Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்….. மருத்துவர் எச்சரிக்கை…!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளூ உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் குழந்தைகளிடம் அதிகளவில் பரவி வரும் தமிழக அரசு விடுமுறை அளிக்காமல் மெத்தனம் காட்டுகிறது. இந்நிலையில், “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி பேராசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், வழக்கமாக இரண்டு வருடங்கள் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால் இவர்கள் 9 வருடங்களாக பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்காக பலமுறை கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. வரும் 25ம் தேதி 50,000 இடங்களில்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடத்தப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் சத்தமா முப்பதாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

4000 பணியிடங்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதனால் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 995 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 995 பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு பணிவரன் முறை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி […]

Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தமிழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்திற்கு இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக அங்கு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வருடம் செப்டம்பர் 26ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் விவரங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குனர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் […]

Categories
மாநில செய்திகள்

“அந்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்க ஸ்டாலின்”….. கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்….!!!!

திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்று பணியாற்று ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். திமுக எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில், அரசு அதிகாரிகளை மீரட்டுவது, காவல்துறையினை மிரட்டுவது, ஒப்பந்ததாரர்களை மிரட்டுவது, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

+2 முடித்துவிட்டு உயர் கல்வியை தொடராத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..!!

உயர்கல்வி தொடராத +2 முடித்த மாணவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை, ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒரேங்கிணைந்த மாநில திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல்  உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதனை அறிந்திடவும், அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு.!!

ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விபரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TET தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தேதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“இது டவுசர் இல்ல பாவாடை”…. இலவச சீருடை குறித்து பேசிய மாணவன்…. அதிர்ந்து போன அரங்கம்..!!!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் […]

Categories
மாநில செய்திகள்

உல்லாசம்…. 4 எழுத்து, 5 எழுத்து நடிகைகள் யார் யார்?….. வெளியான பகீர் தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் சின்னகாப்பான் குளத்தில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். போலீஸ் அதிகாரி போல் நடித்து மிரட்டி நகை பறித்து வந்துள்ள அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பிறகு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், நான் தினமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து வந்தேன். சிறுவயதிலிருந்து நடிகைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் கொள்ளை அடித்த நகை விற்று பணமாக்கி ஸ்டார் ஹோட்டல்களில் அறையை புக் செய்து புரோக்கர்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

7 வது ஊதிய குழு… டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன் ஊழியர்களுக்கு அதிர்ச்சி… நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு அதிரடி முடிவு…!!!!!

ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கின்ற அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றார்கள். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு நான்கு சதவீத உயர்வு பற்றி அறிவிக்க கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் டி ஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசின் கடன் சுமை பற்றி….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் இடையே பணப்பழக்கம் குறையாத அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக போஸ்டரை மட்டும் குறிவைக்கும் மர்ம நபர்கள்…. வெளியான சிசிடிவி காட்சி…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி ரோடு 24வது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உள்பட பல திட்டங்களை அச்சிட்டு ஒட்டி இருந்தார். இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர்களை மர்மநபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டுமாக அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டி இருக்கின்றனர். இதற்கிடையில் கோவை அவினாசி சாலையில் 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 44 அமாவாசைகள் தான் தி.மு.க ஆட்சிக்கு இருக்கு…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்….!!!!!

அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் வாயிலாக ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை பார்த்து திமுக பயந்து விட்டது”….. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

சேலம் மாவட்டத்தில் கட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இவருக்கு சேல புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி க்ரைன் மூலம் ராட்ச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பேரறிஞர் அண்ணாவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மிரட்டும் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ம.நீ.ம அறிக்கை..!!

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.நீ.ம அறிக்கை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சென்ற திமுக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே!…. உயர்கல்வி படிக்க கல்வி கடன் பெற விண்ணப்பம்…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த வித தயக்கம் இன்றி தங்கள் வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர்கல்வியை தொடர கல்வி கடன் முனைப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 2021-2022 […]

Categories
மாநில செய்திகள்

நாய் கடித்தால் இழப்பீடு தொகை கிடைக்குமா, கிடைக்காதா?….. இதோ சில முக்கிய தகவல்….!!!

தெரு நாய்களால் கடி படுவது, வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துவது, உயிரிழப்புகள் உள்ளிட்ட செய்திகளை நாம் அன்றாட கேட்டு வருகிறோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீடு பெறுவது பற்றி இங்கே நாம் பார்ப்போம். அதாவது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்டோர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். காயத்தின் தீவிரம், காயமடைந்த நபரின் வயது, வேலை இழப்பு மற்றும் இயலாமை போன்ற காரணங்கள் அடிப்படையில் இழப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. இதனை எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதை பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தொண்டு நிறுவனத்தில் பயின்ற 3 மாணவர்கள் திடீரென மாயம்…. போலீஸ் விசாரணை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர். இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி எங்கிருந்து வேண்டுமானாலும்…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று தமிழ் நிலம் என்ற இணையதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி tamilnilam.tn.gov.in/citizen- இல் பெயர், செல்போன் எண், முகவரி மற்றும் இ மெயில் முகவரியுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை?…. அரசின் முடிவு என்ன?…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் எத்தனை நாள் விடுமுறை விடப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.தீபாவளிக்கு முன்பு இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறை அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை.அடுத்து திங்கட்கிழமை தீபாவளி என்பதால் அரசு பொது விடுமுறை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில் கூடுதலாக ஒரு நாள் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து […]

