Categories
மாநில செய்திகள்

சீமான் V/S ராகுல் காந்தி….. நாங்க ரொம்ப FAST…. நீங்க TOO LAET….. கெத்து காட்டும் நாம் தமிழர் தம்பிகள்….!!!

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவை திரும்ப பார்க்க வைத்துள்ளார். ராகுல் காந்தி குமரியில் இருந்து காஷ்மீர் வரை நடை பயணமாக சொல்லி இருக்கிறார். வழி நெடுகிலும் மக்களை சந்தித்து பேசவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், செய்திகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடை பயணத்திற்கு இடையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்ய தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் எதற்கும் கலங்காத ராகுல் மழையில் நனைந்தபடியே அதிரடியாக பேசினார். […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விடுமுறையில் சிறப்பு வகுப்பா….? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

உயிர் நண்பனை கொலை செய்த தொழிலாளி…. எதற்காக தெரியுமா?…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!

பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அந்த 17 திட்டங்கள்….. வேற லெவலில் மாறப்போகும் கோவை…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று 17 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில அறிவிப்புகள் கிடங்கில் போடப்பட்டு விட்டன. இதனையடுத்து மற்ற சில திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சில திட்டங்கள்  ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினால் கோவையின் முகமே […]

Categories
மாநில செய்திகள்

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி….! மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யலாம். மேலும் நாளை முதல் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒரே ஆண்டில் குறைந்த குற்ற சம்பவங்கள்….. அதிரடி நடவடிக்கையில் திருச்சி போலீசார்….!!!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட  40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு தேர்வு…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இலவச பஸ் வேண்டாம்‌…. காசு கொடுத்து போனா தான் மரியாதை கிடைக்கும்…. திடீரென பொங்கி எழுந்த பெண்மணி….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள்….? பாட புத்தகத்தில் இடம் பெற்ற பகீர் கேள்வி…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 […]

Categories
மாநில செய்திகள்

“RSS அமைப்பினரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி” தமிழகத்துக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை மிரட்ட போகிறது “புயல்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை எடுத்து வாங்கியது.தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டை விட அதிக […]

Categories
மாநில செய்திகள்

“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]

Categories
மாநில செய்திகள்

இனி பைக் ஸ்பீடா ஓட்டுவியா…! பிரபல யூடியூபருக்கு…. நீதிமன்றம் கொடுத்த சூப்பர் தண்டனை….

பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் பினோய் சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நள்ளிரவில் சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டை பகுதியில் பைக் சாகசத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை வைத்து போக்குவரத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் வழக்கு விசாரணை செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சென்னையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத்தைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்து பாரு…! சவால் விட்டாரு OPS…. சிங்கம் போல வந்து நின்னாரு EPS…. உண்மையை உடைத்த தங்கமணி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

படு ஜோராக மாறும் கோவை…. அந்த 17 திட்டங்கள் மட்டும் நிறைவேறினால்…. என்னென்ன தெரியுமா….?

கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவற்றில் சில அறிவிப்ப்புடன் கிடப்பில் போட்டு விட்டனர். மற்றவை தொடங்கப்பட்டு மெதுவாக பணிகள் நடந்து வருகின்றன. சில ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகத்துடன் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கே நிறைவேறினால் கோவையின் முகமே மாறிவிடும், வளர்ச்சியில் பல அடித்து தூரம் பாயும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் 17 திட்டங்கள் கோவையில் விரைவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவிடம் அப்பவே சொன்ன!…. ஆனா அவங்கதான் கேட்கல!…. டி.டி.வி தினகரன் எடுத்த திடீர் முடிவு….!!!!

அ.தி.மு.க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி.டி.வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் அதிமுக-வை கைப்பற்றுவோம் எனக்கூறி வந்த டிடிவி தினகரன், நேற்று அதிரடியாக அதிமுக-வும், அமமுகவும் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். அத்துடன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டாமென தான் சொல்லியதை சசிகலா கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டிடிவி-ன் இப்பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் இடையில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது […]

Categories
மாநில செய்திகள்

இலவசமே வேண்டாம்…. காசு கொடுக்கிறோம்… எங்களுக்கு மரியாதை முக்கியம்… ஆவேசமாக பேசிய பெண்….!!!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை. அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் அலப்பறைகள் என ஒரு புத்தகம்”…. தி.மு.க-வை சாடும் அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: பயனாளிகளுக்கு வெளியான குட் நியூஸ்…. தமிழக அரசு அரசாணை…!!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓசி பயணம் விவகாரத்தில் அவர் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்குங்க… இல்ல போராட்டம் தான்… எஸ்.பி.வேலுமணி ஆவேசம்….!!!!

அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிருத்விராஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பெண்களே!…. ஓசிலாம் இனி நமக்கு வேண்டாம்…. இனிமேல் இப்படி பண்ணுங்க…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!!!

அமைச்சர் ஓசி பஸ் என்கிறார், இதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியளர்களை சந்தித்தபோது “ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பில்லை. வசதியானவர்கள் தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என்று அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்.? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவ காலம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு எப்போது?….. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்டோபர் 3)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஊர் இருக்கானு பண்ணிக்கோங்க……!!!!

