Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நியாய விலை கடைகள் மூலமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருப்பதால் மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும்  ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு சிலர் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்துறை மற்றும் டிஜிபிக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டது . ஆனால் அதற்கு எந்த ஒரு முடிவும் எடுக்காததால் அனுமதி அளிக்கும்படி ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் மற்ற மாநிலங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது,ஆனால் இங்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று கூறி குற்றம் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடையில் இப்படி செய்யக்கூடாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும். இதனிடையே பெரும்பாலான ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு மற்றும் உப்பு போன்ற பொருட்களையும் வாங்கச் சொல்லி ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பொது மக்களை இவ்வாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு ரத்து?…. அரசு திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளி மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என சமீபத்தில் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இது தொடர்பாக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது […]

Categories
மாநில செய்திகள்

6 -9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. இந்த வகுப்புகள் கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு பாடங்கள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இயல், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் காட்சிகளை உள்ளிட்ட கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்…. 36 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு பதிவு….. போலீசார் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 17ஆம் தேதி நடைபெற்ற போராட்ட கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்களால் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ், பள்ளி பேருந்து ஆகியவற்றை சேதம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் போலீஸ் பேருந்து உள்ளிட்டவை தாக்கப்பட்டதோடு சில வாகனங்கள் முற்றிலுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் இதுவரை 26 சிற்றார்கள் […]

Categories
மாநில செய்திகள்

கிட்னி செயலிழப்பால் அவதிப்படும் போண்டாமணி….. நலம் விசாரித்த அமைச்சர்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC/ST, General பிரிவினருக்கு இனி….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Edமாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. B.Ed சேர விரும்பும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 40%, எம் பி சி பிரிவினர் 43 சதவீதம், பிசி பிரிவினர் 45 சதவீதம்,மற்ற பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும் என்றும் இணையான படிப்புகள் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG, PG முடித்திருந்தாலும் தொடர்புடைய படிப்புகளில் B.Ed சேரலாம் […]

Categories
மாநில செய்திகள்

“வேகமாக பரவும் காய்ச்சல்” தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலோடு டெங்கு மற்றும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 100 முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு பூந்தமல்லி மற்றும் கொலப்பன்சேரி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவநிலை மாறுபாட்டின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்!…. இன்றும் நாளையும் மழை….. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பிறகு வருகின்ற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி  வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

TamilNadu: வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள் 35,45,861பெண்கள் மற்றும் 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73.99 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை வேலை வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில்…. மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்..!!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி மற்றும் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எம்எஸ்சி படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் காலியாக இருக்கிறது. அதன் பிறகு எம்எஸ்சி படிப்புக்கு, MBBS, PDS, ஆயுஷ் படிப்பு, இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி,‌ பி.பார்ம், பிஇ‌ (சிவில்), எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோன்று நோய் பரவியல் படிப்புக்கு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே கவனம்… அமைச்சர் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை…!!!!!!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேஷன் கார்டுதாரர்களை கட்டாயப்படுத்த கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவை பூர்த்தி செய்வதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மலிவான விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க வரும் போது […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா இவ்ளோ காஸ்லியா!….. சென்னையில் உயர்ந்த வீட்டு வாடகை….. அதிர்ச்சியில் மக்கள்….!!!

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் கன்சல்ட்டண்ட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அதிலும் மும்பையில் வீட்டு வாடகை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் சோசியல் வீடுகளுக்கான வாடகத்தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திலிருந்து 18% […]

Categories
மாநில செய்திகள்

அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்… பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022  – 23 ஆம் வருடத்திற்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் ஆனது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகின்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்…. குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் புதிய திட்டம்…!!!!

சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட அளவில் பத்திரிகையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தோழமை அமைப்பு, யூனிசெப் அமைப்புடன் இணைந்து நடத்திய அந்த பயிலரங்கினை யூனிசெப் அமைப்பின் தமிழக மற்றும் கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய குமரேசன், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது மற்றும் குழந்தை திருமணம் தடுப்பில் […]

Categories
மாநில செய்திகள்

“இல்லம் தேடி கல்வி” வளர்ந்து வரும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரி திட்டம்…. கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டு….!!!!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரா ஆகியோர் கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த வழி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

“திறனற்ற திமுக ஆட்சியில்” கோவிலுக்கு செல்ல அரசின் ஒப்புதல் தேவையா…..? அண்ணாமலை சரமாரி கேள்வி….!!!!

திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் கோவிலில் சென்று வழிபடுவதற்கு அரசின் ஒப்புதல் தேவையா? மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இறை வழிபாட்டிற்காக சென்ற சென்னை மாமன்ற உறுப்பினர் திருமதி உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது வழக்கு தொடுத்து மத வழிபாட்டு உரிமைகளை பறித்துள்ளார்கள். கோபாலபுரம் குடும்பத்தார்கள் கோவிலுக்கு செல்லும்போது பக்தர்களை மணிக்கணக்கில் காக்க வைத்தார்கள். அதற்கு இதுவரை ஏதாவது வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிரட்டல்” திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி‌…!!!

தனியார் நிறுவன ஊழியர்களை திமுக எம்எல்ஏ மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் அருகே தனியார் கார் உதிரி பாகம் செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் திமுக கட்சியைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா சென்றுள்ளார். அப்போது ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ அவர்களுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் சிஇஓ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 388 நடமாடும் மருத்துவக் குழு….. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….

தமிழகத்தில் கொரோனாவுடன் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 100 முகங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி கொலப்பன்சேரியில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தொடங்கி வைத்தார்ம் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ காலத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே முதல்வர் அறிவித்தலின்படி சென்னையில் 100 இடங்கள் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் 64 பேர் நேரில் ஆஜராக உத்தரவு…. சிபிசிஐடி போலீஸ் சம்மன்….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர்  துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலச் செயல் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு நடை பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தை தங்கள் கைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…… பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய உத்தரவு…..!!!!

தமிழக பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி, மின் பாடப் பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணி, திட்ட கட்டங்கள் தயாரிப்பு பணி போன்றவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளியின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“பார்த்தாலே கண்களை ஆட்பரிக்கும்” விதவிதமான கொலு பொம்மைகள்….. விற்பனை கண்காட்சி தொடக்கம்….!!!!

சென்னையில் உள்ள குறளகம் கதரங்காடியில் வருடம் தோறும் தமிழக கதர் கிராமத்து தொழில் வாரியத்தின் சார்பில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்த பண்டிகை வருடம் தரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் நிலையில், நடப்பாண்டிலும் கொலு பொம்மை விற்பனை கண்காட்சியை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த விற்பனை கண்காட்சியை நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக மாதிரி ஏன் நமக்கு கோவம் வரல ? திமுகவினரிடையே வருத்தப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ..!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் அந்த காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தார்.  40, 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இதை எதிர்த்து போராட்டம் நடத்தினவர் பிராமணர்கள் கிடையாது, அத தெரிஞ்சுக்கோங்க. எவனுக்காக நாம போராடரமோ,  அவன் தான் ரோட்ல குரல் கொடுக்கிறான், வயிறு எரியுமா? எரியாதா நமக்கு. இவனுக்கு ஓட்டுரிமை கொடுத்து, பதவி கொடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 – 9ஆம் வகுப்பு வரை கலை பண்பாடு செயல்பாடுகள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், இரு பாடவேளைகளை கலை, பண்பாடு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலை ஆகிய 5 கலைச் செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றைத் தேர்வு செய்யலாம் என அறிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து விரோதிகள் ஒன்னு சேர்த்துட்டாங்க…! தீய சக்தி திருமா ஆதரிக்கிறார்… கடும் கோபத்தில் எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். எஃப். ஐ .ஆர் பதிவு: ஆகவே தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுர்ரென்று வந்த கோபம் ..! ”கெட் அவுட்” சொன்ன MGR… 1977ADMK வேற லெவல்யா …!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு….. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம்….. உள்ளே இதோ….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு,சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், வரும் செம்ப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்துபட்டு, வந்தவாசி, எஞ்சி […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்…… அண்ணாமலை உதவியாளர் கைது….!!!!

