இல்ல… 300 யூனிட் இலவசமா எப்படி கரண்ட் கொடுக்க முடியும்னு ? முதல்ல நீங்க அவங்க கிட்ட போய் கிளாஸ் எடுங்க. அதுக்கப்புறம் கெஜ்ரிவாலை கூப்பிட்டு இங்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் செம ஷாக்..! வாயை கொடுத்து வாண்டடாக…. வசமாக சிக்கிய செங்கோட்டையன்… கொதிப்பில் எம்.ஜி.ஆர் மாளிகை …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஜாதி: ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்…. பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்” கடும் நடவடிக்கை”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

மக்கள் நீதி மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 10  ரூபாய் நாணயங்கள் சென்னை மாவட்டத்தை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், கிராமங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகையான 10  ரூபாய் நாணயங்களையும் செல்லும் எனவும் அவற்றை வாங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

H Raja சூத்திரரா?ஏன் கோபம் வருது”..! தொல். திருமாவளவன் அதிரடி..!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், லிங்காயத்திற்கு நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்கிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன் வரவேண்டும் என்று பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை, அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து சொல்கிறோம், நானும் அதை பேசி இருக்கிறேன். ஆனால் இவர்கள் சனாதனிகள், குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? சூத்திரர்களாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான 11ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள்…. !!!!

11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்புக்கான மதுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளையும் எழுதினர். இந்த நிலையில் இன்று துணை தேர்வுகளில் மறு […]

Categories
மாநில செய்திகள்

“இவரால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் உங்களுக்கு கிடைக்காது”….. திமுகவுக்கு அண்ணாமலை விட்ட சவால்….!!!!!

திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்து தவறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை போலீசார் கைது […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் திராவிட மாடலா?…. தி.மு.க.வில் இருந்து விலகும் தலைவர்கள்….. விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் கோவையில் உள்ள விமான நிலையத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது. நான் டெல்லியில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தேன். அதில் முக்கியமானது நமது தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவு நிலையில்   உள்ளது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி நோய் தொற்று குறையும்…. அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் தகவல்….!!!!

இனி வரக்கூடிய மாதங்களில் நோய் தொற்று குறையும் என அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது  காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள்  குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது. ஆண்டுதோறும் இந்த பருவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதெல்லாம் வெட்கக்கேடு..! C.M டாட்டா காட்டுறாரு… DMK வெற்றி சிக்ரெட் சொன்ன பிரேமலதா ..!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், படித்த பிள்ளைங்க வேலையில்லாமல் கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு டாஸ்மார்க் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கேக்குறாங்க, விவசாயம் சிறப்பதற்கு,  நதி நீரை கேட்கிறாங்க, இலவசமாக கல்வி, இலவச மருத்துவம் இதைத்தான் மக்கள் கேட்கிறாங்க. டீ குடிக்கிறதையும், நடக்கிறதையும், டாட்டா காட்டுதையும் யாரும் பாக்கல. இது எல்லாம் மக்கள் பார்த்து அழுதுட்டாங்க. கிழியாத சட்டையை கிழிச்சுகிட்டு எதிர்க்கட்சியா இருந்த போது போஸ் கொடுத்தாரு, இப்போ முதலமைச்சராகி விட்டதால் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்… செம ஹேப்பி பொதுமக்கள்….!!!!!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. என்னதான் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயற்றினாலும் அதிக அளவிலான மக்கள் ஊர்களுக்கு செல்வதனால் அந்த பேருந்துகள் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் அதிகமான மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கைத்தறி நெசவாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-2022 ஆம் ஆண்டின் கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் போது கைத்தறித்துறை அமைச்சரால் கைத்தறி ஆணையகரத்தில் நெசவாளர் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கத்திலும் நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு மற்றும் கூலி உயர்வு போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உதவியாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் முகமை அதிகாரி குறைதீர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

“SUPER FOOD இட்லி” காலை சிற்றுண்டி திட்டத்தில் சேத்துக்கோங்க…. தமிழக அரசுக்கு திடீர் கோரிக்கை….!!!!

இந்தியாவில் சுமார் 700 வருடங்களாக இட்லி உணவு இருக்கிறது. இந்த இட்லியுடன் தான் பெரும்பாலான மக்களின் காலைப்பொழுது விடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லியில் விட்டமின் பி, இரும்பு சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், கொழுப்புகள், நொதிகள், புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள இட்லி  தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் எதற்காகஇடம்பெறவில்லை என்ற கேள்விதான் தற்போது பலராலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானும், இபிஎஸ்_சும் ஒரே ஜாதி…! எங்க ஜாதி தான் C.Mஆக முடியும்… செங்கோட்டையன் பரபரப்பு

