Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம் : ADMK பரபரப்பு முழக்கம் …!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 ட்விட்…. அண்ணாமலை மீது நேரடி தாக்கு… டெல்லி நடவடிக்கை ? காயத்ரி ரகுராமால் பதறும் தமிழக பாஜக ..!!

தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும்,  பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது. இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐசியூவில் தமிழக மருத்துவத்துறை…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்…!!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“வெல்லம் ஒழுகுதுன்னு சொல்லுவாங்க”….‌. அதுக்கு தான் பணம் கொடுக்கிறோம்… அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்….!!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய் 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கரும்பு வழங்கப்படவில்லை. அதோடு விவசாயிகளிடமிருந்து அரசு கரும்பை கொள்முதல் செய்யாததால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் விவசாயி களிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை TO ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இநனால் சென்னையில் இருந்து டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் போன்றவைகள் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேப்போன்று டிசம்பர் 24, 25 தேதிகளில் திருச்சி- ராமேஸ்வரம்-திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்ட வரும் கனமழை!!…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கனமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அணைகள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை வந்த பிறகு…. போலீஸ் விசாரணை கேட்ட காயத்ரி ரகுராம்…!! தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பு …!!

தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இறப்பதற்கு முன் அவர்களுக்கு நகை, பரிசு கொடுக்க ஆசைப்பட்ட “ஜெ”…. சசிகலா சொன்ன புது தகவல்….!!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணம் பற்றி சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது “சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் நான் கேட்டபோது வேண்டாம் என்று அவர் மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் , சிகிச்சையின் போது தன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார். இறக்கும் அன்று மாலை வேளையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: காயத்ரி ரகுராம் திடீர் டுவிட்…. பாஜகவில் பெரும் பரபரப்பு…!!!!

சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது. பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் […]

Categories
மாநில செய்திகள்

“மதுரை-கோவை” ரயில் நேரத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7.25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் மதியம் 12.45 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட இருப்பதால் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் கோவையை மதியம் 12:15 மணிக்கு சென்றடைந்து விடும். இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் 40ம் தட்டி தூக்குவோம்: சூளுரைத்த ADMK… எனர்ஜிடிக் ஆன எடப்பாடி ..!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: சற்றுமுன் தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்…!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், முதல்வரை நேரடியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், பொங்கல் தொகுப்பில் கரும்பு இணைத்து புதிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக கோயில்களில் கொரோனா கட்டுப்பாடு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG NEWS: மல்லிகைப்பூ கிலோ ரூ. 3600: வியாபாரிகள் செம மகிழ்ச்சி…!!

சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு,  சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து,  3,600 க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பில்” ரெடி ஆகிட்டு இருக்கு… ஒருநாள் Excel Sheetல வரும்.. அண்ணாமலையை துரத்தும் செந்தில்பாலாஜி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர் அதிகாரிகள் எல்லாம் கலந்து பேசி என்ன சொன்னோம் என்றால்,  வீடு வாரிய கணக்கெடுக்கக்கூடிய பணியாளர்கள் நியமனம் செய்யணும். அந்த பணியாளர்கள் நியமனம் செய்தால் மாதாந்திர கணக்கிடை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு  வசதியாக இருக்கும். இப்போ ரெண்டு மாசத்திற்கு ஒரு தடவை கணக்கு எடுக்கக்கூடிய அளவிற்கு தான் பணியாளர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணியாளர்களை நியமனம் செஞ்சுட்டா ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய நடைமுறை பயனுள்ளதாக இருக்காது. ஸ்மார்ட் மீட்டர் போடக்கூடிய பணிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் அறிவிப்பு…! ஜன. 3ல் உள்ளூர் விடுமுறை…. ஜன. 21ல் வேலை நாள்….!!

உலகப் புகழ்பெற்ற நாகூர்  தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது,  அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு  தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாகையில் ஜன. 3ம் தேதி உள்ளூர் விடுமுறை …!!

நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள்,  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு தடவை ”வணக்கம்” செலுத்த சொல்லு… நாம எல்லாருமே ”பள்ளர்கள்” தான்: நச்சுன்னு விளக்கிய சீமான் …!!

நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீ தேவரா எந்திருச்சு போ, தேவேந்திரனா எந்திரிச்சு, போ, 2 பேரும் ஒன்னா நின்னு பாரு. எவ்வளவு ? நீ முதல்ல வரலாற்றில் நீ யாரு ?  முதல்ல நீ யாரு ? நம்ம எல்லாரும் குறவர்கள்…  குறைப்பய மக்கள். கூச்சபடாத வரலாறை நீ படிக்கலைன்னா…  அண்ணன் படிச்சிருக்கல,  கற்பிக்கிறல,  அதை கத்துக்க. மண் தோன்றுவதற்கு முன்னே மலை தோன்றிடுச்சு. மலையில் மனிதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ATM பின் நம்பரை யாரிடமும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை திடீர் மாற்றம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டுக்குள் ராணுவம் நுழைந்தது… எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… பிணங்கள் ஆங்காங்கே விழுந்து… மேடையில் வைகோ பேச்சு ..!!

மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல்  ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள்.  அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன…  1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம்.  எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம்,  தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து…  நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்த பிரச்சினை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்று “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்  தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை  நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் போங்க…. பிஜேபியை விட்டுற கூடாது…! உங்க கூட நாங்க இருக்கோம்…!!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்யுறாங்க ? பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடிமையாக  விமர்சனம் செய்தார்.  நீ  வார் ரூம் போட்டு,  வார் ரூம்ல ஆட்களை நியமித்து,  தொழில் அதிபர்களை மிரட்டி….  அந்த பதிவிலே சொல்லி இருக்கேன். நீங்க யாரும் பெருசா எடுத்துக்கல. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து என்ன வசூலிக்கப்படுகிறது ? அப்படி எல்லாம்  எல்லாரும் பல்வேறு கருத்துக்களை சொல்றாங்க. வார் ரூம் மூலமாக யார் யார் தொழிலதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள் ?  யாரிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு…. இது உண்மை இல்லை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பில் பஞ்சாப் பச்சரிசி…. காரணம் என்ன தெரியுமா..? தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கும் பச்சரிசிகள் மற்ற அரிசிடை […]

Categories
மாநில செய்திகள்

இனி லைசென்ஸ், RC Book எல்லாமே ஈசியா வாங்கலாம்….. தமிழக அரசு மாஸ்டர் பிளான்…!!!!

தமிழக முழுவதும் 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய வாகன பதிவு, பழைய வாகனங்கள் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிம பெறுதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டு ஒன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேவைகளை பெற்று வரும் நிலையில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில போக்குவரத்து துறையில் சார்பில் ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் புதிய உரிமம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று (டிச…24) முதல் மதுரை – சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இதன்  எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து  டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், பந்தர்ப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

WARNING: மீண்டும் கனமழை….. தேதி அறிவிப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா….?

நாகைக்கு கிழக்கே 570 கிலோ மீட்டரில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக 25ஆம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையம், 26 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: கோர விபத்து 8 தமிழக ஐயப்ப பக்தர்கள் பலி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தேனி மாவட்டம் குமுளி மலைப்பகுதியில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடிந்து விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில் பலத்த காயத்துடன் குழந்தை உட்பட 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராட்சச கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Categories
மாநில செய்திகள்

“2023ஆம் ஆண்டு தேர்வுகள்” எழுந்த சர்ச்சை…. TNPSC விளக்கம்..!!!!

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு சமீபத்தில்  வெளியிடப்பட்டது. 2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1.754 பணியிடங்கள் மட்டுமே TNPSC நிரப்ப உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! சுற்றுசூழலை மேம்படுத்த…. தமிழக அரசுப்பள்ளிகளில் சூப்பர் திட்டம் அறிமுகம்….!!!

