Categories
அரசியல் மாநில செய்திகள்

பேசுனது சரிதான், பேசுனது சரிதான்…! மேடைக்கு மேடை சொல்லும் ஆ.ராசா… நோட் செய்து கடுப்பான அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள்,  மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார். அவருடைய பேச்சு சர்ச்சை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும்…. வி.சி.க தலைவர் திருமா மனு..!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விசிக  தலைவர் தொல் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை குழைத்து பிரித்தாலும் கொள்கையை பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ்.. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே புரிஞ்சுக்கல..! ரோட்ல நின்னு போராடுறானுங்க… வயிறு எரியுது நமக்கு… செம அப்செட்டில் ஆர்.எஸ் பாரதி …!!

திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை  நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா  திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது – ஐகோர்ட் மதுரை கிளை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதை உயர்நீதிமன்ற கிளை ஏற்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவுக்கு15 நாள் டைம்… எச்.ராஜா திடீர் கெடு… ஆ.ராசா மீது நடவடிக்கையா ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்… 234 தொகுதியும் அதிமுக…  பம்பரமாய் சுழலும் மாஜிக்கள் ..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, கட்சியினுடைய நிர்வாகிகள் அத்தனை பேரும், அண்ணா திமுக இன்றைக்கு எதிர்கட்சியாக இருந்தாலும் பிடிப்போடும், துடிப்போடும், உயிர்தூடிப்போடும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கின்ற பற்று, புரட்சித்தலைவி அம்மாவின் மீது வைத்திருக்கின்ற பாசம். இவர்கள் இருவர் மீதும் வைத்திருக்கின்ற பற்றும், பாசமும் தான் இன்றைக்கு அண்ணா திமுகவை வழி நடத்துகிறது. தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது, அள்ளிக் கொடுப்பதிலே வள்ளல், […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 நாட்கள்…. “23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை”…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில்  23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள்… 28ஆம் தேதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம்…!!!!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார்கள். இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு காற்று மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அது அரசு விதித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் பற்றி கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழா….. “நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம்”…. ஆனால் ஆபாசம் கூடாது…. ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

குலசை தசரா விழா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குலசை தசரா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம். ஆனால் குலசை தசரா விழாவில் ஆபாச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொங்கு மண்டலத்தை வசமாக்கும் திமுக” மொத்த கண்ட்ரோலையும் கையில் எடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!!

திமுகவில் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிப்பதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் யார் என்பது தான் தற்போது பலரது எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் இருக்கிறது. கொங்கு மண்டலம் என்பது திமுக கட்சியின் பிரஸ்டீஜ் ஆகவே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தயாராகும் “IPHONE 14″…. ஓரிரு நாட்களில் அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை செப்டம்பர் 7-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போன் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் சென்னையிலும் ஐபோன் 14 மாடல் அறிமுகமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும்; மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது” – ஸ்டாலின் அறிக்கை

“மக்களுக்கான பணியைக் கவனிப்போம்! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்!” – கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அதனை அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய….. 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. “8 பேருக்கு ஆயுள்”….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை…. ஐகோர்ட் அதிரடி..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர்கள் சகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் – முதல்வர்

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்க்குமாறு திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களுக்கான பணியை கவனிப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நேரத்துல வெளியாகி இருக்கும் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவது, பொதுவெளியில் நடந்து கொள்வது நிறைய சர்ச்சைகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக பொன்முடியுனுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சந்தி சிரிக்க வச்சுட்டு… சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு… ஓபிஎஸ் கண்டன அறிக்கை ..!!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கை சந்தித்து சிரிக்க வைத்த திமுக அரசுக்கு கண்டனம் என ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சியை பொறுப்பேற்று வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகவும், கடந்த கால திமுக ஆட்சி காலத்தின் போது இது மாதிரியான தொடர் சம்பவங்கள் அரங்கேரி இருப்பதை நாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. 8 பேருக்கு ஆயுள்….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல் ஆய்வாளர் புகழேந்தி, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றமானது அறிவித்துள்ளது..  21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அலர்ட்..! 23 மாவட்டங்களில்…. 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை….. எங்கெல்லாம்?

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலை வேண்டாம்னு அரசியலுக்கு வந்தேன்…. எதற்காக தெரியுமா?…. நிதியமைச்சர் பிடிஆர் பிளாஷ்பேக்….!!!!

மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இதில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதையடுத்து அவர் பேசியதாவது “அரசியலுக்கு பலர் பல காரணங்களுக்காக வந்து இருக்கலாம். இதற்கிடையில் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றி, பிறகு அதனை வேண்டாம் என எண்ணி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஆதரவற்றோர், நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான். நான் அமைச்சரான பிறகு இதுபோன்ற நிகழ்ச்சிகள் என் தொகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்….. 2 மடங்காக உயர்ந்த விமான டிக்கெட் விலை…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாள் 5 ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் வருகின்ற 30ஆம் தேதி முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனால் பஸ் ரயில்களின் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே பஸ், ரயில்களின் டிக்கெட் கிடைக்காத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனு அளிக்க வந்தவர்களை அவமதிப்பதுதான் சமூக நீதியா? KKSSRR-க்கு சீமான் கண்டனம் !!

