Categories
மாநில செய்திகள்

“திருச்செந்தூரில் 300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்”… இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபனாக பேசிய செங்கோட்டையன்…! எடப்பாடி பதில் சொல்லியே ஆகணும்… ADMKவில் புதிய புகைச்சல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுகவில்  எல்லா சமுதாயம் இருக்கிறார்கள். தேவர் சமுதாயம் இருக்கு, நாடார் சமுதாயம் இருக்கிறது, தேவர் சமுதாயம் இருக்குது, முதலியார் சமுதாயம் இருக்குது. எதற்காக செங்கோட்டையன் ஜாதி வெறியோடு பேசுகிறார்கள் ? பொதுக்கூட்டத்திலே ஜாதியை பற்றி பேசுபவர்கள், கவுண்டர்களை தவிர வேறு எந்த சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஜாதி வெறியோடு செயல்படுகிறார். அதை வெட்ட வெளிச்சமாக செங்கோட்டையன் வெளியே சொல்லுகிறார். அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசை நம்பி பிரயோஜனம் இல்லை…! இனிமேல் எல்லாருமே பாருங்க .. எடப்பாடி போட்ட முக்கிய உத்தரவு ..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த மாணவ செல்வங்கள் நாம் பெற்றெடுத்த குழந்தைகள். இந்த அரசாங்கத்தை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றோம், கல்லூரிக்கு அனுப்புகின்றோம், ஆகவே  பாதுகாக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை. ஆகவே இங்கே வருகை தந்திருக்கும் நம்முடைய தாய்மார்களும், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பெரியவர்களும் நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்ற போது நீங்கள் கண்காணிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகள் சரியாக பள்ளிக்கு போகிறார்களா ? பள்ளியில் இருந்து வீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அடுத்தடுத்து அறிக்கை…! நடுங்கி போன ஈபிஎஸ்… கொத்தாக புதிய நிர்வாகிகள் நியமனம் ..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் ஜாதியே இல்ல..! இதான் கடைசி தேர்தல்… இனி ஒருநாளும் ஜெயிக்க முடியாது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், செங்கோட்டையன் அவர்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுத்ததே  சசிகலா அம்மையார் அவர்கள், எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்த போது, மா.பா பாண்டியன் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கல்வித்துறை அமைச்சரை செங்கோட்டையனுக்கு கொடுத்தது சசிகலா அம்மையார் அவர்கள்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கவில்லை. எதற்காக இவர் ஜாதி வெறியோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கின்றோம், எல்லா ஜாதி மக்களும் இங்கே இருக்கிறோம்.  […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்றும், நாளையும்….. “25 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை”….. மீனவர்களுக்கு அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களிலும், நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.09.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், […]

Categories
அரசியல் கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: 6,7,8 அறிவியல் வினாத்தாள் லீக் – தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி …!!

நாளை நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய நடைபெறக்  கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது நாளைய தினம் இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே  நாளைய தினம் நடைபெற இருப்பதற்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர் எஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை – காவல்துறை தகவல் …!!

தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை காவல்துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”… தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்…!!!!!

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடிந்தால் என்னை கைது செய்யட்டும்”… திமுக அரசுக்கு பாஜக தலைவர் கே அண்ணாமலை சவால்…!!!!!

திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பாலாஜி குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளிடம் அடாவடி செய்த மாணவனுக்கு…. நீதிபதி கொடுத்த ஸ்பெஷல் தண்டனை….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமீன் கோரி மாணவன் தாக்கல்செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்நிலையில் மாணவனின் தந்தையை நேரில் வர வழைத்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்து, கஷ்டத்துடன் மகனை படிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: அக். 2 & 9 டாஸ்மாக் மூடல் – அதிரடி அறிவிப்பு …!

சென்னையில் காந்தி ஜெயந்தி,  மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் ..!!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு திருவள்ளூர் காவல்துறையினருக்கும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு ஆனது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அடித்த 2 மணி நேரத்துக்கு…. மக்களே உஷாரா இருங்க… இது உங்களுக்கான எச்சரிக்கை ..!!

சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கேகே நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. முன்னதாக மிதமான மழை தொடரும் என சொல்லப்பட்ட நிலையில, தற்பொழுது கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING: சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்… மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு…!!!!!!

ரேஷன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவு பொருள் வளங்கள் அலுவலர் போன்றோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றிற்குப்  பின் இந்த தேர்வு நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

போலி பத்திரப்பதிவு…. தமிழகத்தில் இனி இதற்கு வாய்ப்பே இல்லை….. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை…. !!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பத்திரம் போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின்படி முரணாக பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சாலையோர கடைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் கூட்டுறவு சொசைட்டி மூலமாக கேஸ் சிலிண்டர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் …!!

வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி கன்வென்ஷனில் திமுக பொதுக்குழு கூட்டம் 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். புதிய திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தற்வதற்கான பொதுக்குழு கூடுகின்றது. அதோடு தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தை தொடும் கேரட் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது  மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை  உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம் தடை வழக்கு – சற்றுமுன் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு தெரிவித்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: RSS ஊர்வலம்: திருமாவளவன் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: உயர்நீதிமன்றம் அதிரடி …!!

திருமாவளவன் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் செய்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு திட்டவட்டமாக இதனை தெரிவித்து இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பயிற்சி மையத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…. !!!!

கூட்டத்தில்  செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக கலந்து கொண்டதால் ஆத்திரமடைந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் தினமும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும் இந்த காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சென்னையில் உள்ள எலும்பூரில்  அமைந்துள்ள  சுகாதார பயிற்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி அனுப்பி வச்ச போட்டோ…! சுடுகாடு மாதிரி இருக்கே…. நொந்து போன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நாட்டில் இலவசமாக இருந்து இருக்க வேண்டியது அறிவை காக்க வேண்டிய கல்வி, உயிரை காக்க வேண்டிய தரமான மருத்துவம், குடிநீர். ஒரு நாட்டின் வளத்திலேயே உடல் நலமும், அறிவு வளமும் தான். இப்போ இந்த  இரண்டையுமே வியாபாரம் ஆகிட்டு,  நீங்க என்ன இலவசம் கொடுப்பீங்க. நம்ம பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்க. அவங்க அந்த கல்லூரியில் போய் சேருவதற்கு எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

படிப்பை தொடர முடியாத…. பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் புதிய கல்விக் கொள்கை…. உயர்நீதிமன்றம் கருத்து..!!

பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டது தான் இந்த புதிய கல்விக் கொள்கை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.. திண்டுக்கல்லை சேர்ந்த வஹிதா பேகம் கடந்த 22.01.2011 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிறப்பு அலுவலராக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் திண்டுக்கல் மையத்தில் நியமிக்கப்பட்டார். நிர்ணய தகுதியை வஹிதா பெறவில்லை என்பதாலும், திறந்த நிலை பல்கலைக்கழக பட்டம் பொது நியமனத்திற்கு பொருந்தாது எனவும் கோரி கடந்த 2016 இல் விளக்கம் கேட்டு […]

Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுவையில் அரசியல் பரபரப்பு…! முற்றும் பாஜக – என்.ஆர் காங்கிரஸ் மோதல்… சபாநாயகருடன் MLAக்கள் திடீர் சந்திப்பு …!!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள. கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் […]

Categories
மாநில செய்திகள்

கைது செய்யப்பட்ட 8 PFI-யினருக்கு 3 நாள் NIA காவல் – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும்,  மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது…. அமைச்சர் சிவசங்கர் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை‌ இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: PFI அமைப்பை சேர்ந்த 8பேர் ஆஜர் – 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க திட்டம் ..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும்,  மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

