Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை நாளைக்கு பாதுகாப்பு போட்டுட்டே இருப்பீங்க ? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதீங்க – அண்ணாமலை விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட,  பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது. பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களால்….. அரசுக்கு ரூ.‌ 59.82 லட்சம் இழப்பு…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“115 ஜாதியினரை வஞ்சித்த” எடப்பாடியாரே! எங்கள் பகுதிக்கு வராதீர்…. மதுரை போஸ்டரால் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு, மாடு, கோழி, நாய், நரி, புல்லு, பூண்டு, மரம், செடி, கொடி எல்லாத்துக்குமானது – செம போடு போட்ட சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினருக்கு மதம் தவிர வேறு ஏதாவது கோட்பாடு உண்டா ? மதம் என்பதை அரசியலாக முடியுமா ? மதம் என்பது ஒரு உணர்வு, மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு. கடவுள், ஜாதி, மதம் எல்லாம். ஆனால் அரசியல் என்பது, உலகத்தில் எல்லா உயிர்களுக்குமானது. ஆடு, மாடு, கோழி, நாய், நரி, புல்லு, பூண்டு, மாறன், செடி, கொடி எல்லாத்துக்குமானது. அந்த அரசியலில் போய்,  எதற்கு மதத்தை கலக்குறீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி, ஜெயலலிதா காலத்துல…! RSS வாலாட்டவில்லை… இப்போ RSS வால் நீண்டு இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அளவிலான புரிதலில் இருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒவ்வொரு அரசு துறையிலும் ஊடுருவுகிறது. எல்லா துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 24 மணி நேரமும் முழு நேர பணியை துவங்குகிறார்கள். அதிகாரிகளை கவர்ந்து கையகப்படுத்துகிறார்கள். அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று நான் முன்னெச்சரிக்கையாக  சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான். முதல்வர் அவர்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும். இதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கும். இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

“இனி வெள்ளம் ஏற்படாது” 95 சதவீதம் நிறைவு பெற்ற வடிக்கால் பணிகள்….. மேயர் பிரியா பேட்டி….!!!!

சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக  இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார் ஆகியோர் மின்ட்  தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசாவோடு விவாதிக்க பாஜக தயாரா ? 1 தொகுதியில் கூட வாக்களிக்க என்னம் வராது – நாஞ்சில் சம்பத் சவால் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும்.இதை விவாதிப்பதற்கு ஆ.ராசா தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறவர்கள். ஆ.ராசாவோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேடிஸ் வச்சிட்டு பேச ரொம்ப கஷ்டமா இருக்கு; கலைஞர் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா ? கடும் அப்செட்டில் DMKவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு…  சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து,  கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன். என்னை  இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க..   என்னடா…  புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி பாஜக தான்; அண்ணாமலை பெருமிதம்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்…  பத்திரிக்கை நண்பர்கள் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்…  நிச்சயமாக மாற்றான் தாய் விரோத போக்கை விட்டுவிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற  நம்பிக்கை இருக்கு. […]

Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன பையனுக்கும் தெரியும்….! PM மோடிக்கு தெரில… ஏதும் பேசணும்னு பேசாதீங்க… பாஜகவை கடுப்பாக்கிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி படத்தை வைத்து அப்படியே போலி துப்பாக்கி வைத்து சுட்டு, செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தியது உங்களிடம் இருக்கா? இல்லையென்றால் அந்த காணொளியை நான் அனுப்பட்டா ? காந்தி பொதுவானவர் என்றால் சவர்க்கர் எதுக்கு வருகிறார், எங்கிருந்து வருகிறார் ? காந்தியும் சவர்க்கரும் ஒண்ணா ? கோழையை வீர சவர்க்கர்  என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்படி காந்தியை பற்றி பேசுகிறீர்கள் ? காந்தி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கடனுதவி….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த வருடம் 14,84,052 விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அதைவிட கூடுதலாக வழங்க ஆலோசனை நடந்தது. முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் படி 4900 கோடி வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு மருந்து கடைகளில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“வாழைத்தண்டு நாரிலிருந்து தயாரிக்கப்படும் ஆடைகள்” தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி இலக்கு…. அமைச்சர் தகவல்….!!!!

ராணிப்பேட்டையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டார். இவர் கோ ஆப்டெக்ஸ் கடையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய ரக ஆடைகளை அமைச்சர் பார்வையிட்டார். அதன் பிறகு அமைச்சர் ஆர். காந்தி செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதா….? மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை….!!!!

மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யா  என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதனை அகற்றும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மனித கழிவுகளை இயந்திரங்களின் உதவியுடன் ரோபோட் மூலம் சுத்தம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில்பாலாஜி சொன்ன ”அந்த வார்த்தை” ..! ஆதாரம் திரட்டிய ஈபிஎஸ் … புள்ளிவிவரத்தோடு பொளந்த ADMK ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு மின்கட்டணம் உயர்வு, மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால்..  நங்கள் ஒன்றும் அதிகமாக உயர்த்தவில்லை என்று  இப்போது இருக்கின்ற மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இங்க வருகின்ற நிறைய மக்களுக்கு தெரியாது ? எவ்வளவு மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று தெரியாது ? ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் சொல்கிறேன். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பாடங்கள் புரிகிறதா…..? ஆய்வு செய்ய உத்தரவு…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் வகுப்புகளில் அவர்கள் பாடம் நடத்துகிறார்களா […]

Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை… கூட்ட நெரிசலை சமாளிக்க… சென்னையில் இருந்து புதிதாக 2050 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு…!!!!!

அக்டோபர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை அடுத்து நான்கு, ஐந்து ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகின்ற நிலையில் அக்டோபர் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாளாக இருக்கிறது. அன்று ஒரு நாள் விடுப்பு அனுமதிக்கப்பட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

“நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்”… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை கண்காணிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு கடலூருக்கு ராஜாராமன், தஞ்சாவூருக்கு சிவஞானம், திருவள்ளூருக்கு கற்பகம், திருநெல்வேலிக்கு சங்கர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இவர்கள் விவசாயிகளிடம் நெல் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வாங்கப்படுகிறது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….. நாளை இரவு 8 மணிக்கு ரெடியா இருங்க…!!!!!

முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு  8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் (Twitter Space) உரையாற்றவுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு திமுக தொழில் நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேசில் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும் அதே மாதத்தில் தான் திமுக தொடங்கப்பட்டதாலும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தகவல் தொழில்நுட்ப […]

Categories
மாநில செய்திகள்

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை… சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!!

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலதிற்கு காவல்துறை தடை விதித்து இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கூறியதால் அக்டோபர் இரண்டாம் தேதி பொதுக்கூட்ட போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓசில வரமாட்டேன்…. “டிக்கெட் கொடு”…. வைரலான மூதாட்டி வீடியோ…. காரணமே அதிமுக தானாம்..!!

ஓசியில் போக மாட்டேன் என்று சொல்லி மூதாட்டி பேசிய வீடியோ வைரல் ஆன விவகாரத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அரசு பேருந்தில் பாட்டி ஒருவர் இலவச பயணம் மேற்கொள்ள மாட்டேன் என வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து பயணம் செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்ந்து வைரலானது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘பொன்னியின் செல்வன்’….. “படத்தை இணையத்தில் வெளியிட தடை”….. ஐகோர்ட் அதிரடி..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிராதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது பொன்னியின் செல்வன்திரைப்படம். 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி நாளை (30ஆம் தேதி) திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு!….. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வெளியீடு….. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…!!!!

அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்களுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு என்று குறிப்பிட்ட சில சலுகைகள் உள்ளன. அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இவற்றை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.அதனால் அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய திட்டங்களை வெகுவாக விளம்பரங்கள் மூலமாகவும் அறிக்கையின் மூலமாகவும் தெரியப்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வந்தது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது […]

Categories
மாநில செய்திகள்

“நியூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது”…. பிரபல யூடியூபர் TTF வாசன் எச்சரிக்கை…..!!!!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீடியாக்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிடிஎஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல் விளையாடிகிட்டு இருக்கீங்க, அப்படின்னு கேட்க தோணுது. ஆனால் நான் கேட்க மாட்டேன். நியூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது. உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது. உங்களோட லிமிடிலேயே இருங்க. என்னை பற்றி போலியான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் . உடனே டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க, நான் மிரட்டல, பிரபல […]

Categories
மாநில செய்திகள்

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு?…. காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் எழுதிய கடிதத்தால் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் மாநில முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், எங்களுக்கு எதிரி அல்ல சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்- PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு ரூ.4,000 நிதியுதவி…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம்தான் mission vatsalya திட்டம். தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தில் செலுத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை வேலை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்கவும்…. ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

