Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமண சான்றிதழ் சமர்ப்பிக்க தாமதம்….. அதுக்காக பணி நியமனத்தை மறுக்க கூடாது…. ஐகோர்ட் உத்தரவு.!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ என்பவரை 4 வாரங்களில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலப்பு திருமண சான்றிதழை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்கக்கூடாது என்றும், இளங்கோ என்பவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித் துறைக்கு  உத்தரவிட்டுள்ளது. அதாவது, கலப்பு திருமணம் புரிந்தவருக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 4 வாரங்களில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேடிக்கை பாக்காதீங்க…! தட்டி, உள்ளே தூக்கி போடுங்க… பாஜக ஆட்டத்தை அடக்குங்க… முதல்வருக்கு பரபரப்பு கோரிக்கை…!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முடியும்?…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

தர்மபுரியில் நடந்த பா.ஜ.க கூட்டத்துக்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவின் பவார், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது “தமிழகம் பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம் ஆகும். மத்திய அரசானது மக்கள் நலனில் அக்கறைகொண்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளானது கொரோனா காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்கென நிதியை ஒதுக்கியது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை பெய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரே விடுமுறை அறிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் மழை பெய்யும் அளவைப் பொறுத்து கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துவிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை 1000 ஸ்டாலின் வந்தாலும் ADMKவை அழிக்க முடியாது – எடப்பாடி அதிரடி பேச்சு …!!

1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும்  தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின்… 1இல்ல… 2இல்ல… ”அந்த 3சட்டம்” வேல்முருகன் பரபரப்பு பேச்சு ..!!

அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.  NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து  மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும்  இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,  இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும்,  யாரெல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் – முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை …!!

இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி  முர்மு  – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினின் ‘மான்ட்பிளாங்’ பேனா…. இவ்வளவு விலையா..? இதுதான் ஹைலைட்..!!!!

நேற்றைய  திமுக பொதுக்குழு கூட்டத்தில் வைத்து துரைமுருகன் 2 பேனாக்களை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். கூட்டத்தில் துரைமுருகன் பேசி முடித்ததும் ஸ்டாலின் அருகில் சென்று அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்தார். இதில் ஸ்டாலினே சற்று அதிர்ந்து போனார். தனது பரிசாக 2 ரேர் கலெக்ஷன் மாண்ட் பிளாங்க் பேனாவை ஸ்டாலின் சட்டைப்பையில் வைத்தார். இனி, இதில் தான் கையெழுத்திட வேண்டும் என மேடையிலேயே துரைமுருகன் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடாவடி ஆட்சி” யாராக இருந்தாலும் கவலையில்லை… C.M ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டாம்…! வேல்முருகன் காட்டமான விமர்சனம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும்,  எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை,  மாநில சுயாட்சிக்காக  இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!!

தற்போது  ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனுதர்ம சட்டம்… பூணூல் சட்டம்…. மனு ஸ்ருமிதி சட்டம்… என காலில் போட்டு மிதிக்காங்க …!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]

Categories
மாநில செய்திகள்

இன்று(அக்…10) முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி அட்வான்ஸ் தொகையை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் நிர்வாகி மற்றும் அலுவலர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் உதவியாளர்களுக்கு 28 ஆயிரம் ரூபாயும் இதர ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் தீபாவளி முன்பணம் வழங்கப்படும் . இவர்களுக்கு தொகையில் உயர்வு அளிக்கப்படவில்லை. அதே சமயம் மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20,000 ரூபாயிலிருந்து 24 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலெழுத்து சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழக மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு கிடையாது….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. ஒரு வாரம் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி…. இன்று(அக்…10) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (அக்…10)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் இன்று ( திங்கட்கிழமை ) நடக்கிறது , எனவே , இன்று  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் , காற்றாலை பண்ணைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காணப்படுவதால் அப்பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் பைக் ஓட்டினால்…. பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை…. அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல…. அக் 25 முதல் சிறப்பு ரயில் சேவை…. வழித்தடங்கள் குறித்த முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(10.10.2022) முதல் மாணவர்களுக்கு….. மீண்டும் பள்ளிக்கு போகலாம்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் (இன்று) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பட்டமான பச்சை துரோகம் இது….! சீமான் கடும் பாய்ச்சல்…! !

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் 1311 தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும். ஒரே அரசின் கீழ், ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” 48 மணி நேரத்தில்… 1310 ரவுடிகள் கைது….!!!!

தமிழகத்தில் நேற்று நடந்த ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் சிக்கியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்றும், இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கி உள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரவுடிகள் என்பது […]

Categories
மாநில செய்திகள்

“2 ம் முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி”…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு…!!!!

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக […]

Categories
மாநில செய்திகள்

1995 க்கு பின் இந்த வருடம்… தீபாவளியன்று சூரிய கிரகணம்…!!!!!

