Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே… சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் எட்டாம் தேதி முதல் பிளஸ் சந்திப்பில் இருந்து லெஸ் சர்ச் சாலை வழியாக டிடிகே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி மாநகர பேருந்துகள் அமிர்தாஞ்சன் சந்திப்பில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – கூடூர் இடையே அதிவேக ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம்…84 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்தது…!!!!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில் சேவைகளின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தண்டவாளங்களை மேம்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறது. அதன்படி சென்னை கூடூர் இடையே ரயில் சேவையின் வேகம் அதிகரிக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள 110 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி ஜி […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு… “அரசு பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு”…!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?…. நாளை சிறப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]

Categories
மாநில செய்திகள்

வடகிவடகிழக்கு பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு மைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு… அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!

11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதுவது தவிர்க்கும் விதமாக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் முடியும் வரை….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடையும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னை ஓமதூராரில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே-அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற பிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். H1N1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்…. இதுதான் காரணமா?…. சீமான் அதிரடி…!!!!

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார் என்று கேள்வியை எழுந்து வருகிறது‌. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கான காரணமாக 100 நாள் வேலைத்திட்டத்தை குறிப்பிடுகிறார். இது குறித்து அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்‌. அந்த கடிதத்தில் எனது பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறுவயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் […]

Categories
மாநில செய்திகள்

“திருப்பதி-புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்” தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆதரவற்ற குழந்தைகள் பலி” தனியார் காப்பகத்திற்கு சீல்…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..‌‌.!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா […]

Categories
மாநில செய்திகள்

தெற்கில் வந்த ஷாக் நியூஸ்… இதுதான் அதிமுகவில் அடுத்த புயல்…. பலே பிளான் போட்ட எடப்பாடி….!!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராகவும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்ற இடைக்கால தடை விதித்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தென் மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஆப்பிரிக்காவில் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 66 குழந்தைகள் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட் நான்கு இருமல் மற்றும் சளி மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தடை […]

Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடி மையங்களில்… தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்….. கிளம்பும் எதிர்ப்பு….!!!!

2,381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி […]

Categories
மாநில செய்திகள்

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது… போலீசார் அதிரடி..!!

பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்தது நெல்லை காவல்துறை. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை கைது செய்தது நெல்லை போலீஸ்.. கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய இருவர் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வாங்க ! வாங்க…. தமிழகத்திற்கு வாங்க…. எல்லா வசதியும் இருக்கு…. தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சர் விடுத்து அழைப்பு….!!!!

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் கலந்து கொண்டார். குடியரசு நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற MSV கண்காட்சியில் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“மக்கள் அல்ல” இபிஎஸ் மட்டும் தான்…. மனுவைப் பற்றி பேசினால் கல்லால் அடிப்பாங்க…. திமுக அமைச்சர் விமர்சனம்….!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போது வேதனையில் […]

Categories
மாநில செய்திகள்

“RSS பேரணி 100% நடந்தே தீரும்” முதல்வரே நினைத்தாலும் தடுக்க முடியாது…. பாஜக‌ சூர்யா சிவா சவால்….!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியதால், நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப் பார்த்தால் தமிழக முதல்வர் தமிழரை கிடையாது”…. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!!!

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கள் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கல்வியியல் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் உயர் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணங்கள் கழிப்பறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனியும் ஒரு உயிர் கூட போகக்கூடாது….. ஆளுநரே உடனே ஒப்புதல் கொடுங்க…. பாமக தலைவர் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆன்லைன் ரம்பியை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய வாழ்க்கை மற்றும் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி […]

Categories
மாநில செய்திகள்

“இது மட்டும் நடக்கவே நடக்காது”…. கறராக பேசிய இபிஎஸ்…. செம அப்சட்டில் ஓபிஎஸ்….!!!!

ஒற்றை தலைமை யுத்தத்தின் விளைவாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக இருக்கிறது. அதிமுக இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். ஆனால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீடு வழக்கு கட்சி தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஆகியவற்றின் மீது நீதிமன்றமும், […]

Categories
மாநில செய்திகள்

“OPS-EPS இரு தெய்வங்கள்”…. ட்ரெண்டாகும் வடிவேல் டயலாக்….. அதிமுக தொண்டர்கள் ரியாக்ஷன் இதுதான்….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் எழுந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ள நிலையில் இரு தரப்பும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து பேசுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இதுதான் நிலைமை என்றாலும் சமீப நாள்களில் இருதரப்பு வார்த்தைகளில் சுற்று மூர்க்கமாக மோதுகிறார்கள். திரைக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்கப் பயந்தார் என்று நாமக்கலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு டென்ஷனா….? பாஜகவுக்கு‌ தலையிட உரிமை கிடையாது…. இபிஎஸ் திடீர் அதிரடி….. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை  எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி சூர்யா சிவாவுக்கு…. நித்தியானந்தா வழங்கிய தர்மரட்சகர் விருது…. வெளியான டுவிட் பதிவு….!!!!