15 மாவட்டங்களில்…. “இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை”…. எங்கெல்லாம்?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவோடு டீல் போட்ட திமுக…! RSS பேரணிக்கு அனுமதி…. கலைஞர் சிலைக்கு அனுமதி….!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்குது. அதனால மத்திய அரசு 89 கோடிக்கு பேனா சின்னம் அமைக்க அனுமதி கொடுக்கிறாங்க. இது எல்லாம் நடக்கிறது தானே. இந்த மாதிரி காய்ச்சல் பரவுவது அப்படிங்கற செய்தியையே வெளியே சொல்லாதீங்க அப்படின்னு சொல்றாங்க. மருத்துவமனையிலேயே நமக்கு எடுத்து சொல்றாங்க. இந்த மாதிரி காய்ச்சலை வெளியில் சொல்ல வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க. கொடூரமான காய்ச்சலின் தம்பிகள் எல்லாரும் இருந்தாங்க. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கும்னு ? எடப்பாடிகிட்ட கேளுங்க.. ”பொறுத்திருந்து பாருங்க”… ட்விஸ்ட் வச்சு பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக வருவாய் துறை அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. எதற்காக தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் குறவர் சமூகத்திற்கு தமிழக அரசிடம் சமூகப் பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறேன். இது குறித்து மனு ஒன்றை கொடுக்க கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே..கே.எஸ்.எஸ் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வந்தேன். அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்தபோது தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்கள் ஒருமையில் பேசினார். மேலும் தான் […]

Categories
மாநில செய்திகள்

‘ரூட் தல’ குட்டிக்கு ஜாமீன்….. “ஆனா இவங்களுக்கு 6 நாட்கள் உதவனும்”….. ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னையில் உள்ள மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 நாட்கள் உதவியாக இருக்க ‘ரூட் தல’ குட்டிக்கு உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சைப்பன் கல்லூரி மாணவர் குட்டி  ‘ரூட் தல’ எனக்கூறி புறநகர் ரயிலில் கத்தி மற்றும் கற்களை காட்டி பயணிகளை மிரட்டியதையடுத்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று  உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  சென்னை மித்ரா மறுவாழ்வு மைய ஊழியர்களுக்கு 6 சனிக்கிழமைகளில் உதவ ரூட்டு தல மாணவருக்கு  நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

” ஓபிஎஸ் தரப்பிடம் 113 ஆவணங்கள் மீட்பு”…. ஏன் கைது செய்யவில்லை?….. பொங்கி எழுந்த அன்பழகன்….!!!

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைதியில் இருந்து சாதி, மத ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களை கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து நீக்கம்….. பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் ஆலோசனை….!!

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுள்ளார் என நேற்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் அவரிடம் எந்த தொடர்பும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இங்க வரக்கூடாது… மறவர் அமைப்பு போஸ்டர்… விருதுநகரில் பெரும் பரபரப்பு …!!

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ”அனைத்து மறவர் நல கூட்டமைப்பு” சார்பில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர் முழுவதும் அனைத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இந்தப் போஸ்டரில், 20% சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT)  உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து, […]

Categories
மாநில செய்திகள்

திடீரென இரவில் மேயர் கல்பனா விசிட்….. அதிர்ந்து போன அதிகாரிகள்….. நடந்தது என்ன…..?

கோவை மாநகராட்சியின் திமுக மேயராக பதவி வகித்து வருபவர் கல்பனா ஆனந்தகுமார். மேயர் பதவிக்கு கட்சியின் சீனியர்கள் நிர்வாகிகள் என பலரும் முயற்சித்த நிலையில் எளிய குடும்ப பின்னணியை கொண்ட கழகத் தொண்டரின் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். அதன் பிறகு போதிய பயிற்சி பெறும் வகையில் மேயர்களுக்கு பயிற்சி பட்டறை வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு கோவை மேயர் கல்பனா சிறப்பான முறையில் கற்று அறிந்தார். இதனையடுத்து களப்பணியில் […]

Categories
மாநில செய்திகள்

விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை….. “போலி பத்திரபதிவு ரத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்”….. நடிகை வாணிஸ்ரீயின் ரூ 20 கோடி மதிப்பிலான நிலம் ஒப்படைப்பு..!!

