Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள 8 மருத்துவக் கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள 8  அரசு  மருத்துவ கல்லூரிகளில் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி 8 முதல்வர்கள் புதிதாக  நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 6  பேருக்கு பதவி உயர்வு அடிப்படையில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 1.சென்னை மருத்துவக் கல்லூரியில்  கல்லீரல் சிகிச்சை இயக்குனராக இருந்த டாக்டர். கே.நாராயணசாமி தற்போது செங்கல்பட்டு மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் பரபரப்பு…!!!!!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். […]

Categories
மாநில செய்திகள்

பி.ஆர்க் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பி.ஆர்க். படிப்புக்கான   தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க்.  படிப்புக்கு  ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி வரை  https:// WWW.tneaoline.org என்ற  இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 மாற்றுத்திறனாளி […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு நகரம் பற்றிய தகவல்… அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார். விளையாட்டு நகரம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் அறிவித்திருக்கிறார். சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சியில் இடம் தேர்வு செய்து விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சர்  மெய்ய நாதன் கூறியுள்ளார். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விளையாட்டு நகரம் அமைக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இயல்பை விட 75% கூடுதலாக பருவமழைக்கு வாய்ப்பு”… முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் விளக்கம்…!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் பேசிய போது, தென்மேற்கு பருவ மழையை விட வடகிழக்கு பருவமழையை சிறப்பாக எதிர் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின்‌‌ திடீர் முடிவு…. இதுதான் காரணமா….?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் முடிந்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் நகரப் பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகியோருக்கு இலவச பயணம், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 மாதம் தோறும் ஊக்கத்தொகை […]

Categories
மாநில செய்திகள்

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் ஸ்டாலின்…. கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரில் இல்லை என்று பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆ ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? அவ்வாறு செய்யவில்லையே அல்லது அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினாரா? அதுவும் செய்யவில்லையே. ஒரு பக்கம் நாங்கள் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும் எதிரியில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அலர்ட்…. உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி எல்லாமே வந்து சேரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது கல்வி,வேளாண்மை மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்ட துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எந்த நிலையில் உள்ளன, திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகின்றதா என்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயார்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் , வடகிழக்கு பருவமழை இயல்பை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று 12, நாளை 22 மாவட்டங்களில் கனமழை…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் நாளை சென்னை, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர். அந்த அடிப்படையில் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!…. பஸ் பின்னால் வெளிநாட்டவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கிறது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே இருப்பதால் உலகின் பல நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் கோவை விமானம் நிலையத்தில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அவிநாசி ரோட்டில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தினை மாட்டிக்கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்திருக்கிறார். சித்ரா பகுதியிலிருந்து ஹோப்ஸ் காலேஜ் […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை….. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு  பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கபடும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை….. விலை எவ்வளவு தெரியுமா….? இதோ முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக முன்னா, சோட்டு என்ற பெயரில் புதிய வகை சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளத. இதன் முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் தொடங்கப்பட உள்ளது அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் […]

Categories
மாநில செய்திகள்

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… சம்பளத்தில் வரும் மாற்றம்… முழுவிவரம் இதோ…!!!!

சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம். 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள்… வேளாண் அமைச்சர் விளக்கம்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3650 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று முன் தினமும் விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை காலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வந்ததால் திங்கள்கிழமை என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை இரவே வெளியூர் செல்ல தொடங்கினர் . அதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நான்கு நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் ஆறு லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மருந்து இல்லையென்றால் உடனே 104-க்கு கால் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இது தவறான புகார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனிடையே வேலூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது?….. மாம்பழமா மாம்பழம்…. திருடுவதற்கு ட்ரெயினிங் தேவை…. பரபரப்பு காட்சி….!!!