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுடைய கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்றை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை பணியிடங்களுக்கு தேர்வு…. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போன்று தமிழக ரேஷன் கடைகளிலும் தேர்வு மூலமாக பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அனிதா என்பவர் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் கொடுத்து வேலையை […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய உத்தரவு…. இந்த தேதிக்குள் இதை செஞ்சிடுங்க….!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி கொடுக்கப்பட்ட காலக்கடுவிற்குள் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டிற்கான ஆயுட்கால சான்றிதழை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி!!…. தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை ‌ பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! மாணவர்கள் இந்த அரையாண்டு விடுமுறையை என்ஜாய் பண்ணலாம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்கலாம். இந்நிலையில்  1-ஆம்  வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு  […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. இதில் மறைக்க எதுவும் இல்லை…. சசிகலா பேட்டி….!!!!

சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு பகுதியில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்  கூறியதாவது,”நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் மக்களின் நலனுக்காக பணிபுரிந்தேன். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து சென்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் பணிபுரிய மருத்துவர்களும் மத்திய அரசின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க!….. தமிழகத்தில் “பிஎப் 7 கொரோனா” தொற்று இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்வில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வதிலிருந்து விலக்கு….. பள்ளிக்கல்வித்துறை கடிதம்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் 10-ம் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கத்துடன் கரும்பும் வழங்க வேண்டும்”….. முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம்  வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொங்கல் என்றால் முதலில் மக்கள் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்க்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பரிசாக செங்கரும்பு வழங்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”டேய் பைத்தியம்” உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு….. கொந்தளித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளரை “டேய் பைத்தியம்” என்று சொல்லி ஒருமையில் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி சீமான் பேசினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் “நீங்கள் கூடதான் உங்கள் உறவினர் அருண்மொழிக்கு சீட் கொடுத்தீர்கள்” என்றார். இந்த கேள்வியால் ஆத்திரப்பட்ட சீமான், டேய் பைத்தியம் மாதிரி பேசாத.. உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு.. “நீ என் செய்தியாளர் சந்திப்புக்கு வராதே” என்று காட்டமாக கூறினார்.

Categories
மாநில செய்திகள்

பாக்கிதொகை வைத்திருந்தால் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டிற்கான டெண்டரை சுற்றுலாத்துறை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரை சேர்ந்த ஃபன்  வேர்ல்டு ரீசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில்  எங்கள்  நிறுவனம் உள்ளிட்ட 5  நிறுவனங்கள் இந்த டெண்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை ஓடஓட விரட்டி அடிக்கணும்: திருமா பரபரப்பு பேச்சு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK இப்படி செஞ்சா…! கட்சியை கலைச்சிட்டு போறேன்… ஸ்டாலினுக்கு சீமான் சவால்…!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நான் உன் சாதி என்னவென்று கேட்பது அதை ஒழிக்க… நான் கேட்பது சாதித்துவத்தை நவீனப்படுத்துவது என்றால், நீ சாதி கேட்டு சீட்டு கொடுக்குறீயே… அது நவீனப்படுத்தி சாதியை வழக்குறது இல்லையோ…. அது என்ன ? உங்களுக்கெல்லாம் வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? ஆகிறது. நீ சாதி பார்க்காமல் சீட்டு குடுப்பியா ? தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி..  ஆதி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு….!! 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. பள்ளிக்  கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5-ஆம்  தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் நமது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 9-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு இந்த மாதம் 16-ஆம் தேதி மாவட்ட அளவில் தொடங்கியது. […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் மட்டும்தான் ஹெல்மெட் போடணுமா”… தமிழக போலீசுக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

JEE தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்…. எம்.பி சு. வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு அவசர கடிதம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் 10-ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிக் டிக் டிக், பயந்துட்டியா மல”…. ரபேல் வாட்ச் விவகாரத்தை கலாய்த்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்… பெரும் சர்ச்சை….!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைகளில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த வாட்சின் விலை பல லட்சங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், வெறும் ஆடு மட்டும் வளர்த்து எப்படி இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள வாட்சை வாங்க முடிந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு கைக்கடிகாரத்தின் ரசீதை பொதுவெளியில் வெளியிட்டால் எளிய மக்களும் வாங்கி மகிழ்வார்கள் என்று சவால் விடுத்திருந்தார். இதற்கு அண்ணாமலை என்னுடைய […]

Categories

Tech |