ரேஷன்கடை ஊழியர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் வாயிலாக நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது “பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட பணிகளுக்கே போட்டித் தேர்வு வாயிலாக தகுதியானவர்களை தேர்வு செய்யும் போது, 12 ஆம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர், பத்தாம் வகுப்பு தகுதிகொண்ட கட்டுனர் பணிகளுக்கு போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறை கிடையாது” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னோட உழைப்பில் சாப்பிடுவ… என்ன கோயிலுக்குள்ள விட மாட்டே: சீமான் ஆதங்கம்

பல்கலைக்கழக ஆளுநரை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் சட்ட சிக்கல் இருப்பதாக ஆளுநர் கூறியது குறித்து பேசிய சீமான், சட்டமசோதா அவங்க வசதிக்கு இல்ல. அதனால சட்டம் சிக்கலாகிறது. இதுக்கு முன்னாடி எல்லாம் நாம தான் நியமிச்சிட்டு இருந்தோம். அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்காகட்டும், இசை கல்லூரிக்காகட்டும், இசை பல்கலைக்கழகத்திற்கு ஆகட்டும், அண்ணா பல்கலைக்கழகம் என எல்லாத்துக்குமே நீங்களே துணை வேந்தரை போடுறீங்க. எல்லாமே ஆர்எஸ்எஸ் இல்ல ஆர்எஸ்எஸ் ஆதாரவாளர்களுக்கு. அப்புறம் […]

Categories
மாநில செய்திகள்

“இப்படி செய்தால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்”…? உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…!!!!

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என உயர்நீதிமன்ற மதுரைகிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாந்த் அமர்வு வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை…. தமிழக முழுவதும் நாளை முதல்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்?…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரையும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பேசுவதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது பாய்ந்த சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன் ஆ.ராசா பேசிட்டாருன்னு கொந்தளிக்கிறாங்க. நம்ம அப்பா எல்லாம் படிக்கும் போது இவர் உழவன், ஏர் ஊழுகிறான், இவன்  வண்ணான்,  துணி துவைக்கிறான், இவன் குயவன்,  பானை செய்கிறான். இவர் ஐயர்,  மிகவும் நல்லவர், பாடம் படிக்கிறார்  அப்படின்னு புத்தகம் இருக்கு. இப்பவும் அதே தான். இதுதான்  சனாதான தர்மம், சனாதன கோட்பாடு அப்படின்னு சொல்லுறாங்க இல்ல. அந்த கர்மம் தான் இது. இதை என்ன […]

Categories
மாநில செய்திகள்

கோவை மேயருக்கு செம சர்ப்ரைஸ்…. தமிழக முதல்வரின் சூப்பர் கிப்ட்…. மகிழ்ச்சியில் ஆனந்தகுமார்….!!!

தமிழகத்தில் தற்போது திமுக கட்சி உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இன்று திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் கணவருக்கு தற்போது புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் திமுக கட்சிக்காக பல்வேறு ஆண்டுகளாக உழைத்து வந்தாலும் பெரிய அளவில் எந்த பதவிகளிலும் வகிக்கவில்லை. இருப்பினும் திமுக கட்சியில் மூத்தவராக கருதப்பட்ட ஆனந்த குமாரை கட்சியில் இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ரூட் இப்படி போகுதா ? DMKவில் C.M ஆசை ”திருமா பேச்சு” கொளுத்தி போட்ட எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கோரிக்கை. ஹிந்துக்களை ஆ.ராசா ”வேசி மகன்” என பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஏனென்றால் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற 90% பேர் ஹிந்துக்கள் என்று…. அப்போ ஆ.ராசா என்ன சொல்கிறார் ? திமுகவில் இருக்கின்ற 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்கிறார். இதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆ. ராசாவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKஆட்சில கூட இப்படி இல்ல..! ஜாமீன் வாங்க முடியல… ரசிச்சு சிரிச்சுக்க சொன்ன சீமான் ..!!

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு மேல்முறையீடு போகணும்னு சொன்னது குறித்து பேசிய சீமான், என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு சாதாரண வழக்கு… எங்க தம்பி துரைமுருகன் சும்மா பேசினதுக்கு தான் சிறை. ஆறு மாசமா அவருக்கு பிணை கிடைக்க விடாம தடுத்தார்கள். அதே மாதிரி நான் சிறையில் இருக்கும் பொழுதுமே அந்த வழக்கை எடுக்க விடாமல் ஆறு மாசம் சிறைக்குள் வைத்ததெல்லாம்,  இருக்கு. அப்போ அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவிதமான தர்க்கத்தை வைத்தார்கள் என்று நமக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயில் நிறையா இருக்கு..! நாக்குல தடவுற மாதிரி… பாஜக போய் இருக்கட்டும்…!!