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா ? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதி தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைக்காக ஆறு நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வன வேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்தான மனுவை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களிடம் அளிக்க சென்ற போது அவமதிக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலங்களில்….. “கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும்”….. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியது என்ன?

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆ.ராசாவுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி…. அண்ணா சிலைக்கு செருப்பு மாலை… விழுப்புரம் சம்பவத்தால் பெரும் பரபரப்பு …!!

விழுப்புரம் மாவட்டம் ”கண்டமங்கலம்” புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக அண்ணாவின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து,  அதனுடன் ஆ ராசாவின் புகைப்படத்துக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அதில் செருப்பை போட்டு, பேரறிஞர் அண்ணாவின் கழுத்தில் மாலையாக அணிவித்துள்ளனர். மேலும் அண்ணாவின் சிலை,  தலைப்பகுதி மற்றும் கை பகுதிகளை  கல்லால் குத்தி,  அதனை உடைக்க முயற்சி செய்துள்ளனர். திமுகவின் கொடியால் அண்ணாவின் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

JUST NOW: நளினி வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் …!!

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனை அடிப்படையாகக் கொண்டு தங்களையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய்,  பி.வி நாகரத்னா அமர்வு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

கடந்த முறை மாதிரி இந்த தடவ நடக்காது….. “ஆனா அதுக்காக மெத்தனமா இருக்க கூடாது”…. அறிவுறுத்தும் முதல்வர் ஸ்டாலின்..!!

மழைக்காலங்களில் மழைநீர் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி!… நீங்க ரெடியா?…. நிதியமைச்சருக்கு சவால் விடும் செல்லூர் ராஜூ….!!!!!

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – பொள்ளாச்சியில் 3பேர் கைது …!!

பொள்ளாச்சியில் பாஜக, ஆர் எஸ் எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் உடைக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகரில் பாஜகவை சேர்ந்த பொன்ராஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நபர்களினுடைய கார்கள், ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அதேபோல இந்து முன்னணியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரது ஆட்டோவும், அவரது தந்தையின் ஆட்டோ  கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படை போலீசார் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. “அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின்..!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாங்க ஊழல் பண்ணல” மத்திய அரசே பாராட்டி விருது கொடுத்திருக்காங்க…. பிடிஆருக்கு தகுதியே இல்ல….. செல்லூர் ராஜு ஆவேசம்….!!!!

மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS திடீர் வருகை… கூடவே வந்த 4 பேர்….. அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு…..!!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திடீரென்று […]

Categories
மாநில செய்திகள்

“நான் வாங்கிய கைக்கடிகாரம்” பாமக நிறுவனர் ராமதாஸின் பேஸ்புக் பதிவு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர்  வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை தவிர வேறு எந்த கட்சிக்கும் அந்த தகுதியில்லை!…. சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி ஸ்பீச்….!!!!

தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தன் பதிவை ராஜினாமா செய்து, அக்கட்சியிலிருந்து விலகுவதாக சென்ற செப்-20ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவற்றில், 2009-க்கு பின் தேர்தல் போட்டியிடுவதை தவிர்ப்பதாக அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் கூறியதாகவும், ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கே தொடர்ந்து களப்பணி செய்து வந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் ஸ்டாலின் முதல்வராகி பாராட்டத்தக்க அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது தனக்கு மன நிறைவைத் தருகிறது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

#Breaking: அண்ணா சிலைக்கு செருப்பு மாலை – விழுப்புரத்தில் பதற்றம் …!!

விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை ஆனது அணிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. திமுக எம்.பி ராசாவின் புகைப்படத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திமுக கட்சி கொடியால் அண்ணாவின் முகத்தை மூடிவிட்டு,  செருப்பு மாலையுடன், ராசாவின் கைப்படத்தை சிலையின் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி ? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை …!!

தமிழகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி  டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவ மழை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தற்பொழுது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் ஏவா.வேலு, கே.என் நேரு, செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதே போல துறை சார்ந்த […]

Categories
மாநில செய்திகள்

“பத்தல, பத்தல” முழு அதிகாரத்தையும் கையில் எடுங்க…. அண்ணாமலை திடீர் அதிரடி….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க…. மாஸ்டர் பிளான் போட்ட காவல்துறை…..!!!!

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகள்,குற்றப் பின்னணி கொண்டோரை கண்காணிக்க பருந்து என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரவுடிகளின் தற்போதைய நிலை, இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள்,குடும்ப பின்னணி மற்றும் அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகள் உள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த செயலி உதவும் என தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி 16,502 ரவுடிகள் இருந்ததாக […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு – மேலும் ஒருவர் கைது …!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டிஜிபியும் எச்சரிக்கை செய்திருக்கிறார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இது தொடர்பாக பேசுவதற்காக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த சூழலில் மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அனுப்பானடியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சனாதனம்: நீங்கள் நீக்கவில்லையெனில் நாங்கள் எரிச்சிடுவோம்!…. முத்தரசன் ஆவேசம்….!!!!

கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு – சேலத்தில் பெரும் பரபரப்பு …!!

