சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் […]