Categories
மாநில செய்திகள்

“போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தைரியம் இருந்தால் வரட்டும்”….. ஆ.ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்…!!!

தமிழக அரசியலில் எப்போது பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி ஆ.ராசா திராவிடர் கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மாற்றி விட்டு இந்துத்துவ அமைப்பினர் சர்ச்சைகள உருவாக்கினர். பாஜக இதை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைந்து விடாமல் போராட்டம், கடையெடுப்பு, ஆர்ப்பாட்டம் என்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு பன்றி காய்ச்சல் …!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலானது சற்று முன்னதாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு என்ன காய்ச்சல் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவருக்கு எச்1,என்1 வைரஸ் ஆனது நேற்று பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… மருத்துவமனையை காணல!… தமிழக அரசே கண்டுபிடித்து கொடு…. போஸ்டரால் பரபரப்பு….!!!!

கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அங்கன்வாடி ஊழியர்களுக்கு பென்ஷன், ஊதிய உயர்வு…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக அரசுக்கு  நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, சிறப்பு தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது.‌ கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆனது 31 சதவீதத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றுமை உணர்வு: இதுதான் நம்மை எப்போதும் காப்பாற்றும்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!

தென் இந்திய திருச்சபைகளின் பவளவிழா சென்னை வானகரத்திலுள்ள இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடந்தது. இவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 75-வது பவள விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மேடையில் கிருத்துவர்களுடன் கேக்வெட்டி பயனாளிகளுக்கு, காது கேட்கும் இயந்திரம், தையல் மிஷின் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் 5000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதன்பின் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

20,000 காலி பணியிடங்கள்…. மாணவர்கள் வெற்றி பெற…. தமிழக அரசு புதிய முயற்சி…!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற உதவும் வகையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் “tamilnaducareerservices.tn.gov.in” […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

இங்கு விமான நிலையம் வேண்டாம்!…. கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்…. பரபரப்பு….!!!!

சென்னையின் புது 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. அதிலும் குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உட்பட 13 கிராம பகுதிகளில் இந்த புது விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றில் ஏகனாபுரம் கிராமத்தை மையமாக கொண்டு நிலம் எடுப்பதாக தகவல் பரவி இருப்பதால், அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கவலை அடைந்துள்ளனர். புது விமானம் நிலையம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியாகிய நாளிலிருந்து, கிராமமக்கள் தினசரி பல விதமான நூதன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

போலீசை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி….. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்……!!!!

சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்…28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம்….. 2 நாட்களில்….. வெளியான தகவல்…!!!!

அக்டோபர் மாதத்தில் பண்டிகை தினம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் : ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விசாரணை குறித்து அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2 கால்களை தொங்கவிட்டு பேருந்தில் சாகசம்…. 3 பிரிவுகளின் கீழ் பிளஸ் 1 மாணவன் கைது….!!!!

சென்னை மாநகர பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பாரிமுனையில் இருந்து திருவெற்றியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார். அதனை பயணி ஒருவர் தவறு செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும்,  பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட)  அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி உத்தரவு ..!!

”என்னும் எழுத்தும்” திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

Free Fire: இரத்தம் தெறிக்கும் கேம்…. தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க நாளை முதல் இரண்டு நாட்கள் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அதிகாரி என்ற பி ஏ ஓ பதவி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னுரிமை பட்டியலை தொடக்க கல்வி இயக்குனரகம் தயாரித்துள்ளது. அதன்படி 357 பேர் பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இடமாறுதல் கவுன்சிலிங் நாளை […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. எத்தனை நாள் தெரியுமா….? ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு தொடங்கிய நடைபெற்று வருகிறது. தேர்வுகளும் முடிந்தவுடன் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடு முறை அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை துறை அறிவித்துள்ளது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூக்கிய ஓபிஎஸ்…. நீக்கிய ஈபிஎஸ்… மாறி. மாறி பந்தாடிய அதிமுக…!!

பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் புதிய பொறுப்புக்கு தூக்கிய நிலையில், ஈபிஎஸ்  அவரை கட்சியில் இருந்து நீக்கம்  செய்துள்ளார்.  பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு ஒண்ணுமே தெரியல… அவரு ஒரு பொம்மை முதலமைச்சர் … வெளுத்து வாங்கிய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, என்ன நடக்கின்றது என்று ? முதலமைச்சர் பார்த்தால் தானே தெரியும்.  முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. பொம்மை முதலமைச்சர் ஆச்சே. ஆக உளவுத்துறையில் என்ன நடக்கிறது ? என்று ஆராய்ந்து, அதைக் கேட்டு,  காவல்துறைக்கு உத்தரவு போட்டு,  எந்தெந்த இடத்தில் இருந்து இந்த இந்த வழியாக, எந்தெந்த மாநிலத்தின் வழியாக போதை பொருள் வருது, என தடுத்து நிறுத்துங்கள். எந்த இடத்தில் போதை பொருள் விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GST வரியை குறைத்து கொடுத்தேன்…! இப்போது எல்லாமே போச்சு…. புலம்பிய கே.டி ராஜேந்திர பாலாஜி …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொழிலாளர்களிடம் போய் நம்ம ஊரு எப்படி இருக்கு என்று கேளுங்கள் ? நம்ம ஊர் இப்போது மிகவும் கெட்டுப் போச்சு என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது, எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எல்லாம் சோதனை,  சோதனையாகவே இருக்குது. பட்டாசு ஆலையில், தீப்பெட்டி ஆலையில் ரெய்டு… தீப்பெட்டி ஆலையில் ஜிஎஸ்டி வரியை நான் தான் குறைத்தேன். 18 சதவீதமாக இருந்தால் தொழில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ் ஜீப்ல எழுதல…! பாஜக வந்தா அப்படி செய்வார்களா ? எனக்கே கோபம் வருது… சீமான் சுளீர்

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை கூட தமிழில் இல்லை. காவல்துறை வண்டியில் கூட போலீஸ் அப்படின்னுதான் இருக்கே ஒழிய காவல் அப்படின்னு எழுதுறது இருக்கிறது. திமுக, திராவிட கட்சிகள் தமிழ் மொழிக்கு ஒன்னும் செய்யலை என்று பாஜக சொல்லுறது தெரிகிறது. ஆனால் பாரதிய ஜனதா அவங்க வந்தா செஞ்சுடுவாங்களா ? கோவில்களில் எல்லாம் தமிழ்ல வழிபாடு செஞ்சிருவாங்களா ? வழக்காடு மன்றத்தில் நாங்கள் தமிழில் வழக்காட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனேன்… அறிக்கை வெளியிட்டேன்… ஸ்டாலின் கண்டுக்கவே இல்ல… வேதனைப்பட்ட எடப்பாடி

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது.  அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ,  கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளிக்கிழமை ஆஜராக இருக்கும் டிடிஎஃப் வாசன்”… காவல்துறை வட்டாரம் தகவல்…!!!!!

கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் Twin throttlers என்ற youtube சேனல் நடத்தி வருகின்றார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரக்கடை அதிபரும் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசலின் பைக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருத்தன் கூட யோக்கியமானவன் இல்ல – திமுக, திகவினரை கடுமையாக திட்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு…. தமிழக அரசின் திடீர் உத்தரவு….!!!

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி இருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. மேலும் தற்போது 6 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK ஆட்சியில்…. நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் வரி, நின்னால் வரி – ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மின்சாரத்தை பார்த்து சொன்னார்… அண்ணா திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது சொன்னார். மின்சார கட்டணத்தை 8 வருடமாக நாம் ஏற்றவில்லை, சொத்து வரியை நாம் 8 வருடமாக ஏற்றவில்லை, கழிவுநீர் சாக்கடை அந்த வரியையும் ஏற்றவில்லை, தண்ணி வரியையும் ஏற்றவில்லை, அம்மாவுடைய ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரைக்கும் ஏற்றவே இல்லை. இப்போது நடந்தால் வரி, உட்கார்ந்தால் வரி, எழுந்தால் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அதிகாரிகளை திட்டி விட்டு “கூட்டத்தில் இருந்து வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்”…. வெளியான தகவல்….!!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீரென அதிகாரிகளை திட்டி விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பருவ கால காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! திருந்திட்டாங்க போல…! பாஜகவை நோஸ்கட் செய்த சீமான் ..!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், தமிழிசை அம்மா பாஜக தலைவராக இருக்கிற காலத்தில் இருந்து தமிழகத்தில் தாமரை  மலருது.  தமிழகத்தில் வந்து பாஜக தலைவர் திமுக தமிழுக்கு ஒன்னும் செய்யலன்னு சொல்லுறாரு.  ஆனால் நீங்க கட்டாயமா ஹிந்தி படிங்க அப்படின்னு சொல்லுறீங்களே.. ஒரு நேரம் வந்து ஒன்னு சொல்றீங்க,  அப்பப்போ பாரதியார் கவிதை, திருக்குறள் ரெண்டு எடுத்து பேசுகிறீர்கள். இந்திய மொழியின் தொன்மையை தமிழில் மொழியிலிருந்து அறியலாம் அப்படின்னு சொல்றீங்க. ஓஹோ […]

Categories
மாநில செய்திகள்

இதனால் எப்படி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்?….. விரைவில் வெளியாகும் ஆம்னி பேருந்து கட்டண விவரம்…. அமைச்சர் தகவல்….!!!!

ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரம் விரைவில் வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 27 -ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால்  வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று  நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை  அமைச்சர்  கலந்து கொண்டார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது. தற்போது உயர்ந்துள்ள ஆம்னி பேருந்து கட்டண உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஸ் போட ரெடியான சு.சாமி…! இனிமேல் பேசக்கூடாது… வாயை போத்திட்டு இருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு …!!

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி,  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் சொன்னார், எல்லா பிராமணர்களையும் ஒரு இடத்தில் போட்டு அவர்களை எரித்து போட்டு விட வேண்டும், அவர் மீது நான் வழக்கு போட்டேன், அந்த வழக்கு கவர்னரிடம் அனுப்பி,  இப்ப  சுப்ரீம் கோர்ட்டில் போடுவதற்கு தயாராகி விட்டேன். அவர் ஒரு ஐந்து வருடம் ஜெயிலுக்கு செல்வார். அவருடைய பெயர் என்ன ? ராஜீவ் காந்தி. ராஜீவ்காந்தி பெயரை கெடுக்கிறவர், ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல தான் நிறையா பணம் வருது…! C.M ஸ்டாலினுக்கு மனசு வரல – கொளுத்தி போட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை  தடை செய்வதற்கு சட்டம் கொண்டு வந்தோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம், தடை செய்தோம். ஆனால் ஆன்லைன் ரம்மி நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தினால்  ஆன்லைனில் ரம்மி சூதாட்ட நிறுவனத்திற்கு சாதகமாக போச்சு.  அப்போது இப்போது இருக்கின்ற சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார். 4 மாதத்தில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களுக்கு அரசு பேருந்து…. வசதி படைத்தவர்களுக்கு ஆம்னி பேருந்தா….? அமைச்சர் சொல்ல வரும் கருத்து தான் என்ன….?

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா ? என்கிட்ட ஆதாரம் இருக்கு… சவால்விட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு. என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிரீ பையர் விளையாட்டுக்கு வரும் தடை…. இளம் தலைமுறைக்கு நீதிபதிகள் கூறிய சில அட்வைஸ்….!!!

நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது குறித்து விசாரித்த போது எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீபையர் விளையாடுவதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுங்க… குடும்ப மானத்தை காப்பாத்துங்க… ஸ்டாலினுக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆ.ராசா சொன்ன வார்த்தையை திமுகவினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். என்னனு ஏத்துக்கறாங்க? ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லி இருக்காரு ? திமுகவில் 90% பேர் இந்துக்கள். ஆ.ராசா என்ன சொன்னாரு.. திமுகவில் 90 சதவீதம் பேர் ”விபச்சாரி மகன்” அப்படின்னு அதனால… ஆ.ராசாவ கட்சியை விட்டு நீக்கலைன்னா ஸ்டாலின் ஆ.ராசா சொன்னதை ஏத்துக்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு […]

Categories
மாநில செய்திகள்

இவர் தான் இந்த இதழுக்கு அச்சாணி…. சி.பா. ஆதித்தனாரின் 118- வது பிறந்த நாள்…. மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்….!!!!

சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். இவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இன்று இவரது 118- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிலையில் எழும்பூரில் அமைந்துள்ள இவரின் சிலைக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுகுறித்து மு.க ஸ்டாலின்   கூறியதாவது. தினத்தந்தி நிறுவனர்  ஆதித்தனார் […]

Categories
மாநில செய்திகள்

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ஆம்னி பேருந்து…. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்ல வருவது என்ன….?

தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கிக்கொண்டு வருகிறது. இதனால் இரு பேருந்து சேவைகளிலும் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேருந்துகளையே விரும்புகின்றார்கள். இதனால் தனியாள் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்கள் நிர்ணயித்து, பண்டிகை காலங்களில் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களை மையமாகக் கொண்ட ஆம்னி பஸ்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவில் தமிழன் NO 1…. ஆனால் தைரியம் கிடையாது…. சுப்ரமணியசாமி தகவல்

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, இந்தியாவில் தமிழன் இன்றைக்கு மூளையில நம்பர் 1. ஆனால் தைரியம் கிடையாது. இது என்னோடது, நான் எனக்காக சொல்லுறேன். வடநாட்டில் சென்று போராட்டம் செய்தாலும் செய்வேன், அதெல்லாம் கிடையாது. என்னிடம் நிறைய பேர் வடநாட்டில் சொல்வார்கள். நீ உண்மையாகவே தமிழா என்று ? நீங்கள் இவ்வளவு தகராறு செய்கிறீர்கள், தமிழன் எல்லாம் இப்படி இருக்க மாட்டார்கள் ( தைரியமாக) சொன்னதை கேட்பார்கள். ஆனால்  நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது பேருந்து மோதல்…. மூன்று பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

