Categories
மாநில செய்திகள்

தபால் அலுவலகங்கள் மூலம் சர்வதேச பார்சல் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் பழைய பஸ் நிலைய அருகில் உள்ள சேலம் தலைமை தாபால் அலுவலகத்தில் பிரத்யோக சர்வதேச பார்சல் […]

Categories
மாநில செய்திகள்

லேபிள் ஓட்டும் வேலை செய்யும் திமுக அரசு…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துவிட்டது இன்னும் 10 […]

Categories
மாநில செய்திகள்

“தனியாரை விட குறைந்த சம்பளம் கொடுக்கும் அரசு”…. கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 என்பதை உயர்த்த ‌வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளது. இது‌குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளி கல்வித்துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் மேற்படி சிறப்பு ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ரூ.5000 என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி….. இப்படித்தான் பொருட்கள் வழங்கணும்…. ஊழியர்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு….. ‘ நீட் விலக்கு கிடைக்கும் வரை பயிற்சி’…. அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.70,000 சம்பளத்தில்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… வெளியான அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

ரைட்ஸ் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:Deputy general manager சம்பளம் மாதம் 70,000 – 2,00,000 வயதுவரம்பு:1.9.2022 தேதியின்படி ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். பணி:Assistant manager சம்பளம் மாதம் 50,000-1,60,000 வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்ற அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”….. சும்மா போயிற மாட்டாங்க… ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை …..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை(அக்.9) திமுக பொதுக்குழு கூட்டம்… ஏற்பாடுகள் தீவிரம்…!!!!!

சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்…15 முதல் 30 நாட்களில்… முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை… 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது…!!!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரௌடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்த 15  ரௌடி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினை…! அவன், இவன், வாடா என சொல்லுறாங்க… ரெண்டு தட்டுத்தட்டி உள்ளே தூக்கி போடுங்க ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை  வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய,  அட்டூழிய, அக்கிரமங்களை  எடுத்து வைக்கிறார்களோ,  அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு….. கூட்டுறவுத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள்…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை”….. 24 மணி நேரத்தில் சிக்கிய 133 ரவுடிகள்… போலீசார் அதிரடி..!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கியுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற தலைப்பில் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 133 பேர் பிடிபட்டுள்ளனர். இதில் மேலும் குறிப்பாக 15 பைரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த 133 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இந்த ஆண்டு பொங்கலுக்கு கிடையாதா?…. வெளியான‌ தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பு உள்ளார். இது குறித்து அவர், ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“இனி திமுக மட்டும் தான்” மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போர்குணம் வெளிவரும்….. உதயநிதி ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை எடுத்து “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூலை திமுகவைச் சேர்ந்த எம்பி எழிலரசி எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]

Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களே! …. புரட்டாசியிலும் கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை… என்ன காரணம் தெரியுமா….?

தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25000 கறிக்கோழிகள் உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான வி.சி.சி. தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிகரிப்பதும் புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வழக்கம். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அநியாயம், அக்கிரமம்…! பாஜக தலைவரா எப்போ வந்தாரோ…. அப்பே இருந்தே யாரையும் மதிக்கல… அண்ணாமலை மீது கடும் பாய்சல் ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை,  தலைமைகளை,  ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக,  மிக ஒருமையில், […]

Categories
மாநில செய்திகள்

ஐயோ! ஆணாக மாறிய பெண்…. அதுவும் இப்படி ஒரு காரியத்திற்காக….? என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பெங்களூர் வழியாக தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த போதைப் பொருட்களை தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கும் கடத்திச் சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்து மினி டிரக் ஒன்றினை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டி பெண் குரலில் பேசியுள்ளது காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதியோர் கவனத்திற்கு…! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் தேதி…!!!!

குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்…!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ராஜராஜ சோழன் வேடத்தில் குதிரையில் படம் பார்க்க வந்த சிறுவன்…. பார்ப்போரை வியக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கூறும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆரவாரம் செய்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேரன்-தரணி தம்பதியினரின் 4 வயது மகனான லக்ஷன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் திடீர் விசிட்… பதற்றமான அதிகாரிகள்…!!!!

