Categories
மாநில செய்திகள்

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை….. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநிலங்களில் மாநில அரசுகள் தடை விதித்தால்தான் உத்தரவு செல்லுபடி ஆகும். இதனால் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!….. உடனே விரைந்து இதனை செய்யுங்கள்….. மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு….!!!!

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் பஜாஜ் அல்லயன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளத. ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள் தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.அதன்படி வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுக் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம்; இதனையும் காற்றில் பறக்கவிட்டுவிடுவார்களோ! டிடிவி ட்விட்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (1/3)@mkstalin @CMOTamilnadu — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 29, 2022 அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீமதி மரண வழக்கு….. பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!…. கடுப்பாகும் அமைச்சர்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!!

தி.மு.க அரசு மற்றும் மின்வெட்டுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒருவேளை தேர்தலில் திமுக தோற்றுப் போனால் அதற்கு மின்வெட்டுதான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட தி.மு.க-வில் 10 வருடங்களுக்கு பின் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோதும் மின்வெட்டு நின்றபாடில்லை. மின் தடை ஏற்பட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகம் முழுவதும் தடை…. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக போலீசாரும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ் .எஸ் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர்.. இந்த […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING:இந்துமுன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பரங்கிப்பேட்டை காவல் சாரகம் முட்லூரில் இருக்கும் இந்து முன்னணி ஆதரவாளர் வேணுகோபால். இவர் சுமார் 127 அடி உயரமுள்ள அனுமார் சிலையை நான்கைந்தாண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கின்றார். இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா ஜீப் இன் மீது இரண்டு பேர் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

“சென்ற 10 வருட காலத்தில் இவர்கள் எதுவுமே பண்ணல”…. அமைச்சர் கே.என்.நேரு ஓபன் டாக்….!!!!!

சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும்விழா கலைஞர் கருணாநிதி சாலையில் நடந்தது. இவற்றில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது “சென்னை மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 8 தொகுதிகளில் தாமரை மலர போகிறது…. பாஜக போட்ட புதிய திட்டம்….!!!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜக ஆலோசனை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் இருக்கும் மாநிலங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுப்பு – தமிழக அரசு..!!

அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகள் விதித்து  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆர்.எஸ்.எஸ், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு – தமிழக அரசு அதிரடி …!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில்,  சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஆம்னி பேருந்து கட்டணம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம்: வரிசையாக தடை விதிப்பு… பல மாவட்ட போலீஸ் அதிரடி …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம், திருச்சி, புதுக்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீய சக்தி பழனிசாமி!…. தைரியமிருந்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ங்க?…. புகழேந்தி தாறுமாறு பேச்சு….!!!!

சேலம் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியையும், அவரது தரப்பினரையும் கடுமையாக சாடினார். அதாவது “எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பினர் ஜாதி பேச்சுகளில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். கொங்குமண்டலத்தை சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவில்லை. எடப்பாடி பற்றி இன்னும் பல்வேறு ரகசியங்கள் இருக்கிறது. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபோது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும். தமிழகம் முழுதும் இனி எடப்பாடி பழனிசாமியை தீய சக்தி பழனிசாமி என […]

Categories
மாநில செய்திகள்

பக்கத்து மாநிலத்தில் அப்படி…. ” தமிழகத்தில் அது கிடையாது”….. அமைச்சர் சிவசங்கர் அதிரடி….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்தார். அதில், மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக வாட்ஸ் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாக அவர்கள், பஸ் நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் இந்த திட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இலவசமாக […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(29.9.2022) இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. பொதுவிடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…???

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரையும் காலாண்டு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தங்கத்தின் விலை சவரனுக்கு 440 உயர்வு…!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 442 உயர்ந்து 37 ஆயிரத்து 440 க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 55 அதிகரித்து 4680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.50 அதிகரித்து 61.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது திமுக-வின் சரிவு!…. இதுல இருந்து மீள முடியாது!…. பா.ஜ.க மூத்த தலைவர் அதிரடி பேச்சு….!!!

தி.மு.க-வின் சரிவு துவங்கி விட்டதால் அந்த கட்சி இவற்றிலிருந்து மீளமுடியாதென பா.ஜ.க மூத்ததலைவர் சிபி ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் “ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை அனைவ்ரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் இதுதான் திமுக-வினருக்கான சரிவின் தொடக்கம் ஆகும். இந்த சரிவிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளமுடியாது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜக-வின் கோவை மாவட்ட தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு…!!!!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கூறியிருந்தது. முன்னதாக தமிழக அரசு பின் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகளுடன்  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் தற்போது பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும், […]

Categories
மாநில செய்திகள்

பிரபல அரசியல் தலைவர் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

மூத்த காங்., தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் (90) உடல்நலக்குறைவால் காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ.பி.பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்….! இவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை பரிசு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

