Categories
மாநில செய்திகள்

BREAKING : சசிகலா வழக்கு – அக்டோபர் 26ல் இறுதி விசாரணை..!!

சசிகலா தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கு அக்டோபர் 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மத்தியில் “ஸ்டாலின் மாடல் ஆட்சி”….. முதல்வர் சொன்ன அசத்தல் பதில்…. மகிழ்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அண்ணா ஒரு காலம் கூறினார். ஆனால் அந்த காலம் தற்போது மாறிவிட்டது. பல்வேறு ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் சமூக நீதியின் நோக்கம். […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஸ்ரீமதியின் பெற்றோருக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் அதிரடி

கள்ளக்குறிச்சி கனியாமூரில் இருக்கக்கூடிய தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி  விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…..திருப்பதியில் பிரம்மோற்சவ விழா 2022….. 427 முகங்கள், 27 ஜோடிகள்…… ஏழுமலையானுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்….!!!

தமிழர்களுக்கு பட்டுப் புடவை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் மட்டும் தான். இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் உலகப் புகழ்பெற்றது. காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்பு தெருவில் குமாரவேலு- கலையரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டுச்சேலை வடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் மூன்றாவது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரமோற்சவம் விழாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் தொடர்ந்த குண்டு வீச்சு….. யார் காரணம்?….. கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!

கோவையில் அடுத்தடுத்து 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதற்கிடையில் கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு, வாகன சோதனை, கூடுதல் சோதனை சாவடிகள், கமாண்டோ படை என அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஸ்ரீமதி தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – தமிழக அரசு பரபரப்பு தகவல் ..!!

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கை விசாரிக்க அவரது தாய் ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தற்போது தெரிவித்திருக்கிறார். மாணவி தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்து இருக்கிறார். ஸ்ரீமதியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க அவரது தாய் மறுக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்ரீமதியின் செல்போனை போலீசிடம் ஒப்படைக்க மூன்று முறை ஸ்ரீமதியின் தாய்க்கு சம்மன் அனுப்பிவிட்டும் அவர் தர மறுக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்ஏ சோதனைக்கும் ஸ்ரீமதியின் பெற்றோர் மறுத்துள்ளதாக தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க இன்னும் சாகவில்லை…! ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது… சீமான் செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் இந்து என இருந்தால் இந்த இழிவை சுமக்க வேண்டியது இருக்கின்றது என்று சொல்லியுள்ளதாகத்தான் ஆ.ராசா சொல்லியுள்ளார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசும் பெருமக்களிடம் நான் கேட்கின்றேன், ஆ. ராசாவை திட்டுகின்ற பெருமக்களிடம் நான் கேட்கின்றேன். இந்திய நாட்டின் முதல் குடிமகன் ”சிட்டிசன் ஆஃப் இந்தியா” ராம்நாத் கோவிந்து நாட்டின் முதல் குடிமகனே  கோயில்குள்ள போக முடியல. கோயிலுக்கு முன்னாடி இருந்த மரத்துக்கு கீழே தீ வளர்த்து, யாகம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மணல் திருட்டு வழக்கு –  திமுக ஒன்றிய கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை  புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார்

Categories
மாநில செய்திகள்

BREAKING : சுற்றுச்சூழல் அனுமதி விதியில் இருந்து ஈசாவுக்கு விலக்கு….. ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஈஷா அறக்கட்டளைக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.  ஈசா அறக்கட்டளை சார்பாக விதி மீறி கட்டிடங்களை கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கோரி ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்க கோரி அறக்கட்டளை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு… செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…!!!!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரத்தம் தெறிக்கும் ”ஃப்ரீ ஃபயர்”… வன்முறையை தூண்டுது… தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]

Categories
மாநில செய்திகள்

“என்ஜினியரிங் மாணவர்கள் கவனத்திற்கு”…. நாளை வெளியாகிறது தற்காலிக ஒதுக்கீடு…. அதிகாரிகள் தகவல்….!!!!!