தேனி மாவட்டத்தில் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே அவர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு யாரும் வருகிறார்களா என சுற்று முற்றும் பார்க்கின்றார். அதன் பிறகு கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது […]

Categories
மாநில செய்திகள்

2,748 காலிப்பணியிடம்… உடனே அப்ளை பண்ணுங்க….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், குவளைக்கண்ணி, எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வாங்க போறீங்களா….? 85% தள்ளுபடி…. ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி…. அசத்தல் ஆபர்…!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பலகாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து பட்டாசுகளுமே 85 சதவீத தள்ளுபடியில் cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக கிடைக்கிறது. பட்டாசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசு தான். குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்த அளவிற்கு பட்டாசுகள் வெடிப்பதும் முக்கியத்துவம் தருகிறோம். இப்போது தீபாவளி பண்டிகையில் பட்டாசு விற்பனை அதிக வரவேற்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 2 மணி நேரம் இடியுடன் மழை வெளுக்கும்… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…. 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க….. இன்றே(அக்..6) கடைசி நாள்…. உடனே போங்க……!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம்  தேதி முதல் 8 ஆம்  தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு….. இன்று(அக்…6) முதல் அக்..12 வரை….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் ரூ.250, ரூ.575… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. மக்களே ரெடியா?…..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில்  கேஸ் சிலிண்டர்கள் விற்பனை இன்று முதல் தொடங்குவதாக   கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை இன்று  தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் […]

Categories
மாநில செய்திகள்

6 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. பட்டியல் இதோ…. அரசு உத்தரவு…!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆறு பேராசிரியர்கள் மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனராக பணிபுரிந்து வந்த கே நாராயணசாமி செங்கல்பட்டு கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியரான சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக திருப்பதி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராக ராஜாஶ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராக செந்தில்குமார், தூத்துக்குடி மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும்…. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…? வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு…. இங்கெல்லாம் சிறப்பு ரயில்கள்….. முழு விவரம் இதோ….!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மறந்துராதீங்க…. மேயர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத சென்னை மக்கள் இந்த வருடம் மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும். 2021 22 நிதியாண்டில் மொத்தமாகவே 1.240 கோடி வரி வசூல் ஆகி இருந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வரி வசூல் ஆகி உள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டெல்லி பயணம்” சீக்ரெட் வேண்டுகோள்…. இபிஎஸ் மகனுக்கு பலே செக்….. அப்ப இதுக்காகத்தான் அமித்ஷாவை சந்திச்சாரா….?

தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் நேரடியாகவே மோதிக் கொள்வதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருடன் மீட்டிங்” ஓபிஎஸ் கை ஓங்குமா….? விரைவில் முடிவுக்கு வரும் அதிமுக பிரச்சனை…..!!!!

அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்ததிலிருந்து உட்கட்சி பூசலானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தற்போது ஓபிஎஸ் தயாராகியுள்ளார்‌. முதலில் இபிஎஸ்-க்கு சாதகமாகவே அனைத்து விஷயங்களும் நடந்தாலும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையில் தான் அதிமுக கட்சியின் கடைசி […]

Categories
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!!

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் […]

Categories
மாநில செய்திகள்

“காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே”.. வழிப்பறி செய்த மர்ம நபர்கள்… பெரும் பரபரப்பு..!!!!!

ராணிபேட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நந்தியாலம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேல் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் பேனா நினைவு சின்னம்…. தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் அடிப்படையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு அருகில் கடலில் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய்.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்” என்று பெயரிடப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

செம! ஹேப்பி நியூஸ்…. பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு தசரா பண்டிகைக்காண […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 15 சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்களுக்கு…. சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. கனிமொழிக்கு திமுகவில்‌ பெரிய பதவியா?…. இன்னும் 4 நாட்களில்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“நான் குதிக்கணும்”…. ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய குடிமகன் செய்த அட்டகாசம்…. பெரும் பரபரப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கூடிய வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த பள்ளிப்பாளையம் தேவாங்குபுற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி எம்பிக்கு ஜாக்பாட்….. திமுகவில் பெரிய பதவியாம்….. 4 நாட்களில் அறிவிப்பு வெளியாவதாக தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. இந்த கட்சியில் அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தான் திமுகவில் எழுந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 பொதுச் செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் தான் இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் இந்த பள்ளிகள் திறப்பு…… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு  மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வரும் 9 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 10ம் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்டு முழுவதும் அன்னதானம்…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக வள்ளலார் 200, இலச்சினை, தபால் உரை மற்றும் சிறப்பு […]

Categories

Tech |