Categories
மாநில செய்திகள்

B.Ed மாணவர் சேர்க்கை…. நாளை முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்புகளில் சேர நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் ஆறாம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பி எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. # […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துகளில்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் இந்த வருடமும் சிறப்பு பேருந்து தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பதிவு அதாவது அக்டோபர் 21ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது. அதன்படி பயணிகள் tnstc.in என்ற இணையதளம் மூலம் அல்லது டி என் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவ்வளவு பள்ளி கட்டிடங்கள்?… பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கு…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மதுரையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் தமிழகத்தில் மோசமான நிலையிலுள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புது கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு குழு அமைக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்நிலையில் இம்மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவற்றில் 2021-2022 வருடம் தமிழகத்தில் 2,553 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. குறுகிய கால இடைவேளையில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று இருக்கிறார். அதனைப் போல தெலுங்கானா, கேரளாவுக்கு அமித்ஷா சமீபத்தில் சென்றார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நேற்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு…. “திமுக அரசு இதனை உணர வேண்டும்”….. கண்டனம் தெரிவித்த அண்ணாமலை….!!!!

கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதனை தொடர்ந்து ஒப்பனக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றுமான சூழல் உருவாகியுள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாஜகவினர் குவிந்தனர். இதனையடுத்து கோவை பாஜக அலுவலக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள உள்ளனர். மேலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்….23)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..23) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை: தெற்கு வெளி வீதி. பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.75- க்கு சினிமா டிக்கெட்…. தமிழக ரசிகர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சர்வதேச சினிமா தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தினம் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசின் விதிமுறைகளால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

41 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

41 பல்கலைக்கழகங்கள், உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லா பணியிடங்களை தோற்றுவித்தும் அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள்  வழங்கப்பட்டுள்ளன.மேலும் இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பத்தாயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இயக்குனர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அந்தந்த கல்லூரிகளில் இருக்கக்கூடிய தற்காலிக பணியிடங்களை எப்படி நிரப்புவது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மாமியார்-மருமகள் சண்டை” மரணத்தில் முடிந்த விபரீதம்…. உயிருக்கு போராடும் மகன்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…! இவர்களுக்கான ஓய்வூதியம் 3000 ஆக உயர்வு…. அசத்தும் தமிழக அரசு…!!!!!

தமிழ்நாடு இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்த பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்களுடைய வறுமையைப் போக்கும் விதமாக மாதம் 500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புளூ காய்ச்சல் அதிகரிப்பு…. அரசு எடுத்த முக்கிய முடிவு….!!!!

தமிழகத்தில் H1N1 இன்ஃபுளூயென்சா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் சோதனையை அதிகரிக்க அடுத்த 15 […]

Categories
மாநில செய்திகள்

“இலவச சீருடை” டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் இருக்கிறது…. அரங்கையே அதிர வைத்த சிறுவனின் பேச்சு….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உயர்நிலைக்குழு தலைவர் நீதிபதி டி. முருகேசன் தலைமையில், மாநிலக் கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இந்த சிறுவன் திருப்பரங்குன்றம் ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

எப்பா அசத்துறாங்களே….! இனி டிரைவர் இல்லாமலேயே….. மெட்ரோ வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க உயிரை வாங்குறாங்க…. C.M , P.Mக்கு எக்ஸாம் வையுங்க..! சீமானின் புது ஐடியா …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், உலகத்திலே கல்வியில் முதலில் இருக்கின்ற நாடு தென் கொரியா. 8 வயதில் தான் பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பிலே சேர்க்கிறார்கள். நீங்கள் அந்த 8  வயதில் என்னை பொதுத் தேர்வு எழுத சொல்கிறீர்கள், இதெல்லாம் என்ன கொடுமை என்று பாருங்கள் ? நீட் எழுதுவார்கள், பொது தேர்வு எழுதுவார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச் .ராஜாவா அல்ல ஆ.ராசாவா ? ஐயோ பாவம்! அவரே கன்பியூஸ்ன் ஆயிட்டார.. அமைச்சரை கிண்டலடித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என் ரவியை மோசமாக பேசியிருக்கிறார். ராஜா என்றால் நான், ராசா என்றால் அவரு.  வித்தியாசம் புரியாமல் நம்ம மந்திரி பெரிய கருப்பன் பேட்டியில் என்னை திட்டிபுட்டாரு. ஆ.ராசா சனாதன தர்மம் பற்றி என்ன சொல்கிறார் ? மேதகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு தலித் தலைவர் அல்ல… பாஜக அமைச்சர் தான்… பெரியார் பார்வையில் பார்க்க சொன்ன திருமா ..!!