என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு நாளை தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 என்ஜினியரிங் கல்லூரிகள்  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் இளநிலை  படிப்புகளுக்கு 148, 811 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வில் 668 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஓதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மாதம் 10-ஆம்  தேதி பொது பிரிவு கலந்தாய்வில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் KKSSRR மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் – இரணியன் பரபரப்பு பேட்டி

வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் குறவர் இன மக்கள் சார்பில் மனு கொடுக்க சென்ற போது தீண்டாமை கடைப்பிடித்து, இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்தே பேசியதாக  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனவேங்கை கட்சி தலைவர் இரணியன் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

“ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு” அம்மையார் போன்று துணிச்சலான முடிவை எடுப்பாரா முதல்வர்….? வலுக்கும் எதிர்பார்ப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி கொடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள 50 இடங்களில் மாபெரும் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலமைப்பை சாராத ஒரு அமைப்பு ராணுவ வீரர்களை போன்று சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்த வேண்டியதன் நோக்கம் என்னஎன்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது. இதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து… 4 பேர் காயம்..!!

சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரவணபவன் ஊழியர்களான மணிகண்டன், கிரீஷ்குமார், பாலமுருகன், ஆனந்தமுருகன் ஆகிய 4 பேர்  காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கலவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏய்..! நீ தான்பா என்னை சொல்லி இருக்க…! ரொம்ப ஆடாதீங்க சரியா… பாஜகவை எச்சரித்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர.ராசாவுக்கு ஆதரவாக திமுக பேசாது. ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசரின் பேரன் இன்றும் இருக்கோம்,  சாகவில்லை. அதனால ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது. கவனத்தில் வச்சிக்கிட்டு பேசுங்க. ரொம்ப ஆடாதீங்க, ரொம்ப ஆட்டம் காட்டாதீங்க. என்ன பேச வேண்டும் என்று இருக்கு இல்ல ? ஏய் இது நீ தான்பா என்னை சொல்லி இருக்க, பிராமணரை தலையில் இரூந்து பிறக்க வைத்தேன், சத்ரியனை தோளிலிருந்து […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரத்தம் தெறிக்கும் ”ஃப்ரீ ஃபயர்”… வன்முறையை தூண்டுது… தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!….. பதவிவரும் நேரத்தில் மாட்டிகிட்டீங்களே….. புதிய சர்ச்சையில் திமுக எம்பி…..!!!!

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கே.ஆர். ராஜேஷ்குமார் இருக்கிறார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்து வருகிறார். தற்போது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் கிழக்கு மாவட்ட திமுகவில் மீண்டும் கே.ஆர்.ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் திமுகவை பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கட்சியினரை […]

Categories
மாநில செய்திகள்

“இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்போதுமே இப்படித்தான்”….. திமுக அரசை கடுமையாக விமர்சித்த இபிஸ்….!!!!

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவை திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்… ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருக்கிறார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி போன்ற இருவருக்குள்ளேயும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும் அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள், குழந்தைகள் மொபைலில் மூழ்கி, ஒருவருக்கொருவர் பேசுவதில்லை; நீதிபதிகள் வேதனை

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள்,  அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ […]

Categories
மாநில செய்திகள்

30ஆம் தேதி பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்30ம் தேதி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற 30ஆம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்க பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெறுகின்றது. மேலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முதன்மை கருத்தாளர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பங்கேற்க […]

Categories
மாநில செய்திகள்

ஓராண்டில் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம்… மேலாண்மை துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு…!!!!!

கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது பற்றி திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2014 -15 ஆம் வருடம் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2015 -2016 முதல் 2020- 2021 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க?…. “திடீர்னு மேடையிலிருந்து கிளம்பிய அமைச்சர்”….. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. என்ன நடந்தது?

ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ஃப்ரீ ஃபயர் விளையாட்டு: நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் இரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறை தூண்டுகின்றது. கொரோனா முடக்கம் இளைய தலைமுறையினருக்கு சோதனையான காலகட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியே திராவிடரா ? உனக்கு அரசியலில் ஒரு எழவும் கிடையாது…. வாயை மூடிக்கிட்டு இருக்கணும்…. BJPயோடு சீமான் கடும் மல்லுக்கட்டு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பொறந்த நாங்க சொல்லுறோம். வாய மூடிட்டு, பேசாம இருக்கணும். இல்லனா உன் மனுதர்மத்தை மறுவாசிப்பு  செய், இதுல எழுதி இருக்கு. அதை தான் ஆ.ராசா பேசுறாரு. சும்மா தேவையில்லாம ஏதாவது நோண்டிக்கிட்டு இருக்காத. உனக்கு அரசியலில் ஒரு எழவும் கிடையாது. மலைய வெட்டிக் கொண்டு போய்கிட்டு இருக்கான், மணலை அள்ளி தின்னுகிட்டு இருக்கான், தண்ணி உறிஞ்சி வித்துக்கிட்டு இருக்கான், எல்லாத்தையும் தனியார் மையப்படுத்திக்கிட்டு மோடி  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக  தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகில் தொட்டப்ப நாயக்கணூரில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கு பங்கு தாரராகவுள்ள பிரபல நடிகை கத்திரீனா கைப் சென்ற சனிக்கிழமை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்வாறு தன் திடீர் வருகையால் பள்ளி மாணவர்களை கத்ரீனா கைப் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 🎥 Another glimpse of #KatrinaKaif dancing with the children at #MountainViewSchool 💃🏻😍 [V.C: Aarvind] pic.twitter.com/TMLLlOgFmi — 𝖪𝖺𝗍𝗋𝗂𝗇𝖺 𝖪𝖺𝗂𝖿 𝖥𝖺𝗇𝗌 (@KatrinaKaifCafe) September 25, 2022 இந்நிலையில் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் காரணமாக… அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!!

காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் டெங்கு மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற […]

Categories
மாநில செய்திகள்

நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார் டிடிஎப் வாசன்..!!

 டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார். கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎப் வாசன் என்ற இளைஞர் இரு சக்கர வாகனங்களை இயக்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து twin throttlers என்ற அவரது யூடியூப் சேனலில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  இவர் அதிவேகமாக வாகனத்தை இயக்குவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் கடந்த 14ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பு கொடுத்த ஓபிஎஸ்..! உடனே தூக்கி எறிந்த ஈபிஎஸ்… பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் …!!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“அவருக்கு கணக்கு கூட தெரியாது” …. சரமாரியாக கேள்வி எழுப்பிய அமைச்சர் பி.டி.ஆர்….!!!!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அமைச்சர் பழனிவேல்    தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழ்நாட்டில் மின் கட்டணம், சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வரிவாய் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் மின் கட்டணம், சொத்து வரி வருமானம் போன்ற அனைத்தும் தமிழ்நாட்டு அரசு வருகிறது? அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம் எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

“ஜாதியின் பெயரிலான அடக்கு முறையை ஏற்க முடியாது” காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்…. அன்புமணி ராமதாஸ் பளீர்….!!!!

சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – ஷாக்கில் திமுகவினர்!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆழ்வார்பேட்டை இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இங்கு ஓய்வெடுத்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தரப்பிலும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தெருச்சண்டையில் ஈடுபட மாட்டோம்….. “நாங்கள் வீரர்கள், எல்லையில் நின்று மக்களை காப்போம்” …. எம்.பி திருச்சி சிவா அதிரடி….!!!!

