Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உடனே மன்னிப்பு கேட்கணும்… பதவியை ராஜினாமா செய்யுங்க…. அர்ஜுன் சம்பத் திடீர் மறியல் .. கோவையில் பெரும் பரபரப்பு …!!

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அர்ஜுன் சம்பத் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருக்கக்கூடிய மெயின் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து இயக்க தொண்டர்கள் மீது நடத்தப்படும் பெட்ரோல் குண்டு வீழ்ச்சிகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதே போல அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு முழக்கங்களும் எழுப்பினர். உடனடியாக ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தால் நீடிக்கும் பதற்றம்…. தமிழக டிஜிபியின் அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – சேலத்தில் 7பேரிடம் விசாரணை…!!

சேலம் மாவட்ட மாநகர் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும்  ஆர் எஸ் எஸ் பிரமுகர் ராஜன் இல்லத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இது தொடர்பாக சேலம் மாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக முகமது இஸ்மாயில், முஹம்மது ஹரிஷ், நாதர் உசேன், பாஷா முகமது, ரஃபி க்,  உஹசேன் உள்ளிட்ட ஏழு நபர்களைப் பிடித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையம் […]

Categories
மாநில செய்திகள்

“பசுமைத் தமிழ்நாடு” இயக்கத்துக்கு தனி இணையதளம்…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், பசுமை இயக்கத்தின் கீழ் அடுத்த 10 வருட காலத்தில் நகரப்புற பகுதியில் விவசாய பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் ஆகியவற்றில் உள்ளூர் மர வகைகள் நடப்படும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அண்ணா அறிவாலயத்தில் தர்ணா… ஷாக் ஆன ஸ்டாலின்…. பெரும் பரபரப்பில் திமுக

திமுகவின் உடைய 15 வது அமைப்பு தேர்தலுக்கான வேடப்பு மனு தாக்கல் ஆனது கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாள் ஆன இன்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அடுத்து இரண்டு நாட்கள் வேப்பமனு பரிசினையானது நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கலை பொறுத்தவரை முதல் நாளான 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர், அவை தலைவர், துணைச் செயலாளர் மற்றும் பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அக்.,2-ந் தேதி…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்.,2-ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாடி செஞ்ச எல்லாமே நியாபகம் வருது… பற்ற வைத்த அறிக்கை… பதறி போன பாஜக.. பரபரப்பை கிளப்பிய சீமான் ….!!

மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்திருக்கிறார். சமூக அமைதியை கெடுக்கும் வகையில் தமிழகத்தில் பெரும் மதக்கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் மதவாத சக்திகளை உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும் என்ற தலைப்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடெங்கிலும் மத பூசல்கள் ஏற்பட்ட போது கூட அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் மதக் கலவரங்கள் ஏற்படுத்துவதற்கென இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் பிரித்தாலும் சூழ்ச்சிகள் பெரும் அதிர்ச்சியை தருகிறது. ஒருபுறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மதக்கலவரம் ஏற்படுத்த திட்டம் ? – சீமான் பகீர் தகவல் …!!

மதவாத சக்திகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அமைதியை கெடுக்கும் நடவடிக்கைகளில்  தமிழக முதலமைச்சரின் சிறப்பு கவனம் செலுத்தி ஒடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்தில் மத கலவரங்களை ஏற்படுத்த திட்டமிடும் சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!

தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி அல்ல அது நம் உயிர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழியைப் பற்றி அடிக்கடி பெருமையாக சொல்வார்கள். அதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். அதை இந்த விழாவிலும் கூற விரும்புகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

குஷியோ குஷி…. கல்லூரி மாணவர்களுக்கு மெட்ரோ ரயிலில் சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.வாயில் அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சந்தித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். அதனால் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு….. “மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர்”…. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள்….. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ம.நீ.ம வலியுறுத்தல்..!!

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிற பகுதிகளுக்கும் பரவும் வன்முறை – ராமதாஸ் கவலை …!!