சென்னை சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். திருவேற்காடு: ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், ஆதிலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ்.மருத்துவ கல்லூரி, பி.எச்.சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். திருநெல்வேலி தாழையூத்து துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம்,ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதார், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சீதறபநல்லூர் துணை மின் நிலையத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. இன்றே(அக்… 3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….. நாளை காலை 9 to மதியம் 2 மணி வரை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் நாளை சென்னையில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த  நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்…. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களே உஷாரா இருங்க…. இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  நமது முதலமைச்சர் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை பிடிப்பது நமது தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“YOUR PLATFORM” ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் இதழ்…. தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்தியாவில் தெற்கு ரயில்வே நிர்வாகம்  ஒரு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதை  E-Tolls ads media and Earth and air நிறுவனமும் சேர்ந்து வே;யிட்டுள்ளது. இந்த நாளிதழ் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் யுவர் பிளாட்பார்ம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழை பி.எஸ் கார்த்திக், எம்.சிவ் சங்கர், வி.பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி யுள்ளனர். இந்த நாளிதழில் நேர்மையான எண்ணங்களை விதைக்கும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழ் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…. இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உட்பட தமிழக முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்றே மாணவர்கள் சபதம் செய்ய வேண்டும்…. எதற்கு தெரியுமா?…. இயக்குனர் ராமதாஸ் வேண்டுகோள்….!!!!!

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா… பள்ளி கல்வித்துறை போட்டி தேதிகள் வெளியீடு…!!!!

தமிழக பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழாவிற்கான போட்டி தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து வகை இடைநிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அல்லது படைப்பாற்றலை வளர்க்கவும் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டீசை, கருவிசை, நடனம், காட்சிக்கலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 28 அரசு பள்ளிகளை… தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பணிகள் தொடக்கம்…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார் அப்போது அங்குள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து இது போன்ற தமிழகத்திலும் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த சட்டம் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதினவின தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2 வருஷம் தான்‌ ஆகுதும்” அதுக்குள்ள மாவட்ட செயலாளர் பதவியா…..? கொதிக்கும் கோவை…. செம கடுப்பில் திமுக சீனியர்கள்…!!!!

திமுக தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. இதில் கீழ் மட்ட உறுப்பினர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 71 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியாக 5 ஆக இருந்த கோவை மாவட்டம் தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வடக்கில் தொண்டாமுத்தூர் ரவியும், தெற்கில் தளபதி முருகேசனும், மாநகர் மாவட்டத்திற்கு நா. கார்த்திக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு தேமுதிக கட்சியில் இருந்து தளபதி முருகேசன் திமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓசியில் பயணம் வேண்டாம்” ஒட்டுமொத்த தமிழக பெண்களும் புறக்கணிங்க….. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கின்றனர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் இந்த ஓசி பயணத்தை புறக்கணிக்க […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்… முதன்மை செயலர் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்படு காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருது பரிசுத்தொகை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முகம் சுழிக்கும் ஆட்சி….! “அமைச்சர்கள் அலப்பறை” என புத்தகமே எழுதலாம்…. ஜெயகுமார் காட்டம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமராஜரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கிங்மேக்கராக இருந்து பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு இருக்கிறது. தற்போது குழப்பத்தின் உச்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. அரசு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் குழம்பி விட்ட சூழலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள் . […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம்” எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்…. 2-வது முறை தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் உள்ள கிராம மக்கள் தினந்தோறும் இரவு கவன […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தொடரும் ஊழல்…. 185 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் மலிவு விலையிலும் இலவசமாக உணவு தானியங்கள் ரேஷன் திட்ட மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள். ரேஷன் கடை பொருட்களை வாங்கியவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட போங்கையா…! அடுக்கடுக்காக கேள்வி கேட்ட மக்கள்….. கிராமசபை கூட்டத்தில் கடுப்பாகி வெளியேறிய அமைச்சர்…..!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கிருந்த கிராம் மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தனர். இவ்வாறு மக்கள் தொடர்ந்து கேள்வி […]

Categories
மாநில செய்திகள்

செமயாக கல்லாகட்டும் சென்னை மெட்ரோ…. ஜனவரி டு செப்டம்பர் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு….. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…..!!!!

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வரும் அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் சிறையில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மூலதன செலவினங்களுக்காக… “மத்திய அரசு ரூ.3500 கோடி வட்டி இல்லா கடன்”… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!!!!!

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“ஒப்பந்தத்தை மீறக் கூடாது” உடனே சான்றிதழ்களை திருப்பிக் கொடுங்க…. கோர்ட் உத்தரவால் மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி….!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு கட்டாயம் 2 வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரிவிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு பணி வழங்காததோடு கல்லூரியில் சேரும்போது கொடுத்த அசல் சான்றிதழ்களையும் வழங்குவதற்கு மறுத்ததால் கோவை மருத்துவ கல்லூரியில் படித்த அருண்குமார் மற்றும் சுபாத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு மருத்துவ படிப்பை […]

Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… “வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]

Categories

Tech |