Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை விடுங்க…! போனால் போகட்டும்….! அவரால் எந்த பலனும் இல்லை…. செல்லூர் ராஜூ…!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவிற்காக மைத்ரேயன் இதுவரை எந்த ஒரு செயலையும் செய்தது கிடையாது. அவரால் எந்த பலனும் எங்களுக்கு இல்லை. அதே வேளையில் பாதிப்பும் இல்லை. இதனை பொருட்படுத்த வேண்டாம். முதல்வர் முக ஸ்டாலின் மனம் வெதும்பி பேசுகிறார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(11.10.22) மனித சங்கிலி பேரணி…. அறிவிப்பு…!!!

சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும், அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2ம் தேதி மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதிஇன்று மனித […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சங்கிகள் அதிகமாகிட்டாங்க – வேல்முருகன் எச்சரிக்கை …!!

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள்,  உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள்,  கல்பூர்கி போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M கைல தான் போலீஸ் இருக்கு…! உடனே உத்தரவு போடுங்க… RSSக்கு முடிவு கட்டுங்க ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்….  நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப்  குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும்,  இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]

Categories
மாநில செய்திகள்

திடீரென director சமுத்திரகனியின் “அலுவலகத்திற்குள் நுழைந்த பெண்”…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை  எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து இந்துன்னு சொல்லி… பாஜக கொக்கரிக்குது… RSSயை அடக்கணும்…! வேல்முருகன் ஆவேசம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில்,  இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய்,  இந்தியா முழுக்க ஒரே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும்!!…. பள்ளி மாணவர்களுக்கு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை  தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகளை பெற்று தரும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாடு முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்: எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்?…. அடுத்தடுத்து ஏமாறும் மக்கள்….!!!!

தலைநகர் சென்னையில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை போக்கும் வகையில் புது உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர வேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிளாம்பாக்கம் புற நகர் பேருந்து நிலையத்தின் வரவை சென்ற 3 வருடங்களாகவே சென்னை வாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே அந்த பேருந்து நிலையத்தின் பணிகளானது வேகமெடுத்தது. நடப்பு ஆண்டு செப்டம்பரில் […]

Categories
மாநில செய்திகள்

நயன்- விக்னேஷ் சிவன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை….? அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேச சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று விவகாரம் […]

Categories
மாநில செய்திகள்

“இது கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்…. அதிமுகவில் இருந்து “முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திடீர்நீக்கம்”…. அதிரடியில் இறங்கிய எடப்பாடி ….!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதிமுகவில்  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்  மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும். ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு இவர்கள் தான்…. ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி….!!!!

திமுகவுக்கு முதுகெலும்பு ஒரு குடும்பம் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் நேற்று ஸ்கேக்ஸ்  இன் தி கங்கா என்ற புத்தக வெளியிடு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதை பார்க்கும் பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்நிலையில் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு…. இந்த நேரம் மட்டுமே…. திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்க கோரிய வழக்கு…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் திரிசூலம், வேலு, ஈட்டி இருக்கு..! RSSஐ தூள் தூளாக்கிடுவோம்…! செம போடு போட்ட வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி. நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள்,  எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1771 புதிய பேருந்துகளை வாங்க டெண்டர் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றனர். சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,  […]

Categories
மாநில செய்திகள்

விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்…. ஆய்வு செய்து தலைமைச் செயலாளர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், […]

Categories
மாநில செய்திகள்

(2022) நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு…. எப்படி பார்ப்பது?…. இதோ வழிமுறைகள்….!!!!

மருத்துவ கலந்தாய்வுக்குழு  நடப்பு ஆண்டுக்கான தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் முதுநிலை படிப்புக்குரிய கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தமிழகத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்குரிய கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் (tnmedicalselection.net) வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரரின் […]

Categories
மாநில செய்திகள்

மின்னல் ரவுடி வேட்டை… அதிரடி ரெய்டு.. மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை…!!!!!

  தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தீபாவளியை முன்னிட்டு 10,518 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவை சென்னை, மாதவரம், கேகே நகர், தாம்பரம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, […]

Categories
மாநில செய்திகள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இரட்டை குழந்தை….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் விளக்கம்…..!!!!