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தற்பொழுது பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையின் மூலமாக அவர் வலியுறுத்திருக்கிறார். மேலும்  தமிழகத்தில் சென்னையில் தொடங்கி சேலம், திருப்பூர், திண்டுக்கல் என பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது வழக்கமாகி கொண்டிருப்பதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் பணி நிரந்தரம்” தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா….? முதல்வருக்கு திடீர் கடிதம்….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுகவில் மும்முனை போட்டி” உதயநிதி கொடுத்த புது லிஸ்ட்…. முதல்வர் தேர்வு செய்யும் 15 பேர் யார்…?

திமுக கட்சியில் அடுத்த மாவட்ட செயலாளர்கள் யார் என்பது தான் தற்போது பரபரப்பான டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு (முருகேஷ்), கோவை மாநகர் (நா.கார்த்திக்) மற்றும் கோவை வடக்கு (தொண்டாமுத்தூர் ரவி)  பகுதிகளில் புதிய மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சில மாவட்ட செயலாளர்களின் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பதால் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது – டிஜிபி எச்சரிக்கை …!!

கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில், அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது. குறிப்பாக தமிழகத்தில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 1410 பேர் கைது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால்  கல்விச்சு வன்முறையில் ஈடுபட்டவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திருப்பூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பாட்டில்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுக்கு பதிலடி கொடுக்க அரை மணி நேரம் போதும்” திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை….!!!

சென்னையில் உள்ள தாம்பரத்தில் பாஜக கட்சியின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக பாஜக தொண்டர்களின் சொத்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெட்ரோல் குண்டுகள் வீச்சு…. 19 பேர் கைது…. டிஜிபி எச்சரிக்கை..!!

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம  நபர்களில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, ஈரோடு, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா..! நல்ல பெயர் கிடைச்சுருமே … போற போக்குல பிடிச்சுக்கிட்டு போரானுவ… ஆதங்கத்தை கொட்டிய ஈபிஎஸ் ..!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆஹா..! இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து விட்டார்களே, இதையெல்லாம் நாம் நிறைவேற்றினால் அவருக்கு தான் நல்ல பேர் போகும் என்று பொறாமை கொள்கின்ற திமுக அரசாங்கம், நாட்டு மக்களை பற்றி கவலை இல்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் திமுக அரசாங்கம். நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டத்தை அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்தது,  அதை நிறைவேற்ற நல்ல […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு – டிஜிபி எச்சரிக்கை…!!

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்கள் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 250 […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ! குஷி…. அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் 4 முறை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது அகவிலைப்படியை வழங்காததால் 86,000 ஓய்வூதியதாரர்களும், 20,000 […]

Categories
மாநில செய்திகள்

மின் இழுவை ரயில்: பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனிமுருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பலர் பழனிக்கு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டம் அங்கு அலைமோதும். இதனை முன்னிட்டு பக்தர்கள் எளிதாக மலைக் கோவிலுக்கு மேலே சென்று சுவாமி தரிசனம் செய்யும் அடிப்படையில் அடிவழிப்பாதை மட்டுமின்றி மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேற்கு கிரி வீதியில் உள்ள ரயில் நிலையத்தில் 3 மின்இழுவை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ற சில மாதங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில்…. முக்கிய புள்ளிகள் மீது…. வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK திட்டம் எரிச்சலா இருக்குது.. நீ தானே செய்யணும்… செம கடுப்பான எடப்பாடி …!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீங்கள் புதிதாக திட்டம் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, புது திட்டம் கொண்டு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஏற்கனவே அண்ணா திமுக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, பணிகள் எல்லாம் நிறைவு பெற்று இருப்பதையாவது திறந்து வையுங்கள், அந்த பணியாவது ஒழுங்காக செய்யுங்கள். இன்னும் ஒன்று சொன்னார், வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர். திரு ஸ்டாலின் சொன்னார் வெள்ளை […]

Categories
மாநில செய்திகள்

சிலை கடத்தல் வழக்கு குறித்து…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவின் சிலைகளை திருடி வெளி நாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அவற்றில், “இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2008ம் வருடம் கைது செய்யப்பட்டேன். இவ்வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் முன்பே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டுமாக விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புது விளக்கமா இருக்கே..! மின் கட்டண உயர்வு….. திமுக சொல்லும் விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி,2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் கொடுத்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

“தேச பாதுகாப்பில் விளையாடக்கூடாது”…. திமுக-வுக்கு எச்சரிக்கை விடுத்த எல்.முருகன்….!!!!