லாரி மீது பேருந்து மோதிய  விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னையில் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில்  ரயில்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே ராட்சச தூண்கள் அமைப்பதற்காக  கட்டப்பட்ட கம்பிகளை  லாரி மூலம் ஏற்றி  வருகின்றனர். பின்னர் அவற்றை இயந்திரங்களின் உதவியுடன் தூக்கி வைத்து காண்கீரிட் போடுகின்றனர். இந்தப் பணி நேற்று முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP அபாண்டமான பொய் சொல்லுது…! சிரிச்சுக்கிட்டு போய்டணும்… நட்டாவை சீண்டிய சீமான்

நாடு முழுவதும் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை கண்டறிந்து பாஜக, மத்திய அமைச்சர்களையும், மேல்மட்ட தலைவர்களையும் அனுப்பி வேலை  செய்கிறார்கள், அதன்படி தமிழகத்திற்கு வந்த ஜெ.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து பேசியது தொடர்பான கருத்து கூறிய சீமான், ஒரே ஒரு கல்லு நட்டு இருந்தாங்க செங்கல்லு. அதையும் நம்ம தம்பி உதயநிதி எடுத்துட்டு வந்துட்டாரு. இன்னைக்கு வந்து நீங்களே  பாருங்க. ஐயா அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்கள். எத்தனை வருஷம் ஆகிடுச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எல்லாம் நடக்காது…! DMK அத்தியாயம் Stalinனோடு முடிவடைகிறது – H Raja அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர்.  இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு…  ராசாவை கைது பண்ணு என்று… ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி […]

Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்… இதை ஏன் இவர்களிடம் ஒப்படைக்க கூடாது…? முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட புது நெருக்கடி…!!!!!!

தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்து 1920 ஆம் வருடம் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர் மதிய உணவு திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு… செம குஷியில் மாணவர்கள் ..!!

என்னும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை….. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..!!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“பாதுகாப்பு பணிகளுக்காக இவர்களும் வரலாம்”…. மலேசியா உள்துறை மந்திரி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மலேசிய தொழில் அதிபரான தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தர மலேசியா உள்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மலேசியா உள்துறை மந்திரி டத்ட்ஜோ ஹம்சா பின் ஜெயினுதீன் புலம்பாடிக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மலேசியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை கண்டித்ததற்காக…. 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. பா.ம.க தலைவர் ஆவேசம்…..!!!!

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “திருவண்ணாமலை சேவூரில் சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ஆம் வகுப்பு மாணவரை கண்டித்ததற்காக இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தசெய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை ஆகும். கல்வி மட்டுமின்றி கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றையும் கற்றுத்தர வேண்டியதுதான் ஆசிரியரின் பணி. அதனைத் தான் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயம் கிடையாது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இன்டர்நேஷனல் புரோக்கர்” எந்த கொம்பன் போனாலும், புரோக்கர் வேலை தான் செய்யணும் – மோடியை கடுமையாக பேசிய சீமான் 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினம் என காங்கிரஸ் கொண்டாடியது குறித்து சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, முன்னாள் வேலையின்மைத்தினுடைய தலைவர்கள் எல்லாரும் சேர்ந்து,  இந்நாள் வேலையின்மை தினத்திற்கான தலைவரை கொண்டாடுகிறார்கள். அதுக்கு என்ன பெயர் வைக்கிறது ? நான் என்ன சொல்லுவது ? புரோக்கர். இன்டர்நேஷனல் ப்ரோக்கர். அத நான் பலமுறை சொல்லிட்டேன். என்னைக்கு தனியார் மைய தாராள மைய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவர்கள், சொந்த நாட்டு மக்களுக்கு தலைவராக இருந்து சேவை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று 17….. நாளை 11…. வெளுத்து வாங்கப்போகும் மழை…. எந்தெந்த மாவட்டங்கள்?.. இதோ.!!

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களிலும், நாளை 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 27.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு திருமண உதவித்தொகை, ஓய்வூதியம் கிடைக்கலையா?….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் அறிவிப்பாக மட்டுமல்லாமல் தகுதி உடையவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனை நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனைப் போல அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியானவர்களுக்கு கிடைப்பதற்காக அரசு தற்போது பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை முறையாக […]

Categories

Tech |