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா போன்றோரின் இரட்டை ஆண் குழந்தை பற்றிய நேற்றைய அறிவிப்பு குறித்து மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் குறித்து தற்போது தான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. இதனால் விதிமுறைகளை மீறினார்களா என்று அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்வது ? ஐடியா கொடுக்கும் ஈபிஎஸ்… எம்.ஜி.ஆர் மாளிகையில் பரபர வியூகம்…!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம்: தமிழக மக்களே உஷார்….. இத யாரும் நம்பாதீங்க…. மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பகைக்காதீங்க…! பாடம் புகட்டிடுவோம்…. ரெடியா இருக்கோம்… பாஜகவை எச்சரித்த வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும்  மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இனி இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதே சமயம் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம் ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் இந்த நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகின்றதா என்பதை அரசு அவ்வப்போது கண்காணித்து வருகின்றது. பள்ளிகளில் ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: மா.செக்கள், MLAக்கள், நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை …!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது. குறிப்பாக அதிமுக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் 2000 ரூபாய் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட ஏதுவாக வெளியூர் பயணிகள் தங்கள் சொந்த ஊரு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி என்று காலை 6 […]

Categories
மாநில செய்திகள்

காலை 6-7; இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் – அதிரடி கட்டுப்பாடு விதிப்பு …!!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
மாநில செய்திகள்

ஏழைகள் பாவம் சும்மா விடாது!…. அதிமுக-வை அழிக்க நினைத்தால்…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

அவதூறு பரப்பி அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். சேலத்தில் அவர் பேசியதாவது “சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின், தற்போது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார். அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவிதிட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முடக்கி விட்டனர். எனவே ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மாவிடாது. தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான […]

Categories
மாநில செய்திகள்

“மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்”…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இமயம் முதல் குமாரி வரை…. வேட்டையாடும் RSS… அரண்டு போன DMK கூட்டணியினர் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து,  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள  இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனை கூட்டம்…. “எடப்பாடியின் அடுத்த ஐந்து திட்டங்கள் இதுதான்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரு தரப்பாக பிளவுபட்டு நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் கட்சி யார் கையில் என்பது நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் செயல்பட கட்டுக்கோப்பான தலைமை தேவைப்படுகிறது. எனவே கட்சி தலைமை கைப்பற்றுவதற்கான வேலைகளை இரு தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழக்கு…. பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்து 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த இளங்கோ என்பவர் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண் பெற்ற போதும் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லிக்கு செல்ல பிள்ளையான ஓபிஎஸ்”…. இபிஎஸ்க்கு இதுதான் மிகப்பெரிய ஷாக் நியூஸ்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமியால் […]

Categories
மாநில செய்திகள்

வேதனையை சொல்லி மேடையில் குமுறிய முதல்வர் ஸ்டாலின்…. திடீரென சிரித்த அமைச்சர் பொன்முடி நடந்தது என்ன….?

சென்னையில் நேற்று கூட்டப்பட்ட திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் போட்யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டது. ஆரவாரத்துடன் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சால் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையுடன் முடிந்தது. பெண்கள் இலவச பேருந்து குறித்து அமைச்சர் பொன்முடியும், பெண்களுக்கான மாத தொகை குறித்து அமைச்சர் துரைமுருகனும் பேசியது சர்ச்சையானது. மேலும் பல இடங்களில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

“என் நிலைமை இப்போ இப்படித்தான் இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், அவரது மனுவை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “உலக நாடுகளின் கஜானாவை பிச்சை பாத்திரம் ஆக்கிவிடும்”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது. இந்த நிலையில் போர்களை […]

Categories
மாநில செய்திகள்

“20 வருடம் முதல்வராக ஸ்டாலின் தான் இருக்க வேண்டும்”…? மக்கள் விருப்பம்… அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு….!!!!

முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் வெற்றி எனும் நிலையை மாற்றி ஆளும் கட்சியாகவே அதிமுக இருந்த போதிலும் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னரும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். இப்படி அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்களா இந்த வெற்றி இதோடு நிற்காது இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விதிகளை மீறினாரா நயன் ? – விசாரணை…!!

வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  தற்பொழுது திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாகவே […]

Categories
மாநில செய்திகள்

போதை பொருள் தடுப்பு நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார். இந்த ஆலோசனையில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பது போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவற்றின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் மிக அதீத கனமழை வெளுத்து வாங்கும்…. 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“சுண்டைக்காய் விலை என்ன கேட்டால் மட்டும் தீர்வு வராது”….. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் குட்டப்பாளையத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட காங்கிரஸின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வந்திருந்தார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கு, பால் உற்பத்தி பெறுவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொறிபரந்த பட்டாகத்தி…. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை…. 22 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 22 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 22 மாவட்டங்களில் கன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories

Tech |