Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லும் பாஜக….! தமிழகத்தில் எங்கே இருக்கிறது….? செந்தில் பாலாஜி விமர்சனம்…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, 10,000 மதிப்பிலான காது கேளாதோருக்கான மெஷின் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், அமேசானில் அதன் விலை 345மட்டும் என இருந்ததால் சர்ச்சையானது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் இன்று, 345/- மெஷின் 10,000. ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே […]

Categories
மாநில செய்திகள்

“இதை செய்தால்” துப்பாக்கியால் சுட கூட தயங்கக்கூடாது…. டிஜிபி எச்சரிக்கை…!!!!

நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசாரை தாக்கினால், துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு தமிழக முழுவதும் ரூ. 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

“1000 மி.மீ மழை”…. ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்யுமா சென்னை…? தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் நடப்பு பருவமழையானது மொத்தமாக 930 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இதே காலத்தில் கடந்த 2020-ம் வருடம் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த வருடம் 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. எனவே இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்….. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி… “இனி யாரும் தப்ப முடியாது”..? கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு…!!!!!!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவதற்கு காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகள் நன்றாக இருப்பதால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தின் மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாட்சு மேல வாட்சா விட்டு….. வாண்ட்டடா வந்து மாட்டிக்கிட்ட…. வாட்சை பாடலாக்கி தாக்கும் பாஜக….!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ரூ.1000 பொங்கல் பரிசு…. உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா?…. தெரிந்து கொள்ள இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு”… செங்கரும்பு, கட்டி வெல்லம்…? கூடுதல் ட்விஸ்ட்…!!!!!!

உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜனவரி 1 முதல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி TNSEDஎன்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்களின் வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த செயலின் மூலமாக மாணவர்களின் வருகையையும் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை வேளாண் படிப்பில் அரசு பொது ஒதுக்கீட்டின் கீழ் 250 காலி பணியிடங்கள் உள்ளது. அதனைப் போலவே இந்த படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்கள் உள்ளன. தோட்டக்கலை பட்டப்படிப்புகளில் 100 இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு வரி வசூல் செய்யும் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை எளிமையாக செலுத்த அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. கிராம ஊராட்சி மக்கள் தங்களின் அனைத்து வகையான வரிகளையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில் புதிய இணையதளத்தில் நுழைந்தவுடன் சேவைகள் பிரிவின்கீழ் சொத்து வரி கணக்கீடு, நிலுவை வரி தொகை, விரைவாக வரி செலுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் ரூ.5,000 தரவில்லை….! உங்க வீட்டு பணத்தையா கொடுக்குறீங்க…? ஜெயக்குமார் ஆவேசம்…!!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசாக ஏன் ரூ.5,000 தரவில்லை. போனால் போகட்டும் என்று ரூ. 1000 தருகிறார்கள். உங்க […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வர்களே தயாரா இருங்க….! தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? வெளியான தகவல்….!!!

குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை எச்சரிக்கை…! தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில்…. கையில் குடை வச்சிக்கோங்க….!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

“பணி நிரந்தரம், சம்பள உயர்வு, போனஸ்”…. பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா….? முதல்வருக்கு கோரிக்கை…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர […]

Categories
மாநில செய்திகள்

நம்ம ஸ்கூல் திட்டம்…. ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு 3 கோடி வீணாக்கப்பட்டதா….? இ.பி.எஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தோம். அந்த திட்டங்களுக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தற்போது இவர்கள் நம்ம ஸ்கூல் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்கவே கஷ்டமா இருக்கு… 1917யை கொஞ்சம் திரும்பி பாருங்க… DMKவுக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஒரு தனி மனிதனுக்காக ஜால்ரா அடிப்பதற்காக காலையிலிருந்து இரவு வரை அமைச்சர்களுக்கு ஒரே வேலை. இவரை புகழ்வது, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்வது. இன்பநதிக்கும் ஓஹோ சொல்வோம்… ஆஹா சொல்வோம் என்று கே.என் நேரு அவர்கள் சொல்கிறார். எங்கே இருக்கிறது ? இவர்கள் 1917-இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இயக்கத்தை  ஆரம்பித்து அதன் பின்பு, திராவிட கழகம் – ஜஸ்டிஸ் பார்ட்டி  அதற்கு முன்பு… 1949 இல் திமுக, இது […]

Categories
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் பணிகள்…. எப்போது முடிவடையும்….? அதிகாரிகள் தகவல்….!!!!

விமான நிலையத்தில் நடைபெறும்  பணிகள் 2025-ஆண்டில் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம்  முடிவு செய்தது. அதற்காக 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது வெளிநாட்டு முனைவும் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை வைத்து தமிழகத்தை நடத்தலாம்; எக்ஸ்ட்ரா நிதி எதுவும் வேண்டாம் – அண்ணாமலை

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய் உ யுற்ற வேண்டுமென்று ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….!! நாளை இந்த 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்  தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை  நோக்கி நகரக்கூடும். இதனால் நாளை  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

Wow!!… உலகத் தரம் வாய்ந்த எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்…. 3 வருஷத்தில் வேற லெவலில் மாறப்போகுது….!!!!

சென்னையில் சென்ட்ரலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே நிலையம் என்றால் அது எழும்பூர் தான். இது ஆங்கிலேயரின் கட்டிடக்கடைக்கு எடுத்துக்காட்டாக 144 வருடங்களாக கம்பீரமாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது எழும்பூர் ரயில்வே நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக 734.91 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 36 மாதங்களில் கட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட!. என்னப்பா இப்படி சொல்லிட்டாரு…. உதயநிதியை பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை….? அதுவும் அங்க வச்சே….!!!!!

கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்ற சொல்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதியாக பொய் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. பொய் சொல்வதற்காக ஒரு போட்டி வைத்தால் அதில் தமிழக அமைச்சர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பொங்கல் பரிசில் கூடுதல் ரொக்கம், வெல்லம், செங்கரும்பு சேர்க்கப்படுமா….? அடுத்தடுத்து வரும் கோரிக்கைகள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர் களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாததால் பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக அரசு கரும்பை பொங்கல் பண்டிகையின் போது கொள்முதல் செய்யும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: இவர்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு…..!!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஏன் இவர் இப்படி செய்தார்….? தனியாக சென்று மரியாதை செலுத்திய சி.வி. சண்முகம்…. பரபரப்பில் அதிமுக….!!!!

எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்  எம்.ஜி.ஆர் . இவர் மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று இவரது நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் மரியாதை செலுத்தி வந்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். அவர் சென்ற பிறகு முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை…”ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள்”.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!!!

முதல்வர் ஸ்டாலின் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அன்பை பரிமாறி ஏழை, எளியவர்களுக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மண்ணிக்க கூடிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர். “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும் அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள் எக்காலத்திற்கும் எந்நிலத்திற்கும் பொருந்தும்”. […]

Categories
மாநில செய்திகள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…. ஜே.இ.இ. விண்ணப்பத்தில் மதிப்பெண் குறிப்பிட வேண்டாம்…. அன்புமணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மூலம் படித்த 10-ஆம்  வகுப்பு மாணவர்கள் ஜே. இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது மதிப்பெண்களை குறிப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2020-2021 ஆண்டில் 10-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரிசி, சர்க்கரை கொள்முதல் விலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “புதிய கொரோனாவை தடுக்க அனைத்தும் தயார்”…. யாரும் அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO 1ஆக ”உதயநிதி” கொண்டு வருவார்; ஓஹோ….. ஆஹா சொல்வோம்; அண்ணாமலை கருத்து!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான துறை என்ன இருக்கிறது என்றால் ? Information and Broadcasting ministry தான் சிறப்பாக இருக்கும். இளைஞர் மேம்பாடு விளையாட்டு துறையை விட, Information and Broadcasting எடுத்துக்கொண்டு, சினிமா எப்படி எடுக்கிறார்கள் ?  ஷூட்டிங் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ? எவ்வளவு படத்தை வெளியிடலாம் ? என்று செய்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டை உதயநிதி அவர்கள் திரைத்துறையில் நம்பர் ஒன்றாக கொண்டு வந்து விடுவார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்க் பதிவிட தேவையில்லை…. தேசிய தேர்வுகள் முகாமை….!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மார்க் பதிவிட தேவை […]

Categories
மாநில செய்திகள்

துரோகிகளை வீழ்த்துவோம்!… குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்…. உறுதிமொழி எடுத்த ஓபிஎஸ்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜேஇஇ தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை..!!

ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் உதயநிதி ‌ கோவையில் நாளை சுற்றுப்பயணம்…. என்னென்ன பிளான்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை கோவையில் திட்டமிட்டுள்ளார். இன்று இரவு விமான மூலம் கோவைக்கு செல்லும் உதயநிதி இரவு கோவையில் தங்கி விட்டு மறுநாள் கிறிஸ்துமஸ் நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு இன்று கோவைக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணம்… “அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கி பிழிய அனுமதிக்க கூடாது”… ராம்தாஸ் வலியுறுத்தல்…!!!!!

பா.ம.க நிறுவனர் ராம்தாஸ் தனியார் பேருந்துகளின்  கட்டணக் கொள்கைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே  நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும் அதனை அரசு வேடிக்கை பார்த்து வருவதும் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் வழி செல்லும் 4 ரயில்கள் ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜா ரோடு காட்பாடி மார்க்கத்தில் முகுந்தராயபுரம் திருவலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் ரயில்களில்  சில ரயில்களை தெற்கு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 3,4-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 4-ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முன்னாடி மாதிரி இல்லை…. இது மோடிஜியின் இந்தியா… திருப்பி அடிக்கும் இந்தியா… அண்ணாமலை நச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  இப்போது புதிதாக நாம் போடுகின்ற சட்டை, வேஷ்டி, போகின்ற கார் இதெல்லாம் கம்பேர் பண்ணுவது தான் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நான் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் விமானம். ரஃபேல் விமானம் இந்தியா ஆர்டர் செய்யும் போது அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்கள்,  வைத்து 500 வாட்ச் செய்தார்கள். அது வந்து ஒரு ஸ்பெஷல் எடிஷன். அந்த வாட்சினுடைய பெயர் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன். அந்த ரஃபேல் விமானத்தில் என்ன எல்லாம் பாகங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலில் 6 கால பூஜை இல்லை… விளக்கு திரி வாங்க முடியல… 1,000 தடவை கணக்கு கேட்கறீங்க: அண்ணாமலை கருத்து

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய்  ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை விட நான் பெரியவன் என்று சொன்னால் கட்சியிலே இருக்க மாட்டான் : அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குனு சொன்ன ஸ்டாலின்… அப்படியே செஞ்ச நாசர்… !! புகழ்ந்து தள்ளிய உதயநிதி …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையிலிருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் பேருந்தில் பயணிக்க வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

16 கி.மீ., வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போஸ்டர் அடிச்சு ஓட்டுங்க…. வீடுவீடா நோட்டிஸ் கொடுங்க… DMKவுக்கு டார்கெட் வைத்த ADMK ..!!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
மாநில செய்திகள்

10ஆம் தேதிக்குள் ரூ 5 லட்சம் கொடுக்கனும்.! நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு…. கெடு விதித்த ஐகோர்ட்.!!

கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டர்களை வச்சு எங்களை மிரட்டுறீங்களா ? அண்ணாமலை மீது காயத்ரி தாக்கு ..!!

கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]

Categories

Tech |