சென்னையில் திமுக கட்சியின் சார்பில் சமத்துவ திருவிழா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் போன்ற எளிமையான தலைவர்களை எங்குமே பார்க்க முடியாது. ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு கல்வி கட்டாயம். எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சமமான மரியாதை போன்றவற்றை நடைமுறைப்படுத்திய இயக்கம் தான் திமுக. அறிஞர் அண்ணா வழியில் கொடுத்திருப்பது நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவர்கள் ஆந்திர படத்தில் வரும் அமைச்சர்கள் போல இருக்காங்க”…. காமெடி பண்ண அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க.வை குறிவைத்து வீசப்படும் பெட்ரோல் குண்டுகள்…. எச்சரிக்கை விடுத்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு….!!!!

பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்போர்  மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள்  மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவையில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு  வீச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கு கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குடிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை சுக்காக சிதைக்க பாஜக நினைக்கிறது – சீமான் பகீர் தகவல்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஒன்னும் இல்லாததுக்கெல்லாம் சவுக்கு சங்கரை கைது பண்ணுகிறீர்கள். குருமூர்த்தி ஐயா கணக்காளர் அவர் நீதிபதிகளை பற்றி பேசிய காணொளியை அனுப்பட்டுமா ? அவரைவிட யாரும் நீதிபதிகளை பேச முடியுமா ? அரசியல்வாதிகளின் கால பிடிச்சு, கைய புடிச்சு அதுல தான் நீதிபதிகள் வராங்க அப்படின்னு பேசியதற்கு, அவர்களெல்லாம் ஏன் தொடல ? தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சந்தேகத்தின் பேரில் இஸ்லாமியர்களை கைது செய்யக்கூடாது. பாஜகவினர் தமிழ்நாட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் அண்மையில் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அதிலும் குறிப்பாக பொன்முடியின் பேச்சு பல பேருக்கு முகம் சுளிக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என கூறிவிட்டு, பெண்கள் மட்டும் பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் என்று பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இக்கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடையவேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: அதிமுக பொதுக்குழு வழக்கு – வெள்ளிக்கிழமை விசாரணை …!!

உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின்  பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மூணு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

“மாணவி மர்ம மரணம்” சிபிசிஐடி நியாயமாக விசாரிக்கவில்லை…. கோர்ட்டில் பகீர் கிளப்பிய ஸ்ரீமதியின் தாயார்…..!!!!

கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான  வழக்கில் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவியின் தாயார் செல்வி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தொடர்பான மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் செல்வி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பரபரப்பு….! MGR சிலை சேதம் – அதிமுகவினர் போராட்டம் …!!

சென்னையில் இருக்கக்கூடிய பெரியார், அண்ணா சிலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலையின் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினுடைய தென் சென்னை கிழக்கு மாவட்டத்தினுடைய செயலாளர் இருக்கக்கூடிய ஆதிராஜா ராம்  பார்வையிட்டு உடனடியாக இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதே போல் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடை கோரி திருமாவளவன் மனு….. அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!!

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை இழந்துடக் கூடாது…! பொறுமை காக்கும் ஓபிஎஸ்… சீக்ரெட்டை உடைத்த கோவை செல்வராஜ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்; ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை தொடர்ச்சியாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் வழக்கு நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கக்கூடிய காரணத்தினால், நான் தான் உண்மையான அண்ணா திமுக தலைமை என்று அவர் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில்,  தற்போது முன்னாள் அமைச்சரும்,  எம்ஜிஆர் காலத்தில் கட்சி ஆரம்பிச்சதிலிருந்து தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து வரக்கூடிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ( அமைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம் : ஓபிஎஸ் அறிவிப்பு …!!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ. பன்னீர்செல்வம் நியமித்திருக்கிறார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இபிஎஸ்க்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ பன்னீர்செல்வம் நியமித்து அறிப்பிணைவெளியிட்டு இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர்…. அவரே சொன்ன ரகசியம் ….. இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு…..?????

2024 ஆம் ஆண்டு மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வருமா என்ற கேள்விக்கு, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.இதை வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதை அவர் மறைமுகமாக கூறுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குஜராத் மாடல்,டெல்லி மாடல் மற்றும் திராவிட மாடல் என பல்வேறு மாநிலங்களில் பல […]

Categories

Tech |