லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் , பிரான்ஸ் நாட்டு வீரரான காஸ்குட்டுடன் மோதி ,7-6, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெடரர், 3-வது […]
