Categories
மாநில செய்திகள்

Online ரம்மி தடைச்சட்டம்…. ஆளுநர் எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் அரசு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பணத்தினை இழந்து தற்கொலை செய்துக் கொள்வது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய கட்சியை தொடருகிறார் ஓபிஎஸ்…. புதிய குண்டை தூக்கி போட்ட பிரபலம்…. அரசியலில் அடுத்த பரபரப்பு…..!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் புதிய தனிக்கட்சி தொடங்க உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில் தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அக்.1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை….. சற்றுமுன் புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.காலாண்டு தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதனை தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை….. சதுரகிரி பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன.அங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வகையில் இந்த வருடம் நவராத்திரி விழா நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது.வருகின்ற நான்காம் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பஜனை வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தினமும் காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா அப்படி பேசவில்லை…! கேவலப்படுத்தி வச்சு இருக்குறத… எடுத்து சொல்லத்தான் செஞ்சாரு.. !!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா என்ன சொல்லி இருக்கிறார்? எங்கே பேசி இருக்கிறார். அவர் பல ஆயிரம் ஆண்டுகளாக இருப்பதை சொல்கிறார், மனுதர்மத்தில் எங்களை இப்படி எழுதி இருக்கிறார், இப்படி ஒரு இழி சொல்லை போட்டு. சூத்திரர் என்று என்ன ? அதை அப்படி எழுதி இருக்கு. இப்படி எழுதி இருக்கியே என்று அதாங்கத்தில், எங்களை காலம் காலமாக இந்த இழிவை சுமக்க வைத்திருக்கிறீர்களே என்று பேசுகிறார். அவராக பேசவில்லை.  […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ராமஜெயம் கொலை வழக்கு – 2 பேரிடம் விசாரணை ..!!

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம்  2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்!…. துணிச்சலுடன் டுவிட் செய்து போராடிய மாணவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரிலுள்ள ஹோட்டலுக்கு வந்த போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க முயன்றபோது பல மணி நேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தன் புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதாகவும் தன் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நான் மட்டும் தான் அப்படி சொல்லி இருக்கேன் – சிக்கிய அடுத்த எம்.பி … வைரலாகும் வீடியோவால் DMK ஷாக் …!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,  திமுக  மாநிலங்களவை உறுப்பினருமாக கே ஆர் என் ராஜேஷ்குமார் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவினரிடையே மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து திமுக எம்.பி முன்னிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் திமுகவை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே மணல் அள்ளி வருவதாகவும் கூறப்படுகிறது. இவரை மணல் அள்ளக்கூடாது என சிலர் தடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்பி பேசுகின்ற காட்சி என்பது தற்போது சமூகவளிதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடிச்சுட்டு ஆட்டம் போடுறாங்க…! ஈபிஎஸ் ஓபிஎஸ் கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. கோவை செல்வராஜ் ஷாக்கிங் தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், சசிகலா அம்மா கட்சி ஆபீசுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள், வந்துருவார்களோ என்று பயந்துட்டு என்ன செய்தார்கள், இரவும் பகலமாக குடித்துவிட்டு கட்சி ஆபீசில் புனிதமான இடத்தில் கும்மாளம் போட்டு கிடந்தார்கள், பெரிய ஸ்கினை போட்டு ஆடிட்டு இருந்தார்கள். வெள்ளி வேல் அம்மா கொடுத்தது எடுத்துட்டு போயிட்டார்கள் என்கிறார்கள், அதே சிபிசிஐடி காவல் துறையினர் என்ன சொன்னார்கள் அந்த வெள்ளி வேல் உள்ளே தான் இருக்கிறது என்று சொன்னார்கள், அதற்காக […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் பெரும் பதற்றம்…! ஆ.ராசாவை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் – 3பேருந்து மீது தாக்குதல்…!!

இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும்,  அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு  அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒதுங்கி போவோம்…! மானம் இல்லாதவர்கள்… ”வெட்டி – ஒட்டி, மோசடி செய்யுறாங்க… கவனமாக இருக்க சொன்ன ஸ்டாலின்..!!

“மக்களுக்கான பணியைக் கவனிப்போம்! நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளைத் தவிர்ப்போம்!” என நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் திமுக கேட்சினருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் அதனை அரைநூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100 கலர் பச்சோந்தி..! பாம்பு கடிச்சா தான் விஷம்…. எடப்பாடி பார்த்தாலே விஷயம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் .   மாவட்ட செயலாளர்களே 4  பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இந்த கேள்வியை அண்ணன் கிட்ட கேட்கக் கூடாது” – திருப்பி விட்ட சீமான் …!!

