Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவருக்கு திடீர் மூச்சுத் திணறல்….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் தான் குமரி அனந்தன். இவருக்கு வயது 90 ஆகும் நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC,ST பிரிவினருக்கு… தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பதவி பறிக்கப்படும்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த செப்டம்பர் 30ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததால் அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

4500 குடும்பங்களுக்கு திடீர் கடிதம்…. சேலத்தை திரும்பி பார்க்க வைத்த திமுக கவுன்சிலர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
மாநில செய்திகள்

EPS இல் இருந்து OPSக்கு தாவிய முக்கிய புள்ளி… யார் தெரியுமா?…. செம குஷியில் ஓபிஎஸ் தரப்பினர்…..!!!

சென்னையில் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதிமுகவில் பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா…! அப்பா இல்லாத இடத்தில் நீங்கள்தான்…. உருக்கமாக பேசிய கனிமொழி….!!!

சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக் குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுக்குழு உணவு பட்டியல்: அசைவம் முதல் சைவம் வரை…. இதோ முழு உணவு பட்டியல்…!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி…!!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்…. யார் யார் தெரியுமா….???

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென எமனாக வந்த பைக்…. தாயும் 6 மாத குழந்தையும் பலி…. சென்னையில் காலையிலேயே சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக் மோதி தாயும் கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை பூங்குழலி என்ற பெண் தனது ஆறு மாத குழந்தையுடன் அமந்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பூங்குழலையும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்….. சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 […]

Categories
மாநில செய்திகள்

“நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்” திமுகவின் இலக்கு இதுதான்…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சென்னையில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அவர் பேசியதாவது, பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் அவர்களை உடனே வர சொல்லுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். அதேபோன்றுதான் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி உணர்வுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது”…. மத்திய அமைச்சர் செம ஹேப்பி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் மோடி 2.0 எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். அதன்பின் அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோயம்புத்தூரில் உள்ள 2 துறைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மத்திய அரசு வேளாண் காட்டை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ஹைகோர்ட்டில்…. 20 நாட்களில் 2000 வழக்குகள் முடிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாக இருக்கிறது. இதன் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் கடந்த 20 நாட்களில் 2000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிட் மனுக்கள் 776. அதன் பிறகு 147 மேல்முறையீட்டு ரிட் மனுக்களும், 1147 இணைப்பு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 2000 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“இந்து சமூகத்தால் ஜாதியையும், வர்ணத்தையும் தவிர்த்து இயங்கவே முடியாது” திருமாவளவன் திடீர் ஆவேசம்…‌!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராஷ்டிரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், ஜாதி, வர்ணம் என்பவை எல்லாம் இறந்த கால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்து விட்டு கடந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்திய […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை: பர்ஸ்ட் கோழியா?… இல்ல முட்டையா?…. நடிகர் சரத்குமார் பதிலடி….!!!!

ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ 5 ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? வெளியான செம அசத்தல் அப்டேட்…!!!!!!

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில்  5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள்”… எச்சரிக்கை விடுத்த பேஸ்புக்…!!!!!

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், சென்னைசென்ட்ரல் மற்றும் புரசைவாக்கம் உட்பட […]

Categories
மாநில செய்திகள்

வயதான பெற்றோரை கவனிக்காத மகன்…. சொத்து பத்திரங்களை ரத்து செய்யுங்க…. நீதிமன்றம் அதிரடி…!!!!

சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது ட்விஸ்ட்… 1000 பேரை தூக்கிய ஓபிஎஸ்… அதிர்ச்சியில் இபிஎஸ்….!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாட்டாளி சொந்தங்களே.. ! இன்று பௌர்ணமி…! இதை செய்ய மறந்துறாதீங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாதத்திற்கு ஒரு முறை கிளை பேரூர், ஒன்றிய மாவட்ட அளவில் செயற்குழுக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். எப்பொழுதும் பௌர்ணமி நாளில் கிராம கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும் என்றும், ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி: டாக் மோர், வொர்க் லெஸ்….. ஆனா எங்க ஆட்சி….. ஜெயக்குமார் சாடல்….!!!!!