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு […]

Categories
மாநில செய்திகள்

மஞ்சப்பை திட்டம் எதிரொலி!…. குறைந்தது பிளாஸ்டிக் பயன்பாடு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னை லயோலா கல்லூரியில் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் சார்பாக நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ மெய்யநாதன் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மாணவர்கள் இடத்தில் அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது “பூமி தாய்க்கு நன்றி செலுத்துகிற இத்தினத்தில், நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்கள் புரிஞ்சுக்கல…! பாஜக பின்னாடி போறாங்க… எச்சரிக்கையா இருக்கணும்…. நடுங்கி போயுள்ள திமுக …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, குடும்பம் அரசியல் என சொல்கிறார்களே குடும்ப அரசியல் தான். குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற, ஒரு குடும்பம் உண்டு என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். எங்களை குடும்பக் கட்சி. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மகளையே ஆட்சியிலே திராவிட […]

Categories
மாநில செய்திகள்

குறவர்குடி இனம்: தனிப்பெரும் சமூகமாக அறிவித்திடுங்கள்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

தொல் தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப் பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்ககோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும். இருப்பினும் அவர்களின் மற்றொரு மிக முக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் பேசுவாருனு நினைச்சேன்…! ஆனால் எந்த பதிலும் சொல்ல… வேதனையோடு பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, 16 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்…  திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. ஒவ்வருவரா விலகுவது தான் திராவிட மாடல். ஏற்கனவே ஆர். ராஜா அவர்கள் பேசிய பேச்சுக்கு கூறிய பதில் கொடுத்தேன். அவர் கீழ்த்தரமான, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக,  பேசியது மிகவும் கண்டிக்கக் கூடியது. இது பற்றி நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கிய எச்.ராஜா…! கேவலமாக ”எழுதி வச்சு இருக்கீங்க”… நச்சுன்னு எடுத்துக்கூறிய சீமான் …!!

செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, அவர் குடும்பத்தின் உடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிக்கடி P.M கிட்ட சொல்லியாச்சு..! ஆனால் எதுமே நடக்கல… மோடிக்கு நியாபகபடுத்த… டெல்லிக்கு பறந்த இபிஎஸ்.. அவரே சொன்ன முக்கிய தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உள் கட்சியை பொறுத்த வரைக்கும் நீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது நீங்களே தெரிஞ்சிக்குவீங்க. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கும்போது அதைப்பற்றி குறிப்பிடுவது, அந்த வழக்குக்கு தடையாக இருக்கும். தவறானது, எதிர்க்கட்சி என்ன வேண்டும் என்றாலும், பேசுவார்கள். நாங்க தான் சொன்னோம்ல எதுக்காக டெல்லி போனோம்னு. இந்த விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஒரு நன்மை கிடைக்கல. எந்த ஒரு திட்டமும் கொண்டு வரல. இன்றைக்கு கோதாவரி […]

Categories
மாநில செய்திகள்

நீங்க இன்னும் உயிருடன்தான் இருக்கீங்களாக?… அப்போ அடக்கம் பண்ணது யார் உடல்?… திகைத்துபோன உறவினர்கள்…..!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர்நகர் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் சந்திரா(72). இவரது கணவர் சுப்பிரமணி சென்ற சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதில் சந்திரா பஜனை கோயில் தெருவிலுள்ள தன் மகன் வடிவேலுவுடன் வசித்து வருகிறார். வயதான சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக சந்திரா சிங்கப் பெருமாள் அருகேயுள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவார். அதன்படி வழக்கம்போல் சந்திரா சிங்கப்பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MK Stalin னை விளம்பரம் செய்ய… MGR யின் திட்டம் தேவைப்படுகிறது..! KP முனுசாமி கிண்டல்..!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனுசாமி,  நான் கூட ஒரு பேட்டியில் நான் சொன்னேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கிராமப்புறங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்து பள்ளிக்கு வர வேண்டும் என்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு அளித்தார். அப்போது அவருடைய தந்தை திரு மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், புரட்சித் தலைவரைப் பார்த்து என்ன சொன்னார்கள் ? என்றால், பிள்ளைகளை தட்டு எந்த  வைத்து விட்டார் எம்.ஜி.ஆர். என்று சொன்னார். அப்படி  சொன்னவரின் மகன்தான் இன்று  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல இடங்களில்…. திடீரென அதிரடியில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை…..!!!!