தென்காசி மாவட்டம் பாஞ்சங்குலத்துல தீண்டாமை நிலவி வருவது குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களிடம் ”அண்ணன் கிட்ட கேட்கக்கூடாது” என பதிலளித்து பேசிய சீமான், பெரியார் மண் என்று, பெரியார் பூமி என்று, சமூக நீதி காத்த காவலர்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களே திராவிட மாடல் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் மாடல் என்று சொல்ல வேண்டும், நாங்கள் எப்பவுமே தமிழ் தேசிய மகன், தமிழ் தேசிய இனத்தின் மகன், எங்களுடைய ஆட்சி முறையை அறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெட்கக்கேடு ! இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்று கொடுத்தார்களா ? அரசுக்கு சீமான் கேள்வி

மனு அளிக்க வந்தவரை மதிக்காமல், நிற்க வைத்தே பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பது தான் சமூக நீதியா ? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதி தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைக்காக ஆறு நாட்களாக பட்டினி போராட்டம் நடத்திய வன வேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்தான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்..27)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்….27) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரியை வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டாரம்பாளையம், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான்,திருமாவை கைது செய்க…! NTK, VCKவை தடை செய்க… எச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வருமானவரித்துறை பெயரில் மோசடி…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பலாத்காரம் சர்வசாதாரண நடக்குது…! வாழவே பயமா இருக்குது… எடப்பாடி ஸ்டாலினுக்கு கோரிக்கை …!!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு பிராமணன் கூட வரமாட்டான் …! எவனை கேவலமாக பேசுனானோ, அவன் தான் போராட்டம் நடத்த போறான்..!!

திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார்,  யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைதி பூங்காவான தமிழகம்…! அமளிக்காடாக ஆகிடுச்சு.. இரும்பு கரம் கொண்டு அடக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் தரமே போச்சு… மடக்கி, மடக்கி BJPயினர் கைது… DMK மீது கடும் கோபத்தில் அண்ணாமலை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா பேசிய விவகாரத்தில், இந்த ஆட்சியியை பார்த்து. தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.  இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும். இதைப் போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக, மக்களுடைய கவனத்தை திருப்பி, அதை ஒரு பேசும் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் சேகர் பாபு அண்ணன் தூக்கிட்டு தற்கொலை….. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி….!!!!

இந்த சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணனான பி.கே தேவராஜ் என்பவர் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக அவர் கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு சேகர் பாபு வீட்டில் ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை..!!!!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளை பற்றி ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக அதிகமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை(செப்.27) முதல்… தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு…!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் வருடம் தோறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அது பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதனால் பணி மாறுதல் கலந்தாய் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாளை பள்ளிக்கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய கலந்தாய்வு நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி பள்ளிக்கல்வி ஆணையரக இணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி ஒரு கிரிமினல்..! அம்மாவுக்கே துரோகம் செய்து காலிபண்ணியிருப்பார்.. கோவை செல்வராஜ் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், எடப்பாடியை எதார்த்தமாக அம்மா முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்திருந்தால், அம்மாவையே வெளியே வரும் போது ”நீ யாரென்று” கேட்டிருப்பார், அம்மாவிற்கே துரோகம் செய்து, அம்மாவையே காலி செய்து இருப்பார். அவ்வளவு பயங்கரமான கிரிமினல் மூளை. ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே நீங்கள் என்ன ஒரு கட்சித் தலைவரா ? ஓபிஎஸ்யை தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்களை ( இபிஎஸ் ) விரும்புவர்களை குண்டர்கள் விரும்புகிறார்கள், அதனால் நாங்கள்  தொண்டரோடு இருக்கிறோம். சினிமாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும் – பாஜகவை எச்சரித்த சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா மனுதர்மத்தில் நம்மளை இழிவுபடுத்தி வைத்துள்ளதாக இருப்பதாக தான் சொல்லியுள்ளார்.  நீ அது புரியாம டேய், நீ என்னை எப்படி டா அப்படி சொல்லுவ. டேய் பைத்தியக்கார நாயே, உனக்கும் சேர்த்து தாண்டா அவரும் பேசுறாரு. இத 3300 தடவை ஐயா பெரியார் சொல்லிட்டாரு. உங்களை தாசி  மக்கள்ன்னு பேசுரானே, உங்களை அந்த பட்டத்தோடு, இழிவுபட்டதோடு விட்டுட்டு போறேனே, அப்படின்னு அவரு கடைசி கூட்டம் வரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் 1 1/2 கோடி தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்காங்க – கே.பி முனிசாமி நம்பிக்கை