எங்கள் ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்பதுதான்,ஆனால் திமுக ஆட்சியை பொருத்தவரை டாக் மோர் ஒர்க் லெஸ் என ஜெயக்குமார் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர்,திமுக அரசு 90 முதல் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது . ஆனால் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும். இந்த ஆட்சியில் பொய் பித்தலாட்டம் மோசடிதான் அதிகமாக இருக்கிறது. சிங்காரச் சென்னை என்கிறார்கள். ஆனால் டெங்கு, காலரா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட முகநூல் பதிவு?…. பதறிப்போன போலீசார்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு…. இனி இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என தினம் தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழகத்தில் தற்போது போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ஐ எதிர்த்தது ஏன் தெரியுமா…? இது தான் காரணம்…. உண்மையை உடைத்த OPS…!!!!

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணையில் இணைந்தார். இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ்ஐ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே ரெடியா…. அக்டோபர் 15 காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு வருகை அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கட்சியிலும் இதுபோல…. கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கல…. OPS செம டென்ஷன்….!!!!

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது இபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் நிகழ்ச்சியில்ஓபிஎஸ் , “எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் சட்ட விதிகளை உருவாக்கினார். […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் கட்டாயம்…. “மீறினால் ரூ.1,000 அபராதம்”….. 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து…. அரசு அதிரடி.!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் :  முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசியல் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி…. என்ன ஆச்சி இவருக்கு…? வெளியான தகவல்….!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் குழுவினர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இனி பொங்கலுக்கு இது கிடையாதா….? அரசின் மீது குற்றச்சாட்டு…. வெளியான தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் அரசினுடைய பல்வேறு திட்டங்களும் நியாயவிலைக் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவையும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படுவது உண்டு. இந்த வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வேஷ்டி சேலை உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேஷ்டி சேலையில் இன்னும் மீதம் இருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.10.2022) டாஸ்மாக் கடைகள் இயங்காது…. ஷாக்கில் குடிமகன்கள்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த பாடப்பிரிவு நீக்கம்…? பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்பாடப்பிரிவு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த பிரிவில் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

2 பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: முக்கிய உத்தரவு…!!!!

சென்னை சேர்ந்த பிரண்ட்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் ஈரோடு ஹைடெக் பொறியியல் கல்லூரி ஆகிய 2 பொறியியல் கல்லூரிகள்  தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தனர் . இந்நிலையில் அவை, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து தர மறுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ”ஆக்கிய எடப்பாடி…! சிரிக்குறத பாருங்க… இதுலாம் நியாயமா ? செல்லூர் பேச்சால் கலகலப்பான ADMK மேடை …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார். அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

மாறிவரும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல்ஆதார் கார்ட் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய ஆவலமாக மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடர்வது முதல் பல அரசு வேலைக்கு அல்லது போட்டி தேர்வுக்கான படிவத்தை நிரப்புவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது ஆதார் எண் இல்லாவிட்டால் குடிமக்களின் பல முக்கிய பணிகள் நிறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் யூ ஐ டி ஏ ஐ மக்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறது இருப்பினும் சில சமயங்களில் ஆதாரத்தை நாம் தொலைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு. ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் மருந்து இல்லையா…? உடனே 104 ஐ அழைக்கவும்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாட்டு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. கூட்டுறவு துறை WARNING…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில்  ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் ஒழுங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK காரங்க வாயில எல்லாம் சனி.. பேசியே கெடப்போறாங்க..! வெளுத்து வாங்கிய Sellur Raju..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்)  அப்படின்னு சொல்றீங்க… எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை ஒருநாள் பயிற்சி முகாம்…. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பெருமளவு வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மனித வள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகள் இணைந்து இந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு எப்போதும் திராவிட பூமி தான்” முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அதிரடி…..!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் எப்போதும் திராவிட பூமி தான். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சிந்தாந்தம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு திமுக அரசு வேண்டுமென்றே தடை விதிக்கிறது. இதனால் தான் தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது போன்ற வாதங்கள் பெரிதாகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு […]

Categories

Tech |