நீட் தேர்வில் SC/ST மாணவர்களுக்கு கோட்டா இருப்பதால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியில் ஒரு அமைச்சராக இருக்கின்ற நிலையில் அதற்காகு ஆதரவாக தான் அவர்கள் பேசியாக வேண்டும், ஆகவே அவருடைய கருத்தை நாம் தலித் தலைவரின் கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது, பிஜேபி மந்திரியின் கருத்து என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நீட் எந்த அளவிற்கு மாணவர்களை பாதிக்கும் என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்…… வேலைவாய்ப்பு துறை வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையில்லா இருந்து வருகின்றனர் மேலும் அரசு வேலைக்காக காத்து இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டம் மற்றும் மாநில வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவரை விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4,53,380 ஆண்களும், […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் துறையில் முதல்வன் திட்டம்…. தொடங்கி வைத்த முதலமைச்சர்…. மனுக்களை அளித்த போலீசார்….!!!!

உங்கள் துறையில் முதல்வன் திட்டத்தின் கீழ் மனுக்களை  முதலமைச்சர் பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் மகிழம்பூ மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் உங்கள் துறையில் முதல்வர் எந்த திட்டத்தின் கீழ் காவலர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

“திமுக அரசின் மெத்தன போக்கே இது”….. கண்டனம் தெரிவிக்கும் ஓபிஎஸ்….!!!!

சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழு கொள்ளளவு வீணாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லையா?…. கைது செய்யப்படும் பா.ஜ.க.வினர்…. பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆவேசம்….!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆ. ராசா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இவரின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு அவரை கைது செய்யாமல் எங்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோரை  கைது செய்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் நடை பயணம்..! உற்சாகம், எழுச்சி… சனாதன சக்திகளை விரட்டும்… திருமாவளவன் நம்பிக்கை ..!!

செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இல்ல, அகில இந்திய அரசியலில் ராகுலின் நடைபயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். சோர்வடைந்திருந்த காங்கிரஸ்காரர்களுக்குக்கு ஒரு உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும் என்பதை தாண்டி,  சனாதன சக்திகளுக்கு எதிராக யார் தான் குரல் கொடுப்பது ? யார் தலைமையில் தான் அணி திரண்டு நிற்பது ? என்று கேள்வி இருந்தது, வெற்றிடம் இருந்தது. அதை நிரப்பக்கூடிய வகையில் ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமை பயணம் […]

Categories
மாநில செய்திகள்

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு மட்டுமே…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதி….!!!!

திருமணம் என்பது புதிய தலைமுறையை உருவாக்குவதற்கு தானே என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாவட்டத்தில் வசித்து வரும் கணவனை விட்டு பிரிந்த ஒரு பெண்  ஐகோர்ட்டில் தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி கூறியதாவது. திருமணம் என்பது புது தலைமுறையை உருவாக்க தானே தவிர உடல் இன்பத்திற்கு மட்டும் இல்லை மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் ஆ.ராசா…. நாக்கை அறுத்தால் ” 1 கோடி ரூபாய் பரிசு” …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

ஆ.ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசியதற்கு அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா இந்து மதம் குறித்து தவறாக பேசினார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  ஒருவர் தனது முகநூலில் ஆ. ராசா இந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரின் நாக்கை யார் அறுத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்  […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இந்தியாவிலேயே முதல்முறையாக “தமிழ்நாட்டில் கடற்பசு பாதுகாப்பகம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் அரிதான கடற்பசு இனத்தையும், வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா, பாக்விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று நமது தமிழக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய 448 சதுர கிலோமீட்டர் பாக் விரிகுடாவில் கடல்பசு  பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல், காலநிலை […]

Categories
மாநில செய்திகள்

மெட்ரோ இல்லாத இடங்களே இல்லை… “கனெக்ட் ஆகும் கிளாம்பாக்கம் பரந்தூர்”…CMRL ன் சூப்பர் பிளான்…!!!!!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றது. மெட்ரோ ரயில் இல்லாத இடங்களை இல்லை எனக் கூறும் அளவிற்கு புதிது புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் சமீபத்திய ஹைலைட் பரந்தூர் விமான நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஆகும். இவை இரண்டும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் எங்கிருந்தாலும் சொகுசான மற்றும் விரிவான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. மேலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் துரித நடவடிக்கை…! எல்லாரு மேலையும் கேஸ் போடுங்க…  வரவேற்ற விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஞ்சான்குளம் பிரச்சனையில் தமிழக அரசு விரைந்து உடனடியாக கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்தது ஆறுதல் அளிக்கிறது, அதை வரவேற்கிறோம். ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கின்ற பெயரால் சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள், இது சாதாரணமான ஒன்று அல்ல. ஒரு தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது வேறு. அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது, ஒரு நபருக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கைது – பெரும் பரபரப்பு

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார.  சிவகாசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  சிவகாசியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம்  சென்னை – கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில்நின்று செல்ல கோரிக்கை வைத்தநிலையில், ரயில் நிற்காமல் சென்றதை கண்டித்து  மறியல் செய்த மதுரை மதுரை எம்பி சு.வெங்கடேஷனும் […]

Categories

Tech |