தமிழகத்தில் வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறையில் இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சாதனை செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகள் மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு 6 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். 2021-22-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாக்கு அனுப்ப… ரிப்போர்ட் கேட்ட அண்ணாமலை…! தெறிக்கவிடும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களின் மீது, நம்முடைய தொண்டர்களுடைய சொத்துகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற வன்முறை என்பது, இன்னும் நிற்கவில்லை. மதுரையில் நீங்க பார்த்தீங்க..  எப்படி ? ஓபன் ஆக வந்து… மதுரையில நம்முடைய இயக்கத்தை சார்ந்த சகோதரர்களுடைய இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று…  இது அனைத்து இடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கட்சி மூத்த தலைவர்கள் தமிழகத்தினுடைய மாண்புமிகு டிஜிபி அவர்களை சந்தித்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 5லட்சம் பைன்… அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்… 4 வாரம் கெடு விதித்தது ..!!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பெரும் பரபரப்பு…! 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் – மிரட்டல் கடிதத்தால் போலீஸ் உஷார் …!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS கலவரம் செஞ்சுடுவாங்க…. ஊர்வலத்துக்கு தடை போடணும்… டோட்டலா குளோஸ் ஆன திருமா பிளான் ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் தொல் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே….! ”போராடி, வாதாடுங்க” செவிடன் காதில் சங்கு ஊதின இருக்காதீங்க…!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மாதம் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி கணக்கிடுங்கள். மாதம் மாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால் உயராது, இதில் பாதி தான் உயரும், அதை செய்ய மாட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு கட்டண உயர்வு, வரி உயர்வு உயர்த்திருக்கிறார்கள். அதோட மின்சார மீட்டர் வாடகை வேற போடுறாங்களாம். இன்னும் தெரியவில்லை. அதற்கான அறிவிப்பு  இன்னும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை – ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு …!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மீனவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: காஞ்சிபுரத்தில் சிலிண்டர் விபத்து – 5 பேர் மீது FIR – போலீஸ் தீவிர விசாரணை …!!

காஞ்சிபுரம் சிலிண்டர் குடோன் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஐந்து பேர் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த  12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிஎஃப்ஐக்கு தடை – தமிழகத்தில் அரசாணை …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நேற்றைக்கு மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து அரசு இதழில் ( கெஜட்டில்) வெளியிட்டார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமும் இதேபோன்று ஒரு அரசனை வெளியிட்டால்தான் அந்த மாநிலத்துக்கு இந்த சட்டம் என்பது பொருந்தும் என்ற அடிப்படையில், நேற்றைக்கு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

BNYS மருத்துவ படிப்பில் சேர….. அக்டோபர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) நடப்பு கல்வி ஆண்டிற்கான BNYS மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் இயக்குனராக அலுவலகத்திலோ அல்லது தேர்வு கூட அலுவலகத்திலோ அல்லது வேறு எங்கும் வழங்கப்படாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அக்டோபர் 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: சிலிண்டர் விபத்து: 6 பேர் கவலைக்கிடம் – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம் ..!!

காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு  7 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த  12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இவர்களுக்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருதி ரேஷன் கடைகளில் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,கூட்டுறவு சங்கங்களில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டி கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கூட்டுறவுத் துறையில் ஆடு, மாடு,கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.1500…. அக்டோபர் 15ஆம் தேதிக்கு தேர்வு மாற்றம்….. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் வகுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போலீஸ்காரனுக்கு வீரம் வந்துருச்சு…! கலைஞர் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? புகழேந்தி அரசுக்கு வேண்டுகோள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்..  உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை  சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க. ஆர்.பி உதயகுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதாரர்களே….. நாளையே(செப்…30) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… புதிய தலைமை கழக நிர்வாகிகள்… புதிய மாவட்டம் அறிவிப்பு …!!

அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசாவுக்கு வாழ்த்துக்கள்… அவரு அப்படித்தான் பேசுவார்… அவருக்கு எல்லாம் உரிமையும் இருக்கு… நாஞ்சில் சம்பத் செம ஆதரவு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஆ.ராசா ஹிந்து மதத்தை சேர்ந்தவரை புண்படுத்திவிட்டார் என்ற இந்த கேள்வியே தப்பு. ஆ.ராசா  குறிப்பிட்ட சமூகத்தை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்ல. தமிழர்கள் திட்டமிட்டு சாதியால் இழிவுபடுத்தப்பட்டார்கள். இதை இந்த நாட்டில் இருக்கக்கூடிய மனுதர்மம் செய்தது. ஆகவே ஜாதிகளால் பிரிந்து கிடப்பதற்கு காரணம் அவர்கள்தான் என்று ஆணித்தனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அறிவார்ந்த தளத்திலிருந்து பேசினார். அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படி சொல்லுகின்ற ஆளுமையும், ஆற்றலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் […]

Categories
மாநில செய்திகள்

RSS அணிவகுப்பு ஊர்வலம்…! தமிழக டிஜிபிக்கு பறந்த நோட்டீஸ்… திடீர் ட்விஸ்ட்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு  காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள,  டிஜிபி சைலேந்திரபாபு,  திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் RSS பேரணி…! ADMK கருத்து சொல்ல விரும்பல… புது விளக்கம் கொடுத்த டி.ஜெ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய முடியாது. சில கண்டிஷன்களோட கொடுத்திருக்காங்க. அதாவது எந்த கம்பமும் ஏந்தி செல்லக்கூடாது, அதேபோன்று பல நிபந்தனைகள் போட்டு இருக்காங்க. நீதிமன்ற உத்தரவு என்று சொல்லும்போது,  அது குறித்து எங்களுடைய கருத்தை நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை விமர்சனம் செய்வதாக்கிவிடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கண்டனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்…29)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…..இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தேனி வீரபாண்டி, ராசிங்காபுரம், வைகை அணை ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி , சடையால்பட்டி, ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், சூலப்புரம், பொட்டிட் ப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா் , மருகால்பட்டி மற்றும் அதனைச் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் – வெளியான அதிரடி அறிவிப்பு …!

அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது.  காந்தி ஜெயந்தியை முன்னிட்டும்,  மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் பேச்சு மட்டும் தான்..! பயத்துல கட்டிலுக்கு அடியில் போய்ட்டாரு… பாய்ண்ட் புடிச்ச பொன்முடி …!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுகவில் எங்க ஊர்ல..  எங்க மாவட்டத்துல இருந்து ஒருத்தன் இருக்கான் சிவி.சண்முகம். சிவி சண்முகம் அவரு. சீவுறரா ?  இல்லையாங்கிறது யாருக்கும் தெரியாது. எப்படி இருக்காருன்னு உங்களுக்கு தெரியும். அந்த சி வி சண்முகம் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசி இருக்காரு… தலைவரை பத்தி தர குறைவாக ஒருமையில் பேசி இருக்காரு. ஸ்டாலின் என்னை இத கூட புடுங்க முடியாது அப்படின்னு பேசுறாங்க. ஒரு மந்திரியா இருந்தவன், […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 12 மணிக்கு… மாணவர்களே மறந்துடாதீங்க…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்தன. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள பொது தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மீரா மிதுனை கைது செய்ய முடியல: வேறு வேறு இடத்துக்கு போயிட்டே இருக்காரு; தமிழக காவல்துறை தகவல் …!!

தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக  நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதான் 1st டைம்…! 6 மாசம் நுழைய முடியாது..! தமிழக அரசை செமையா பாராட்டிய விசிக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கலைஞர் கருணாநிதி போற்றப்பட வேண்டிய ஒரு தலைவர். தமிழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவர். அவருக்கு ஒரு வரலாற்று சின்னம் இங்கே நிறுவப்படுவது தேவையான ஒன்று. எப்படி நிறுவுவது ? எந்த இடத்தில் ?  எந்த அளவில் ? எந்த செலவில் நிறுவுவது ? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்காக பணியாற்றக் கூடிய அதே வேலையில், வரலாற்றில் தடம் பதித்தவர்களுக்காகவும் நாம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்று நடைபெறும் காலாண்டு அறிவியல் தேர்வு – நேற்று வினாத்தாள் லீக் ஆகி அதிர்ச்சி ..!!

இன்று நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறக்  கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது இன்றைய தினம் நடைபெற இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே இன்றைய நடைபெற இருப்பதற்கான தேர்வுக்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சுடுகாடு கொண்டு வருவீர்களா ? 3 டைம் பிரியாணி போட சொல்லுறோம் – பாஜகவுக்கு சீமான் செம பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா பேசுனது சரின்னு இருக்கும் போது, அதன் பக்கத்துல நிற்பது தான் சரி. அண்ணன் ஆ.ராசா பேசுனது தவறு கிடையாது, அவர் புதுசா ஒன்னும் பேசல. 3300 தடவை பெரியார் அவர்கள் பேசிட்டாங்க. எல்லாரும் பேசி இருக்காங்க. வர்ண தர்ம கோட்பாட்டுக்கு எதிராக, எங்க தாத்தா ரெட்டமலை சீனிவாசன், பாட்டனார் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலு,  ஜீவானந்தம் எல்லா பெருமக்களும் போராடியது, பேசினதும் அதுதான். அதைத்தான் ஆ.ராசா  […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தின விழா..30 ம் தேதிக்குள்… அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு…!!!!!

வருடம் தோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும் ராணுவத்தின் இசை குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும் முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும் பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுகிறது. இந்த சூழலில் 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! பெரியார் சொன்னதை சொல்லி… நோஸ்கட் செய்த எச்.ராஜா… கடும் அப்செட்டில் திமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு என்னவோ ஒன்னும் புரியவில்லை. ”வேசி மகன்” ”விபச்சாரியின் மகன்” இது எல்லாத்துக்கும், திமுகவிற்கு என்ன கனெக்சன் ? எங்கு இருந்து வருகிறது ? என்பது பார்த்தீர்கள் என்றால்…  தி.கவிலிருந்து கிழவனுக்கு கன்னிப் பெண் மீது ஆசையா ? என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளை சொல்லி,  சி. என் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்கள் ஈவேராவை விட்டு வெளியே சென்றார்கள். அன்றைக்கு ஈவேரா என்ன சொன்னார், என்னை விட்டு வெளியேறுபவர்கள் ”வேசி மகன்கள்”. […]

Categories

Tech |