போலி பத்திரபதிவால் அமைந்த கரையில் உள்ள நிலத்தை இழந்த பலம் பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்..  பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமின்றி மேலும் பத்திரபதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் சட்டத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக 1,024 பேருக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்…! பிள்ளைகளே…. அப்படி மட்டும் செய்யாதீங்க… சீமான் முக்கிய அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட்டால் தங்கச்சி அனிதா இறக்கும்போது திமுக எதிர்க்கட்சியாக இருக்குது. அப்போது திமுகவினர் எப்படி பேசுனாங்க ? அப்படின்னு தெரியும். அதே மாதிரி காவல்நிலைய மரணங்கள் எல்லாம் இவர்களுடைய ஆட்சியில் எவ்வளவு நடக்குது. ஆனால் பென்னிக்ஸ் – ஜெயராஜ் காவல்துறை மரணத்துக்கு திமுக எப்படி பேசினாங்க ? அப்படின்னு தெரியும். நான் என்ன சொல்லுவேன் அப்படின்னா…  பிள்ளைகளுக்கு நான் அன்பாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் ? உயிரைக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேவையற்ற வழக்கு… தமிழக அரசுக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி …!!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]

Categories
மாநில செய்திகள்

செப்.30க்குள் அனுப்புங்க…! அறிக்கை கேட்ட மத்திய அரசு…! தயார் செய்யும் தமிழக அரசு ..!!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை ஒட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இந்த சுற்றறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வரக்கூடிய 2023 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி, அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

“OLA ஆட்டோ மற்றும் டாக்ஸி” அதிரடியாக உயர்த்தப்பட்ட கட்டணம்…. அதிர்ச்சியில் பயணிகள்….!!!!

தமிழகத்தை பொறுத்தவரை ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகள் தமிழ்நாட்டில் வந்த பிறகு குறைந்தபட்ச கட்டணம் 39 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதோடு பயணிகள் பயணம் செய்யும் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓலோ மற்றும் ஊபர் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சேவையை வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு .. போலீஸ் கட்டுப்பாட்டில் PFI அமைப்பு அலுவலகம் – கோவையில் பலத்த பாதுகாப்பு…!!

இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர். தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் மக்கள் என்ன பிச்சைக்காரர்களா?…. அமைச்சர் பொன்முடியை காட்டமாக விமர்சித்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமது கலகலப்பான பேட்டிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகளை அவ்வப்போது விமர்சித்து வருவதுடன், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறார் இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் பொன்முடி படித்தவர், பண்பாளர் என்று நினைத்தேன். ஆனால் அவர் பெண்களை பார்த்து நீங்கள் பஸ்ஸில் ஓசியாக தானே பயணிக்கிறீர்கள் என்று கேட்கிறார். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தானே அரசு பஸ்களை வாங்குகிறது. அப்படி இருக்கும்போது ஏதோ அவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன்கடைகளில் 4000 பணி…. உடனே விண்ணப்பிக்கவும்….சற்றுமுன் உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் காலியாகவுள்ள 4,000 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் உடனே நிரப்ப தமிழக அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விற்பனையாளர்கள் பணிக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி, கட்டுனர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்களை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் 4000 போலீசார் குவிப்பு …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் சென்னையில் மட்டும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு இருப்பதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பின் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல்,  அதற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அதனுடைய துணை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிய வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மண்ணடி சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்…. இனி பணம் செலுத்துவது ரொம்ப ஈசி…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய ‌பொருட்களை பெற்று பயன் பெறுகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய பொது முடக்கம் காரணமாக நியாய விலை கடைகளின் மூலம் அரசு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர். அதோடு தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் 1000 ரூபாய் வழங்கப்படும் […]

Categories

Tech |