திருச்சி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “2 நாட்களாக தமிழ்நாடு முழுதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கிற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 11 காலேஜ்…! நான் கஷ்டப்பட்டு கொண்டு வந்தேன்… அரசின் செயலால் எடப்பாடி வேதனை ..!!

அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திரு ஸ்டாலின் பேசுகிறார், நாங்கள் வந்து நிறைய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி விட்டோம் என்று…. நீங்கள் எங்கு செயல்படுத்தினீர்கள், அண்ணா திமுக அரசாங்கம் அம்மா இருக்கும்போது போடப்பட்ட திட்டங்கள், நான் முதலமைச்சராக இருக்கும்போது அம்மா அரசு போட்ட திட்டம், நீங்கள் அதற்கு ரிப்பன் கட் செய்து […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து வெடிக்கும் குண்டுகள்…. தமிழகத்தில் நீடிக்கும் பதற்றம்…. மாநில முழுவதும் உஷார் நிலையில் போலீசார்….!!!!

தமிழகத்தில் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக பிரமுகர்களின் வீடு அலுவலகங்களில் தொடர்ந்து தாக்கப்பட்ட வருவதால் தமிழகத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியாக தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வைணவ கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள அரசு புதிய ஏற்பாடு செய்துள்ளது.அதற்கான புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து சுற்றுலா துறையும் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னையிலிருந்து அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் மதிவேந்தன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த சுற்றுலா திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் திட்டத்தில் சென்னை திருநெல்வேலி, பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை கல்யாண பெருமாள் கோவில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்…. இனி ரயிலில் இதற்கெல்லாம் தடை…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]

Categories
மாநில செய்திகள்

விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு….. கனிமொழி எம்பி சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளையும்எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி எழுத்தாளர்களையும் ஊக்குவித்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ராவுக்கு நினைவு அரங்கம், நூலகம் மற்றும் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்டு பேசிய கனிமொழி எம்பி, “மற்ற மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. இதற்கு அனுமதி இல்லை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதரிடையே தற்போது ஆர் எஸ் எஸ் அணி வகுப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.இந்த மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய நாட்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க….. இன்று(செப்..25) 50000 இடங்களில்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் இன்ஃப்ளுயன்சால் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.எந்த பகுதியில் 3 பேருக்கு அதிகமாக காய்ச்சல் உள்ளதோ அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்  நடத்தப்பட்டு வருகின்றது.அது மட்டுமல்லாமல் சத்தமா முப்பதாம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்களும் வாரம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. இதோ முழு லிஸ்ட்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகைகள் வருவதால் 21 நாட்கள் வங்கி விடுமுறை என செய்திகள் பரவி வருகின்றன. மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேசிய விடுமுறை காரணமாக இந்த மாதம் வங்கிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா….! அஞ்சுபவன் நான் அல்ல…! தெறிக்கவிட்ட சி.வி. சண்முகம்…!!!!

என்னை மிரட்டலாம், உருட்டலாம் ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அப்படி இருக்கும் போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். இந்துக்கள் பற்றி தவறாக பேசும் ஆ.ராசாவுக்கு இந்துக்கள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்றார். அப்போது, மேடைக்கு பின் இருந்து சில திமுகவினர் ஆவேச குரல் எழுப்ப, திமுக மிரட்டலுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா […]

Categories
மாநில செய்திகள்

இவைகள் பற்றி ஆலோசிக்கப்படும்…. நடைபெறும் சட்டசபை கூட்டம்….. கலந்து கொள்ளும் அமைச்சர்கள்….!!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில்  சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். மேலும் வருகின்ற 26 -ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர்  தலைமையில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

இனி பல்கலைக்கழகத்தில் “துணைவேந்தர்கள் இப்படி தான் நியமிக்கப்படுவார்கள்”…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு மட்டுமே உள்ளது.    மேலும் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் போது  பல்கலைக்கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் நியமிக்கப்படுவர். இதனை மாற்றும் வகையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. மாணவர்கள் படியில் தொங்கினால் “இதுதான் தண்டனை”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்….!!!!

காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்  படிக்கும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் படிக்கட்டில் பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“இதில் நமது தமிழ்நாடு தான் முதலிடம்”…. நடைபெற்ற 4-ஆம் ஆண்டு நினைவு விழா…. கலந்து கொண்டமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான 4 -ஆம்  ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர்  டாக்டர் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 10 வருடங்களில்… வண்டலூர் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!

தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். வனத்துறை மூலமாக தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகின்றது. அதேபோல பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி மரக்கன்றுகள் நட  திட்டமிமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 33 சதவிகிதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 வருடங்களில் அடைய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஏன் அவரிடம் விசாரணை செய்யவில்லை?…. தூக்கிட்டு தற்கொலை செய்த “வாய்தா” படத்தின் ஹீரோனி…. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்….!!!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின்  செல்போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னையில் உள்ள  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெசிகா  வசித்து வந்தார். இவர் திடீரென கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பவுலின் ஜெனிக்காவின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பதும், இருவரும் காதலித்து […]

Categories
மாநில செய்திகள்

இனி விவசாயிகளுக்கு டிஜிட்டல் முறையில் கடன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

சென்னையில் இந்திய ரிசர்வ்வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட்கார்டுக்கான (KCC) முன்னோடித் திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கிறது. இப்போது இருந்து வரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு இது ஒரு புது அணுகு முறையாக இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவுவரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இந்த செயல்தளம் உருவாக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு”… அமைச்சர் ஐ பெரியசாமி உறுதி…!!!!!

கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவுத் துறையில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நிகழ் வருடத்திற்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா செம்பட்டி அருகே ஜெயினி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் தலைமை வகித்துள்ளார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி சரக துணை பதிவாளர் முத்துக்குமார் போன்றோர் […]

Categories
மாநில செய்திகள்

மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட…. செப்.30 வரை அவகாசம்…. மத்திய பல்கலைக்கழக நிர்வாகம்…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மற்ற கல்லூரிகளைப் போலவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் க்யூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சுடுகாட்டில் 6 அடி ஆழ குழியில் வாழ்ந்து வரும் நபர்…. எதற்காக தெரியுமா?…. வியக்க வைக்கும் காரணம்….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் ஆவார். இவர் சுமார் 35 வருடங்களாக வித விதமான வேடம் அணிந்து அம்மனை தரிசித்து வருகிறார். சென்ற 4 வருடங்களுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் குணப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். அதன்பின் அம்மனை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய நிதி ஒதுக்க முதல்வர் முன் வருவாரா…? எதிர்க்கட்சி துணைத் தலைவர் கேள்வி…!!!!!!

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதம் அடைந்த 538 பள்ளி கட்டிடங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதல்வர் ஒதுக்குவாரா என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி பேசிய அவர் வடகிழக்கு பெருமழை பற்றி நாளை மறுதினம் முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழை பற்றி மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை வழங்கி மக்களை தயார் நிலையில் உருவாக்க வேண்டும் அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. இந்த வகுப்புகளுக்கு அனுமதி இல்லை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ். வகுப்புகளுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், உக்கரை நாட்டில் ஏற்பட்ட போரில் அங்கே சிக்கித் தவித்து வந்த மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல மியான்மர் நாட்டிலும் தவிக்கும் மாணவர்களை முதல்வர் மீட்க நடவடிக்கை எடுப்பார். மேலும் பாஜக […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000…. பிடிஆர் புதிய தகவல்…!!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் மக்கள் […]

Categories

Tech |