Categories
மாநில செய்திகள்

இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாவே இல்லை!…. வேதனையை அனுபவிக்காங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. பள்ளி திறப்பு எப்போது தெரியுமா…???

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை கீழே தள்ளிய நபர்”… இணையத்தில் வைரலான பகிர் வீடியோ…!!!!!

வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை ஒரு நபர் கீழே தள்ளிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டிக் டாக், ஷேர் சாட் போன்ற வீடியோ தளம் மிகவும் பிரபலம் அடைந்திருப்பதால் ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்வதுடன் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். வருமான ஆதாரம் இருப்பதினால் பலர் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக சமூக ஊடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஒருவரை பிராங் செய்வது […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குழாய் பதிக்கும் பணி…. திடீரென வெளியான black colour திரவியம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….!!!!!

திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள்   எந்திரன் மூலம்  குழியை  தோண்டினர். அப்போது  திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு  தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா?….. நச்சுனு பதில் அளித்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழக மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டில் மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு […]

Categories
மாநில செய்திகள்

சூறாவளி காற்று…. கனமழை வெளுக்கும்…. தமிழகத்தில் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், நாளை சென்னை,காஞ்சி மற்றும் திருவள்ளூர் லிட்டர் 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடற் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. கல்வியியல் படிப்புக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட கொடுமைக்கு ஆளான தமிழர்கள்….. மீட்டு கொண்டு வந்து தமிழக அரசு…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

மியான்மர் நாட்டில் சிக்கிய தமிழர்களை  மீட்டுள்ளனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த  வாலிபர்கள்  உள்ளிட்ட 300  இந்தியர்கள் ஆன்லைனில் வேலை தேடியுள்ளனர். அப்போது இவர்களை தொடர்பு கொண்ட ஒரு  கும்பல் மியான்மர் நாட்டில் வேலை இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்களை சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதனை மறுத்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி கடுமையான தண்டனைகளை கொடுத்து பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை  செய்துள்ளனர். இதுகுறித்து  தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பி.எப்.ஐ அமைப்பு…. தமிழகம் முழுவதும்”முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு”….!!!!!

விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த அமைப்புகளின் அலுவலகங்களில் அமலாகதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில்  அடுத்த 5ஆண்டுகள் இந்த அமைப்பு மற்றும் இதன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் இந்தியாவில் செயல்பட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை  மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியை…. கமிஷன் பெற்ற ஹெட்மாஸ்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!!…. இனி எல்லாம் உங்கள் விருப்பம் தான்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரேஷன் கடைகளில் தாங்கள் விரும்பும் பொருட்களை மட்டும்  மக்கள் வாங்கலாம் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்சு   பாண்டே வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதை போல் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷாரா இருங்க….. அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கையில் […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆன்லைன் லோன் ஆப் மோசடி…. ஐடி வாலிபரின் விபரீத முடிவு….. பெரும் சோகம்…..!!!!!

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருபவர் டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் நரேந்திரன் பிகாம் படித்து முடித்துவிட்டு பெருங்குடியிலுள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக நரேந்திரன் ஆன்லைன் லோன்ஆப் வாயிலாக ரூ.33 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடன்ஆக பெற்ற ரூ.33 ஆயிரத்தை நரேந்திரன் திருப்பி செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டுமாக ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டுமென்று ஆன்லைன் லோன்ஆப் […]

Categories
மாநில செய்திகள்

அந்த காலத்தில் எல்லாம் இந்து ஏது?…. வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கூறும் கருத்து….!!!!

திருமாவளவன் மணி விழாவையொட்டி நடந்த குறும்பட நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியிருந்ததாவது “மக்களுக்காக தான் கலை, மக்களே பிரதிபலிப்பது தான் கலை. இதை சரியாக இன்று நாம் கையாளவேண்டும். இல்லையெனில் கூடியவிரைவில் நம்மிடம் இருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். இதனிடையில் திருவள்ளுவருக்கு காவிஉடை அணிவிப்பதாகட்டும், இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இவ்வாறு வெற்றிமாறனின் கருத்து விவாத பொருளாக உருவெடுத்தது. […]

Categories
மாநில செய்திகள்

கடவுளே! விபத்துகள் நடக்கக் கூடாது….. தண்டவாளத்திற்கு பூஜை செய்த ரயில்வே ஊழியர்கள்…..!!!!

இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் […]

Categories
மாநில செய்திகள்

மருந்து தட்டுப்பாடு இருக்கு…. ஆனா இல்லை…. கன்பியூஸ் ஆன அமைச்சர்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!!!!

வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

9 ஆண்டுகளாக இவர்கள் வாடுகிறார்கள்…. இதற்கு முழு காரணம் தமிழக அரசே….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் நெட்  தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்படும் என நமது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தான். ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காது மிகவும் ஏமாற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

இது லிஸ்டிலேயே இல்லையே…. பாஜகவின் புதிய யுக்தி…. திருமா, சீமானுக்கு பலே ஸ்கெட்ச்…. டெல்லி மேலிடத்தின் பக்கா பிளான்…!!!!

இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பின் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட்  ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் கஞ்சா” 2000 வங்கி கணக்குகள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…..!!!!

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ‌ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே கவனம்… எச்சரிக்கை விடுத்த எஸ்பிஐ…!!!!!

தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக இருக்கிறது. 2021- 2022-ம் வருடம் மட்டும் 1351 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூபாய் 76.49 கோடியில் ரூபாய் 25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஓசி வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம்”… போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு… உண்மை நிலவரம் என்ன…?

மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை….. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ALERT…. 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மலருடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 130 ரயில்களின் வேகம் அதிகரிப்பு….. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 120 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான புதிய கால அட்டவணை அக்டோபர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி புதிய கால அட்டவணையின் தகவல்கள் www.Indian railways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 500 ரயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 70 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.130 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை…. இனி இப்படித்தான்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதன்படி இதுவரை உயிரிழந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனிவரும் நாட்களில் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவார்கள். சான்றிதழில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. “இனி இது கட்டாயம்”…. அரசு திடீர் உத்தரவு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் வாங்குவதற்காக வரும் மக்கள் பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்க பலகை […]

Categories
மாநில செய்திகள்

நவராத்திரி, தீபாவளியையொட்டி…. நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அசத்தல்….!!!!

தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகை கால ரயில்களில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இவர்கள் பள்ளிக்கு வரணும்…. ஏன் தெரியுமா…? அரசின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக இன்று அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக நாளை அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு…. நீடிக்கப்பட்ட கால அவகாசம்…. பல்கலைக்கழகம் தகவல்….!!!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய  படிப்புகள் உள்ளது. இதற்கான  மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன்  நினைவு பெற்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 இதுவரை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களா நீங்கள்?….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு அனைத்து மக்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்து 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்  தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“ரூ10,000 கொடுங்க” ஆபாச படங்கள்…. போலீஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று ஆபாச படம் பார்ப்பதாக மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அந்த கும்பல் போன் நம்பருக்கு அழைத்து உங்கள் போனில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. உங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்தில் செல்ல பெண்களுக்கு அவமானமா இருக்கு…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர். ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட நெட் தேர்வில் வெற்றி பெற்றோர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட்  தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  நேற்று NET   தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது   தேர்ச்சி பெற்றவர்களுக்கு   மீண்டும்  தேர்வு என்ற  அரசாணையை  ரத்து செய்ய வேண்டும். மேலும்  2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில்  தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய வசதியை ரத்து செய்த கூகுள் நிறுவனம்… வெளியான ஷாக் நியூஸ்… அதிர்ச்சியில் பயனாளிகள்…!!!!!

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் கூகுள் நிறுவனம் சில சேவைகளை நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியானது கடந்த 2017 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவின் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. அதில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல் குழுமத்தில் அதாணி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் முன்னணி தொலைதொடர்பு நநிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“காதி கிராப்ட் ஆடைகள்” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார். இவர் பண்டிகை கால விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் நவம்பர் மாதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பட்டு, பாலிஸ்டர் மற்றும் கதர் துணிகளுக்கு 30 சதவீதம் வரை […]

Categories
மாநில செய்திகள்

கருத்தரிப்பு மையங்கள் அக்டோபர் 24 ஆம் தேதிக்குள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]

Categories
மாநில செய்திகள்

அக். 7,8 தேதிகளில்… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க….. அனைத்து ரேஷன் கடைகளிலும் அக்டோபர் 6 முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு… தமிழகம் பின்னடைவு… ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!!

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து  இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!…. வெறும் 3 மணி நேரத்தில் 300 ஆடைகள்…. வேற லெவலில் கெத்து காட்டிய குழந்தைகள்….!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்றுவரும் இல்லத்து அரசிகள் டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்கள் குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தி அசத்தி இருக்கின்றனர். அந்த அணிவகுப்பு உலகச்சாதனை முயற்சி ஆக வெறும் மூன்று மணிநேரத்தில் மட்டும் 300ஆடைகள் 70 மாடல்களை வைத்து நடந்தது. இதற்குரிய துவக்க நிகழ்ச்சியானது பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள பன் மால் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. டிசம்பர் 19ஆம் தேதிக்குள்…. வெளியான உத்தரவு… !!!!

தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை வாழ்த்து…. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஆதரவு….!!!!

தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப்  வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் […]

Categories

Tech |