தமிழகத்தில் பல இடங்களில் அதிரடி சோதனையை தேசிய புலனாய்வு முகமை தொடங்கியது. அது குறித்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கரும்பு கடையிலுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனைக்கு பின் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவருக்கு கல்லறை கட்டுனதே நாங்கதான்…. சிக்கலாக பேசிட்டு SORRY… சுதாரித்த ஆர்.எஸ். பாரதி …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பின்னால் இன்றைக்கு தளபதியினுடைய தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கு காரணம், எங்களை குடும்ப கட்சி,  குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. திராவிட கழகத்தை அண்ணா அதற்காகத்தான் அண்ணன், தம்பி என்ற பாசத்தோடு வளர்த்தார். அதனால்தான் இந்த இயக்கம் எவராலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ திமுகவில் 90% பேர்…! 15 நாள் தான் டைம்… கெடு விதித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழிசை” வீணடிச்சுட்டாங்க…! எதுக்கு இந்தி படிக்கணும் ? அது ”மரண சாசனம்” – கோபத்தில் சீரிய சீமான் ..!!

தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எங்கள் மொழியில் முன் நிறுத்துவதில் என்ன இருக்கு ? சமஷ்கிருதம், ஹிந்திக்கு வரலாறு இருக்குமா ? என்னுடைய இலக்கியம் இருக்குமா ? என்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP மந்திரி சொல்லுறாரு..! உடனே கைது செய்யுங்க… மத்திய அரசோடு திருமா மல்லுக்கட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர்கள் மீது நடந்திருக்கின்ற இந்த தாக்குதல், குறிப்பாக நக்கீரன் முதன்மை செய்தியாளர், மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது, அவர் வந்து வாகனத்தின் மீது, மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல கேமராமேன் தாக்கப்பட்டு, அவருடைய பல் உடைந்து இருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தூண்டியவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ தான் டெல்லில இருந்து வாறேன்..! நான் இன்னும் பார்க்கல… ஏதும் தெரியாம பேசமாட்டான் … ஏர்போர்ட்டில் எடப்பாடி கலக்கல் பேட்டி …!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை நானும் மரியாதைக்குரிய சகோதரர் வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் அவர்களும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்களிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம். அம்மாவோட அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவுக்கு மாறிய ADMK வாக்கு… ஸ்டாலின் செஞ்சதை வரவேற்று…. காரணம் சொன்ன கே.பி முனுசாமி …!!

செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவிலே காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு உணவு அளித்திருக்கிறார். குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது வரவேற்க வேண்டியது தான். ஆனால் ஆத்மார்த்தமாக அந்த வேலையை செய்தாரா என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது என்று கருதுகிறேன். காரணம் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். அப்படி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு விழ வேண்டிய குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மாறி அவர்களுக்கு விழுந்த காரணத்தினால் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவைக்கு துணை ராணுவம் வருகை… ஸ்கெட்ச் போட்டு இறங்கிய NIA… அதிகாலை முதலே பெரும் பரபரப்பு …!!

கோவை கருப்பு கடை பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீட்டில் தேசிய புலமை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இஸ்மாயில் வீட்டில் முன்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்திய PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இஸ்மாயில் என்பவரை அழைத்துச் சென்றது தேசிய புலனாய்வு முகமை. அதே போல தேனி வடகிழக்கு காவல் நிலையம் முன்பு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்…! DMK குடும்ப அரசியல் தான்… 50 வருஷமா வெற்றிநடை போடுது… கொளுத்தி போட்ட ஆர்.எஸ் பாரதி …!!

திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றது என்றால்,  இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற ஜே.கருணாநிதியாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் ஆக இருந்தாலும் சரி.. நான் ஜே.கருணாநிதியை பார்க்கிற போது,  அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனை தான் நினைத்துப் பார்க்கிறேன். காரணம் அவர்கள் எல்லாம் பெற்ற, உழைத்த, உழைப்பால் தான் இவர்களெல்லாம் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயராமன் ஒரு கவுன்சிலராக கூட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு…! 11 இடங்களில் NIA ரெய்டு… காலை முதலே அதிரடி …!!

மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA  அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA  அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ   அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாப்புலர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலை உதவியாளர் கைது…. அம்பலம்.. பலருக்கு தொடர்பு ….!!!!!

முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பேரில் கடந்த 11ஆம் தேதி வட சென்னையில் பல இடங்களில் முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது.சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்த விசாரணை செய்ததில் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்,முதல்வரை  அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு  பாஜக  அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், […]

Categories

Tech |