2022 ஆம் வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது.  இந்த நிலையில் சூரிய கிரகணம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். 27 வருடங்களுக்கு முன்பு அதாவது 1995இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இது போன்ற சூழல் உருவாகியுள்ளது. லட்சுமி பூஜை கொண்டாடப்படுகின்ற அடுத்த தினம் சூரிய கிரகணம் ஏற்படுகின்ற காரணத்தால் அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது நவராத்திரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை…. மீண்டும்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்கிகளின் கொட்டம் அதிகமாகிட்டு..! இனி தமிழகம் தாங்காது… அரசை எச்சரித்த வேல்முருகன் ..!!

இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும்,  எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் […]

Categories
மாநில செய்திகள்

இதை வீடியோ எடுத்து அனுப்பினால்…. ரூ.200 அன்பளிப்பு…. நாளை முதல் புதிய நடைமுறை….!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
மாநில செய்திகள்

“கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக முன்னோடி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வேலூர் உட்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அழ வைக்காதீர்கள்…! பிச்சை எடுக்கிறேன்…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்..!!!!

திருவோடு வாங்கிக் கொடுங்கள் பிச்சை எடுக்கிறேன், ஆன்மீகவாதியை அழ வைக்காதீர்கள் என சாமியார் பாஸ்கரானந்தா போலீஸாரிடம் கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நீதிமன்ற ஆணையின்றி தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாக சாமியார் பாஸ்கரானந்தா வேதனையுடன் கூறியுள்ளார். பல்லடத்தை காரணம்பேட்டையில், செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று, பாஸ்கரானந்தா ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால், வேறு ஒருவருக்கு அந்த இடம் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பிட்டதற்கு பணத்தை கொடு”…. பானி பூரி வியாபாரியை அடித்துக் கொலை செய்த வாலிபர்…. விசாரணையில் போலீஸ்….!!!!

பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம்  தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சட்டையில் கை வைத்த துறைமுருகன்….. நெகிழ்ந்து நின்ற முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்வான நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அதன்படி திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! புதிதாக 3 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

மறுக்கப்பட  உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி  கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக்  கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி   கல்லூரிகளுக்கு  தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த உத்தரவு  பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

திருவோடு வாங்கி கொடுங்க!… பிச்சை எடுக்கிறேன்!…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்….!!!!

பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்த திட்டத்திலும் பிரதமர் மோடி படமே இல்லை”…. மிகுந்த வருத்தத்தை தெரிவித்த மத்திய இணை அமைச்சர்….!!!!

தர்மபுரியில் பாஜக கூட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பாவர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்கள் நிலையில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினேன்‌. நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழக அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர்  தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின்  பணியை  நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

2047-ஆண்டில் உலகை வழி நடத்தும் இந்தியா…. கவர்னர் நம்பிக்கை….!!!!

இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார்  கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர்  கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் bike ஓட்டினால் “பெற்றோர்களுக்கு இதுதான் தண்டனை”…. போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 3  ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வில் தில்லு முல்லு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008‌ இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டுக்கு 2000 கொடுத்தால் வாங்குங்க”….. அரசியலில் சர்ச்சை கிளப்பிய பாஜக தலைவர்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியவருக்கு பாஜக சிறுபான்மையினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய, அவர் நமது தலைவராக யார் வரவேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகி உள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கொடுக்க போகும் அடுத்த பிளான்…. களத்தில் இறங்க தயாரான உதயநிதி ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார். அதனைப் போல பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி விட்டு சென்ற இடத்திற்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இருந்தால் எப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி இருப்பாரோ, அவரது வழியில் நீங்களும் கண்ணியம் கட்டுப்பாடோடு தேர்தலை நடத்தி முடித்து உள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள், […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

என் இரவுகள் தூக்கமற்றவை….. முதல்வர் ஸ்டாலின் பேச்சால் கலங்கிய அமைச்சர்கள்…!!!

திமுக உட்கட்சி தேர்தலில் இறுதி கட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி என்று தேர்வின்றி வெற்றி பெற்றார். அதன் பிறகு பேசிய அவர், த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால் நான் அண்ணாவும் கலைஞரோ அல்ல […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! “எத்தனை சுகாதார திட்டங்கள்”….. தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய மத்திய இணை அமைச்சர்….!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் வருகை புரிந்துள்ளார்.  அதன்படி முதல் நாளான நேற்று அமைச்சர் தலைமையில் சுகாதார அலுவலகம் பங்கேற்ற ஆய்வு கூட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், ஜனனி சுரக்ஷா யோஜனா, பிரதம […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்”…. பாஜகவை கடுப்பேத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

குறுக்கே வந்த நாய்!…. நொடியில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் வீட்டு கடனுக்கான வட்டி உயர்வு… எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!

ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 […]

Categories

Tech |