திராவிட நம்பிக்கைக்கொண்ட தி.மு.க பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து நித்தியானந்தா சிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா தன் டுவிட்டர் பதிவின் வாயிலாக கூறியிருப்பதாவது “தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழுவடிவமாக இருக்கிறார். மேலும் அவர்மீது பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தனக்கென்று கைலாசா என்ற தனிநாட்டினை உருவாக்கி அங்கு இப்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என தன்னைத்தானே […]

Categories
மாநில செய்திகள்

“மின்கட்டணம்”….. அய்யோ எனக்கே தலை சுற்றுகிறதே… அப்போ முதல்வர் ஸ்டாலினுக்கு …..!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இதனால் பல மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தவிர்த்து அதற்கு மேல் வரும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் குற்றம் சாட்டை வரும் நிலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. 2048 பேரிடர்மீட்பு வீரர்கள்…. பல்நோக்கு மையங்கள் 121…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்த வருடம் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு 2048 பேரிடர்மீட்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர் மற்றும் புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். நேற்று சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அரசியலில் திருப்பம்…. திமுக துணை பொதுச் செயலாளர் யார் தெரியுமா….?

திமுகவின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால், அந்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோரின் பெயர் அடிப்பட்ட நிலையில், கனிமொழி தேர்வாகுவது உறுதியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை என கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்”…!!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நியூஸ் இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் இனி அரசிடம் இருந்து இலவச கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை பண்டிகை காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அரசு வசதியை யார் யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கே காண்போம். இந்த வசதி உத்தரகாண்ட அரசாங்கத்தால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! அடுத்த மூன்று மாதத்திற்கு…. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் […]

Categories
மாநில செய்திகள்

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “இனி இதையெல்லாம் கொண்டு போகலாம்”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும்  அழைத்து செல்லலாம் என கூறியுள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய் மற்றும் பூனைகளை தங்களுடன் அனைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும் இதனுடன் நவம்பர் மாதம் முதல் சரக்கு சேவையும் நிறுவனம் தொடங்கும். இந்த நிலையில் ஆகாச ஏர் நிறுவனம் 2023 ஆம் வருடத்திற்கு இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்பவர்கள் குடை உள்ளிட்டவரை எடுத்து செல்லவும்; அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. அரசு திடீர் உத்தரவு…. ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனுடைய தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்..7)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னை சென்னையில் இன்று (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும் தூத்துக்குடி தூத்துக்குடி […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வுக்கு இலவச பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர்….. இனி இது மட்டும் போதும்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு மாதம் அன்னதானம்… எந்தெந்த நாட்களில்..? எந்தெந்த இடங்கள்…? அரசு அறிவிப்பு…!!!!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார்.  இந்த நிலையில் வள்ளலாரின் முப்பெரும் விழாவையொட்டி சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி, அக்., 6 – 8 வரை கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோயில் அருகில், அக்.,9- 11 […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இதற்கான அனுமதிச் சீட்டை பெறலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!!

அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15-ந் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவிகிதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2,048 பேர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் இவர்களுக்கு பணி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்….. அரசு கடும் எச்சரிக்கை…!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு176.84 கோடி பெண்கள் “அரசு பேருந்தில் பயணம்”….. போக்குவரத்து துறை தகவல்….!!!!

ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது  மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5  திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5  திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு  இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பே நடக்கக்கூடாது….! 30 சிறப்பு அதிகாரிகள்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாதத்தில் 4 நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பத்திர பதிவு சட்ட திருத்தம்….. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி, பத்திரப்பதிவுகளை தடுக்க கூடிய வகையில் கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: ஒன் சைடு கேம் ஆடுறாங்க….. மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிடிஆர் பழனிவேல்….!!!

மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு “பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை”….!!!!!

மழைக்காலம் தொடங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற இந்த மாதம்   பருவமழை தொடங்க  வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால்  பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது வடகிழக்கு பருவமழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… அக்டோபர் 8ம் தேதி ரெடியா இருங்க… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது. அதன்படி […]

Categories

Tech |