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திடீரென்று ஆய்வு செய்தார். யாரிடமும் சொல்லாமல், முதல்வர் திடீர் விசிட் அடித்ததால், அதிகாரிகள்  பதற்றமடைந்துள்ளனர். பின், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ், இபிஎஸ்” இதில் யாருக்கு சீட்…. சட்டமன்றத்தில் மோதல் வெடிக்குமா….? அச்சத்தில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்” அரசாணையில் என்னென்ன எச்சரிக்கைகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழக அமைச்சரவையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர தடை சட்டம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநரும் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அரசாணை தற்போது வெளியாகியுள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் தடை சட்டங்களை ஒழுங்கு படுத்துவதற்காக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆணையும் அமைக்கப்படும். இந்த ஆணையமானது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலம் முன்பணத்தை உயர்த்தி வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணத்தை 24 ஆயிரம் ரூபாயாகவும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு 18,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது….? தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தம் 7138 பணிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதிய நிலையில் முதன்முதலாக ஆங்கிலம் தவிர்த்து தமிழ், கணிதம் மற்றும் பொது அறிவு பாடத்திட்டங்களை மட்டுமே கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு வழக்கம்போல் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே கூறியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் பிரியாணி அண்டாவை ஆட்டைய போட பேரணி நடத்தும் RSS.. Velmurugan ஆவேசம்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கினால் பணிநீக்கம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது…. “மினி பேருந்து தீ வைத்து எரிப்பு”….. திசையன்விளை அருகே பதற்றம்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

இனி பிள்ளைகளுக்கு சொத்து ரத்து – பெற்றோர்களுக்கு உரிமை உண்டு – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ….!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை  ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு தேவாலயம் கூட பாக்கி இருக்காது; ஒரு மசூதி கூட பாக்கி இருக்காது – எச்சரித்த கே.பி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது,  ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு பயங்கரவாத அமைப்பு இந்தியாவிலே இருக்கிறதா ? ஆர்.எஸ்.எஸ்-ஐ விட ஒரு தேசவிரோத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? ஆர்எஸ்எஸ் ஐ விட தீவிரவாத அமைப்பு இந்தியாவில் இருக்கிறதா? நான் மோடியை பார்த்த கேட்கிறேன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து கேட்கிறேன், இப்படி நீதிமன்றத்திலே பயங்கரவாத குண்டு வெடிப்பிற்கு காரணம் நாங்கள் தான் என்று ஒரு அமைப்பு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு இந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள்?….. பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் 21ஆம் தேதி ஆன வெள்ளிக்கிழமை அன்று பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தென் மாவட்ட விரைவு ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை மற்றும் செங்கோட்டை விரைவு ரயில்களில் காத்திருப்பு பயனியர் பட்டியலில் 320 பேர் உள்ளனர். ஆம்னி பேருந்துகளில் பழக்கமான நாட்களை விட […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் […]

Categories
மாநில செய்திகள்

ரயிலில் பட்டாசுகளை எடுத்து சென்றால் சிறை தண்டனை…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் பண்டிகை நெருங்கி விட்டதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதேசமயம் தங்கள் ஊர்களில் பட்டாசு விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெளியூர்களிலிருந்து பட்டாசை வாங்கி செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி வரைக்கும் உங்களுக்காக….. எந்தெந்த வழித்தடத்தில்….? தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

இணையதளம் மூலம் மரக்கன்று…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் வகையில் புதிய முயற்சியாக இணையதளம் மூலம் மரக்கன்று பெற்றுக்கொள்ளலாம் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் www.greentnmission.comஎன்ற இணையதளத்தில் பயன்பாட்டாளர்கள் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்து தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 18005997634 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரும் மரக்கன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ரேஷன் அட்டையில் திருத்தும் செய்ய இன்று சிறப்பு முகாம்….. உடனே கிளம்புங்க…..!!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விநோதமா பேசுறாங்க..! அரை கிறுக்கு பயலுவ… மெண்டல் ஆஸ்பத்திரில சேக்கணும். ஆர்.எஸ்.எஸ்_யை வச்சு செய்த கம்யூனிஸ்ட் ..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது, இன்னொரு பக்கம் ஆளுநர் தலைமையில் ஒரு போட்டி ஆட்சி நடப்பதும் பகிரங்கமான உண்மை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதற்கு இரண்டாம் தேதி பேரணி என்று கேட்டால் அவர் சொல்கிறார், வினோதமாக…. அம்பேத்கருடைய நூறாவது ஆண்டு கொண்டாடப் போகிறோம் என்கிறார்கள். அம்பேத்கருடைய 136 வது ஆண்டு கொண்டாடிவிட்டோம் நாம், யாராவது கொண்டாடுவார்களா ?ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அனுமதிச்சீட்டு இரண்டை […]

Categories
மாநில செய்திகள்

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு….. தேர்வுகள் இயக்ககம் போட்ட அதிரடி உத்தரவு …!!!!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் அக்., 27 காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ரம்மி விளையாடினால் சிறை: வந்தது புதிய சட்டம்…. அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. ஆர்வமாக ரெடியாகும் எதிர்கட்சிகள்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபை வருகின்ற 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு குடி முடிவு செய்யும். சட்டசபை […]

Categories
மாநில செய்திகள்

இதையெல்லாம் பின்பற்றினால் மட்டுமே…. பட்டாசு கடை வைக்க அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடையை அமைப்பதற்கான முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு… செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான […]

Categories

Tech |