அதிமுகவுக்கு நான் தலைமை ஏற்பேன், அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி முனுசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை சந்தித்த பின்பு, மரியாதைக்குரிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலே  ஒற்றுமையாக கட்டுக்கோப்பாக செயல்பட தொடங்கி இருக்கிறது. இதில் இவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற ஆதங்கத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கக்கூடிய சிறு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டம், ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக – பட்டியல் போட்டு ஓபிஎஸ் 3 பக்க அறிக்கை ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தடை…? வெளியான முக்கிய தகவல்….!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நிலையில் பட்டாசு விற்பனை, பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து வரும் 28ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனை கண்காணிப்பது, பசுமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ ரொம்ப ஷாக்கிங்…! இதுவும் திராவிட மாடல் தானா… அமைச்சரை கண்டித்த டிடிவி ..!!

உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியலில் இருந்து விலகுவேன்”… மிரட்டிய அதிமுக பிரபலம்…!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! OLA ஆட்டோ, கார் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….???

சென்னை முழுவதும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் மற்றும் ஒரு லட்சம் வாடகை கார்கள் ஓடுகின்றன. மக்கள் தங்களுடைய அன்றாட பணிகளுக்காக இதில் பயணம் செய்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களாக ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதால் டிரைவர்கள் கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில், ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணம் 110 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குன்னே தெரியாது…! மாய உலககில் வாழும் C.M ஸ்டாலின்… வேதனைப்பட்டு எடப்பாடி பழனிசாமி …!!

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர்.  […]

Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகள் மூலம் மின்சாரம்” ரூ.‌ 25 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை வைத்து மின்சாரம் தயாரிக்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆவின் நிறுவனத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடையதாக மாற்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்தும் அனைவரும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள். பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதற்கும் தயார்….! ”C.M வீடு முற்றுகை” விஷ பரிட்சை வேண்டாம் – அண்ணாமலை ஆவேசம் …!!

கோவையில் தமிழக அரசனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்டம் இந்த அட்டகாசத்தை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வார்த்தையை நான் பயன்படுத்தியது கிடையாது. 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம். நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்பதையும் சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு போலீசையும் விட மாட்டோம்…. பாஜக எடுத்த அதிரடி முடிவு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தின் மீது கையை வைத்திருக்கின்றீர்கள். இதையும் உலகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து, பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பீர்கள். ஒரு சமுதாயத்திலே மிக முக்கிய துறையாக இருப்பது காவல்துறை. மிக முக்கியம்,  ஏழைகள் – பணக்காரர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட முதலிலே நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஐயா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை….. தமிழக அரசு அதிரடி முடிவு…!!!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானால், எண்ணற்ற குடும்பங்களின் பொருளாதாரமும், தற்கொலைக்கு பலியாகும் உயிர்களும் காக்கப்படும்.  வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்… ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பற்றி முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணையை அறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்; அமைச்சரவை ஒப்புதல் …!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தையும் உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கோத்துள்ளது. முன்னதாக இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பாஜகவினர் கைது…! தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை… செம கடுப்பில் பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம். காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சீமை கருவேல மரங்களை அகற்றுக: உயர்நீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட  ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விசிட் அடிக்கும் ஓபிஎஸ்”… கலக்கத்தில் இபிஎஸ் தரப்பினர்…!!!!!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்சட்டான ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் போன்றவற்றில் முறையீடு செய்திருக்கிறார். இருப்பினும் இதுவரை நடைபெற்ற சட்ட போராட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டுறாதீங்க … அவரு மேல கையை வச்சுட்டாங்க…! உடனே நடவடிக்கை எடுங்க… சட்டென்று கண்டித்த டிடிவி ..!!

தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி,  செருப்பு மாலையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பறி போய்டுமோனு பயமா இருக்கு…! டிடிவி தினகரன் பரபரப்பு ட்விட் …!

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் […]

Categories
மாநில செய்திகள்

வெடிகுண்டு கலாசாரத்தை தடுக்க வேண்டும் – ஈபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking:தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு …..!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோரின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய பலாத்காரம்…. 26 பேரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. பரபரப்பு தீர்ப்பு….!!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்து 2020 ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட வழக்கில் மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஒருவர் விசாரணை காலத்தில் உயிரிழந்து விட்டார். மீதம் இருந்த 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி அண்மையில் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் […]

Categories

Tech |