Categories
மாநில செய்திகள்

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட…ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்… சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் […]

Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தீபாவளி வந்தாச்சு….. ஆவலோடு காத்திருக்கும் பொதுமக்கள்…..!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்காக திட்டம் போட்டாச்சு” ஓரிரு மாதங்களில் அரசியல் வியூகம்…. சரத்குமார் பரபரப்பு பேட்டி….!!!!

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு, பாமாயிலா” அமைச்சர் சக்கராபாணி திடீர் விளக்கம்….!!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்ராபாணி பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கணக்கு படித்தும் கணக்கு தெரியாத ஒருவரும், சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்து கைதான ஒருவரும் பொங்கல் பரிசு தொகுப்பை குறித்து பேசியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது பருப்பு மற்றும் பாமாயில் விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுக…. இதுதான் அவங்க சாதனை…. அரக்கோணம் ரவி அதிரடி பேச்சு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டில் 15-வது நிதிக் குழு மானியம் வாயிலாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் மக்கள்நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

“இந்துக்கள் என்றால் வேசி, பேருந்தில் சென்றால் ஓசி” கேட்டால் டேக்கிட் ஈசி…. திமுகவால் கொந்தளித்த ஏ.ஜி சம்பத்….!!!!

பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனி…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அக்டோபர் 6ம் தேதி முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. நாளையே(அக்..3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க…. இன்று அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…. முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் பெங்களூரு அருகில் உள்ள யஸ்வந்த்பூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 14- க்குள் பட்டாசு விற்பனை தொடங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்குவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும்,தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீன பட்டாசுகள் ஒருபோதும் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள் 35,45,861பெண்கள் மற்றும் 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73.99 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை வேலை வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராபவரா நீங்க….? இதோ அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 15 முதல்…. ரேஷன் பொருள் வாங்க இது அவசியம்….. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்… அனுமதி மறுப்பு.. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்…!!!!!

ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால்…. கூடுதலாக 450…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழக மின்வாரியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், அரசுக்கு ஏற்பட்டால் நிதிச் சுமையை கருத்தில் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடமும் கருத்துக்கேட்புக் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் புதிய மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. ஆனாலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பயன்களையும் பெற… “விவசாயிகள் கண்டிப்பா இதை பதிவு பண்ணனும்”… வெளியான அறிவிப்பு…!!!

தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் இந்த சேவை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதாகும் அவர் இன்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி” விவசாயி திடீர் கைது…. தேனியில் பரபரப்பு…..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு‌ சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு யார் பொறுப்பேற்பது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் சார்பில் நவம்பர் மாதம் 6-ஆம்  தேதி நடத்தப்படும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஆர்.எஸ். எஸ். ஸின் பேரணி நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குறைக்கப்படும் என கருதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 11 ஆம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

அக்.2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெறும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்தன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு சீல்… மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி…!!!!

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் பாஜக….!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும்‌ இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழக பிரபலத்திற்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்திருந்த இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

சிறுமியை 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்த நபர்…. 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!!

சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

யாத்திரையை நிறுத்த முயன்றால் அனைவருக்கும் பாடம் புகட்டப்படும்…. எச்சரிக்கை விடுத்த சித்தராமையா….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால்  பாடம் புகட்டப்படும் என  சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின்  யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில்  நடமாட முடியாது. இந்நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவா…! விண்ணை முட்டும் பேருந்து கட்டணம்…. சென்னை – நெல்லை பயணிகள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். தசரா பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து இன்று நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருவது துரதிஷ்டவசமானது…. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்….!!!!

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிப்பது துரதிஷ்டவசமான செயல் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் மீதான தடையை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்விக்குட்படுத்துகிறார். மேலும் சித்தராமையா முதலமைச்சராக  இருந்தபோது பாப்புலர் பிரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ். எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?. மேலும் ஆர்.எஸ். எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு, ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக […]

Categories
மாநில செய்திகள்

இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்….. தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வுக்கு எதிரான மனு…. ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்….!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு  முதல் நடுவண்  இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல்  நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், […]

Categories
மாநில செய்திகள்

“இறால் பண்ணைகளை உடனே அகற்ற வேண்டும்” தமிழக அரசுக்கு பறந்த திடீர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் மாசடைவதாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

“ஓசினு சொல்றீங்க” முதல்ல காச வாங்குங்க…. கொந்தளிக்கும் பெண்கள்….. சரமாரி கேள்வியால் பூதாகரமாக வெடித்த பிரச்சனை‌….!!!!

தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இனி யாரும் ஏமாறாதீங்க…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. வீட்டு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.இவரிடையே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் சிலிண்டர் விலை வெவ்வேறு அளவில் இருக்கின்றது. அதாவது சிலிண்டர் ஏஜென்சிகள் நிர்ணயத்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றன. எனவே அரசு நிர்ணயித்த விலையின் படி உங்கள் ஊரை சிலிண்டர் விலை என்ன என்பது குறித்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இதை செய்தால்தான் ரேஷன் பொருள்….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பயோமெட்ரிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் முறைகேடு…. பா.ஜ.க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழக அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. இப்போது மீண்டுமாக அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தரம் இல்லாத பொங்கல்பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய்.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தவறுசெய்த எந்த […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த சறுக்கள்…. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் கை ஓங்குகிறதா….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு  சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது கழிப்பறை…. மீறினால் கடும் நடவடிக்கை…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரசு முக்கிய இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இது போன்ற வேறு சில பகுதிகளில் இலவச பொதுக் கழிப்பறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கழிப்பறை தேவை உள்ள மக்கள் அவற்றை எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு திட்டமிட்டது. மேலும் சுற்றுப்புறமும் அசுத்தங்கள் இல்லாமல் தூய்மையாக இருக்கும். ஆனால் இந்த இலவச பொதுக் கழிப்பறைகளில் சிலர் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு….. அக்டோபர் 6 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு மற்றும் ஆண்டுகள் கொண்ட உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.வி.எஸ்சு, ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

“RSS இல்லனா இந்தியா கொரோனால செத்துருக்கும்” டிஜிபி PFI-யிடம் சம்பளம் வாங்குகிறாரா….? எச். ராஜாவின் பேட்டியால் பரபரப்பு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு….. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேலி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு முந்தைய அதிமுக அரசு அனுமதி வழங்காததால் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு….. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க அறக்கட்டளை திருமண மண்டபத்தில் 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், வளையல் அணிவித்து சீர்வரிசை வழங்கினர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கர்ப்பிணிகள் கவுரவிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மிக அவசியம். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் விவரங்கள் மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் நிலை காவலர் பணி தேர்வு…. ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு …. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது . இதனிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சருத் தியாகராய கல்லூரியில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்…. தமிழக அரசு சரவெடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்து ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கட்டணம் குறைவு….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

“அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி” நாங்க அதுக்கு மட்டும் துணை போகவே மாட்டோம்…. திமுக அமைச்சர் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! இவரும் இப்படி சொல்லிட்டாரே….. அப்ப உண்மையாவே அது நடக்குமா…..? டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“எல்லாமே ஓசில தான் போறீங்க”….. நான் விளையாட்டாக தான் பேசினேன்…. அமைச்சர் பொன்முடி திடீர் விளக்கம்….!!!

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உள்ள தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்து கொள்ள 31,094 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகளை 23,458 மாணவர்கள் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

“நான் தல தோனியின் ரசிகன்” அதனாலதான் பினிஷிங்க் ஆட வச்சுட்டாங்க…. ஜாலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக ஐடி விங் சார்பில் செப்டம்பர் மாதத்தில் திராவிட மாதம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக ட்விட்டர் பேஸில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வந்தனர். இந்நிலையில் திராவிட மாதத்தின் கடைசி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மேடைப்பேச்சு, திரைப்படங்கள் மற்றும் எழுத்து மூலம் பொது மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் தொழில்நுட்பத்தின் மூலமாகவே அனைத்து தகவல்களையும் எளிதாக எடுத்துச் […]

Categories
மாநில செய்திகள்

பெருமாள் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இனி 108 பெருமாளும் ஒரே இடத்தில்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் […]

Categories

Tech |