தேனி சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களின் வீடு, கடை, அலுவலகம் மற்றும் சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல்,  கல் எறிதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தமிழகம் முழுவதும் நடந்து வந்த நிலையில் பல பகுதிகளில் போலீஸ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜகவின் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம்…. டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட எச்சரிக்கை தகவல்….!!!!

பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்ற 22-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலஇடங்களில் போராட்டம் மேற்கொண்டனர். இவற்றில் 1410 பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் ? தமிழக அரசு அதிரடி

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும்,  அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணம் மீட்பு – சிபிசிஐடி போலீசார் தகவல் …!!

அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன ஆவணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதிமுக கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரத்தின் போது பல்வேறு ஆவணங்கள் திருடப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளர் சிவி சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் திருடி சென்று விட்டதாக அழிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் மீது வழக்கு….. முக்கிய ஆவணங்கள் மீட்பு…!!!!

அதிமுக அலுவலக கலவரத்தின்போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆவணங்கள், பரிசுப்பொருட்களை திருடிச் சென்று விட்டதாக இபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்த நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கணவர்…. விரக்தியில் பெண்ணின் விபரீத முடிவு…. சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ஞான செல்வன்(32) நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஞான செல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் ரூபாய்.1000-ஐ இழந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வகிதா ப்ளோரா தன் தாய் வீட்டிற்க்கு செல்வதாக கூறி விட்டு, கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களுக்கு சொரணை போயிருச்சு… எல்லாரும் பாஜக பின்னாடி போறாங்க.. ஆர்.பாரதி பரபரப்பு பேச்சு …!!

திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண்களும், ஆண்களும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறோம். பெண்களுக்கு ஓட்டே கிடையாது ஒரு காலத்துல… இன்று வரை அவர் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது, அதை தான் திரும்ப கொண்டு வரணும்னு சொல்லுறான். அதை புரிந்துகொள்ளாமல் இன்றைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார்கள் என்று சொன்னால், இந்த தருணத்தில் தான், நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலக்கிய அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு பயந்து நடுங்கிய திமுக…  இப்போலாம் பயம் போய்டுச்சு … காலரை தூக்கிவிட்ட கே. டி. ராஜேந்திர பாலாஜி ..!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற வரை பயந்து நடுங்கி இருந்த திமுக இன்றைக்கு பயமில்லாமல் எல்லா தப்பும் செய்கிறார்கள், துன்பம் தாங்க முடியாமல் வேறு வழி இல்லாமல், டென்ஷன் ஓவரா ஆகிட்டுன்னு டாஸ்மார்க் சென்று மது அருந்தினால் அதுவும் ஏற மாட்டேங்குது, அதுலயும் போலி. என்னிடம் சாப்பிட்டவர்களே சொல்கிறார்கள். என்னய்யா உங்க ஆட்சியில் கட்டிங் அடிச்சாலே கிச்சுன்னு ஏறிடும். இப்போ மூணு ரவுண்டு அடிச்சு பார்த்தேன், எற மாண்டேங்குது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்திக்கிறார் …!!

இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

70 வருஷமாவே DMK இதை செஞ்சுட்டு இருக்கு…! மக்கள் கோபத்துல இருக்காங்க ..!! வெறுப்பு கூடிகிட்டே போகுது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்பொழுது மிக முக்கியமான விஷயமாக நான் பேசிக் கொண்டிருப்பது நீலகிரி தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதி எம்.பி அண்ணன் ஆ. ராசா அவர்களுடைய பேச்சு இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உண்டாகி அனைத்து இடத்தில் மக்கள் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அவருடைய சொந்த தொகுதி நீலகிரி மாவட்டத்தில் குறிப்பா ஊட்டி, கூடலூர் அனைத்து பகுதிகளிலும் கூட கிட்டத்தட்ட 90% மக்கள் தங்களுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றால் முழு […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா ..? தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு….. 4 & 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் தற்போது திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது செய்து வருகிறது. அதன்படி அரசு பள்ளியில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில் தொகுத்தறியும் திறன் தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா சொன்னதும் சரி தானே…! டேய் நீங்க நல்ல மனநிலையில் தான் இருக்கீங்களாடா… பாஜகவினரை வெளுத்த சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்க அண்ணன் ஆ. ராசாவ அவங்க தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்காங்க. அவர் பேசுனது ஆ. ராசாவின் கருத்தா ? யாராவது மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. அது அவர் சொன்னதா ?  பல்லாயிரம் ஆண்டுகளாக எங்கள் மேலே இப்படி ஒரு பழியை,  சூத்திரன் என வச்சு, இழி மகன், தாசி மகன், வேசி மகன், என்கிற ஒரு பட்டத்தை சுமத்தி வச்சிருக்கியே….  அப்படின்னு அவரு […]

Categories
மாநில செய்திகள்

ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல்…. வேலை செய்வோருக்கு நாளை முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களை மாற்றம் செய்ய நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், எந்தவித புகாருக்கும் இடம் இல்லாமல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட வேண்டும். கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று வருடங்களுக்கு மேல் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு […]

Categories

Tech |