பாஜக சிறை நிரப்பும் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயவு செய்து பாஜக சிறையை நிரப்பட்டும். நிறைய சிறை இருக்கு.  போய் இருங்க. அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே… முதல்ல அண்ணாமலைக்கு ஆ.ராசா பேசுனதுல உடன்பாடு இருக்கா ? இல்லையா ? முதலில் சொல்லுங்க. நீங்க… உங்க தர்மம்,  உங்க மனதர்மம் எழுதி வைத்திருப்பதை தான் அவர் சொன்னாரு. அதை இல்லைன்னு மறுக்கிறீர்களா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் தமிழக டிஜிபி..! ஓ சொல்லுறீங்களா ? ஓஹோ சொல்லுறீங்களா ? – DMKவை விடாது விரட்டும் எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார்,  எழுதிக் கொடுத்தால்  பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும்,  இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே இனி கவலை இல்லை…. ஆவணங்களை பதிவு செய்ய மொபைல் இருந்தால் போதும்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

திருமண சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழி மூலம் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்ள தலைமைச் செயலகத்தில் திருமண சான்றிதழை இணைய வழியில் திருத்தம் செய்யும் மற்றும்  ஆவணங்களை பதிவு செய்யும்  தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இதில் அமைச்சர் பி,மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வே .இறையன்பு, வணிகவரி மற்றும் பதிப்பு துறை செயலாளர் பா. ஜோதி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

JUST NOW: பக்தர்களிடம் ரூ.20 வசூல்: அம்மா உணவகத்தில் 1 நாள் முழுவதும் சாப்பிடலாம் – ஐகோர்ட் கிளை கருத்து …!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே 20 ரூபாய் இருந்தால் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு திருஷ்டி சுற்ற ஆட்டுக்குட்டியை கொண்டுவந்த உறவினர்கள்…. பின் நடந்த ஆச்சரிய சம்பவம்….!!!!

கிரிஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரும், இவரது சகோதரியும் சென்ற சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கீழே தவறிவிழுந்ததில் முருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் முருகனுக்கு பல பேரின் கண் திருஷ்டி இருந்ததே விபத்துக்கு காரணம் என உறவினர்கள் நம்பியதால் இதற்கு பரிகாரம் செய்ய யோசித்து உள்ளனர். இந்நிலையில் முருகன் திருமணமாகாதவர் என்பதால் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Matrimony மூலம் பெண் தேடுகிறீர்களா….? உங்களுக்கான WARNING நியூஸ்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே முடிந்து விடுகிறது. முன்பெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் ஒருவர் நேரில் சந்தித்து பேசி பார்த்து திருமணம் முடிப்பார்கள். ஆனால் தற்போது மேட்ரிமோனி மூலமாகவே வரன் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் திருமணம் செயலி ஜோடி ஆப் மூலம் லாரி ஓட்டுனரை இரண்டாம் திருமணம் செய்த பெண் முதலிரவு அன்றே பணம் நகையுடன் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் – நீதிபதிகள் எச்சரிக்கை …!!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கனியாமூர் சக்தி பள்ளியை…. அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு…. தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

கலவரத்திற்கான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு எதிராக ஜுலை 17ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.. இது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில்  தொடுக்கப்பட்டுள்ளன.. அதில் ஒரு வழக்கு தான் கலவரத்திற்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே […]

Categories
மாநில செய்திகள்

“2013-ல் போஸ்டிங்” இதுல 11 வருஷ சர்வீஸ் எங்க இருந்து வந்துச்சு…. 2 லட்சம் கேஸ் வேற…. வாயைக் கொடுத்து வசமாக சிக்கிய அண்ணாமலை….!!!!

இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு….? போக்குவரத்து துறை போட்ட முக்கிய உத்தரவு….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் இல்லாத மகளிர் பயணத்தின் மூலமாக 173 கோடி பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்து கழகங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இல்லை. இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெண்களை மிகுந்த மரியாதையுடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை சீராய்வு மனு …!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று […]

Categories

Tech |