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  50 ஆண்டுகால அண்ணா திமுகவில் செயல்பட்டு வருகின்ற மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேசுகின்ற போது, நானும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள், எங்கள் ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வர முடியும் என்றும், ஒரு ஜாதியை அடிப்படையில் பேசுவதை அண்ணா திமுகவினுடைய 50வது ஆண்டு வரலாற்றில் இப்படி ஒரு மூத்த தலைவர், ஜாதி அடிப்படையில் ஒரு ஜாதி வெறியோடு பேசி இருப்பது வெட்கக்கேடாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்போது…? விரைவில் வெளியாகும் முக்கிய தகவல்..!!!!!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ஆயுத பூஜை தொடர் விடுமுறை….. அமைச்சர் வெளியிட்ட செம ஹாப்பி நியூஸ்….!!!!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4ஆம் தேதியும், சரஸ்வதி 5 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும் அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால் இடையில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து…. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 ஆம் ஆண்டு திமுக சார்பில் மாநில முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும் விதிமுறைகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆயுத பூஜை பண்டிகை : செப்.,30 மற்றும் அக்.,1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு 30.09 2022 மற்றும் 01.10 2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும் இதர பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

1000 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம்… “அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் இருக்கின்றனர்”… அமைச்சர் தகவல்…!!!!

அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாமை சென்னை கோலப்பன் சேரியில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியபோது, இன்று தமிழகத்தில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் தொடங்கி இருக்கிறது. சளி, தலைவலி, இருமல் இருப்பவர்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா மாறி நானும் பேசி… இந்தியா முழுவதும் பரவிடுச்சு….ஒரே பதட்டமா இருந்துச்சு… திருமா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆ.ராசா அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார், நான் இப்படித்தான் ஒரு இணைய கூட்டத்தில்  பேசும்போது மேற்கோள் காட்டினேன், நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் இழிவுபடுத்தியதாக சனாதன கும்பல் மிகப்பெரிய சமூக பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள். அதேபோல நானும் அவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று,  60 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்ற நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!!

 ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு ஏன்…? கூட்டுறவுத்துறை செயலாளர் விளக்கம்…!!!!!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் இயங்கும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குடும்ப அட்டை வைத்திருப்போரில் போரில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்குபடுத்தவே கணக்கெடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்”… மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்..!!!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள். இதனால் பள்ளியில் இருந்து பாதியிலே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே மாணவர்கள் பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட குன்றி மலைப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இந்த தேர்வு நடத்த இடைக்கால தடை…. நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் சுமார் 3,500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலையில் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சி சேர்ந்து பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் வருடம் தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு என்று இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். வழக்கமாக இந்த தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும். அந்த குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் “கௌரவ அட்டை”….. சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து தற்போது கணக்கிடப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து கணக்கிடப்படுகிறது. இது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக கணக்கிடப்படுகிறது. அதன் பிறகு குடும்ப அட்டை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

பி.டி.ஆரின் அமைச்சர் பதவிக்கு வேட்டு…. பாஜக போட்ட பிளான்…. வெளியான தகவல்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளிலிருந்து பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீது மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்து, அதே நேரத்தில் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜக பதில் கொடுத்து வருகிறது. பாஜக தற்போது நாம் தமக்குள்ள ஒரே எதிரியான ஆளும் திமுகவை கட்சி மற்றும் ஆட்சி […]

Categories
மாநில செய்திகள்

2,500 க்கும் மேற்பட்ட….. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு…. தேர்தல் ஆணையத்திடம் கடிதங்களை வழங்கிய ஈபிஎஸ் தரப்பு..!!

 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போக திட்டமா?….. அரசுப் பஸ்களில் முன்பதிவு தொடங்கியது…..!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது . தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலமாக கடைசி கட்ட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் பயணிகள் முன்கூட்டியே தங்களது இருக்கைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்..!!

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக 2020 ஆம் ஆண்டு கரூரில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் வாங்கும் நபர்கள்…… உடனே இத செய்யுங்க…. இல்லனா ஓய்வூதியம் கிடைக்காது…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள்  ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு?…. பொதுமக்கள் எப்படி தெரிந்து கொள்வது…. இதோ எளிய வழி….!!!!

ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு அதை எப்படி பொதுமக்கள் தெரிந்து கொள்வது என்பது தொடர்பான தகவலை இதில் நாம் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுகின்றது. சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல 3000 […]

Categories
மாநில செய்திகள்

கட்டாயப்படுத்தக் கூடாது….! ரேசன் கடைகளுக்கு ஊழியர்களுக்கு….. அமைச்சர் எச்சரிக்கை…..!!!!

ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வரும் மக்களை சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக மக்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அவ்வபோது அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கீழே விழுந்த பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, மக்களிடம் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]

Categories
மாநில செய்திகள்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை….. ரூ. 20 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்பதற்காக 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நீர்நிலைகள், கலவைகள் வழியாக மழைநீர் தங்கு தடை இல்லாமல் செல்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்த […]

Categories

Tech |